Tumgik
#உத்தரவு
vallimayilme · 8 months
Video
youtube
சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இதுவரை வைக்காத பொருள் வைத்து பூஜை |...
0 notes
rajamurali · 11 months
Text
Tumblr media
கள்ளசாராயம் விற்ற பாஜக நிர்வாகி கைது
கள்ளச்சராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து கள்ளச்சராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்,இந்த நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் பாஜக OPC அணியின் தலைவர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரிடம் 138 லிட்டர் மெத்தனால் கேன் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர்
அண்ணாமலை கள்ளச்சராயத்திற்கு எதிராக பேசி வரும் நிலையில் அவருடைய கட்சிக்காரே கைது செய்துள்ளது பாஜக இடையே சல சலப்பு ஏற்பட்டுள்ளது.
4 notes · View notes
legalsteptamil · 26 days
Video
youtube
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த ஒரு உத்தரவு போதும் இது நீதிமன்றம் உத...
0 notes
venkatesharumugam · 28 days
Text
“ஆஷ் துரையும் ஆஞ்சநேயரும்”
கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் (விஜயகாந்த் அல்ல) சுட்டுக் கொன்ற வரலாறு நமக்குத் தெரியும். ஆனால் அந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருந்தவர் ஆஞ்சநேயர் எனும் மிகப் பெரிய உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஆம் தீய சக்திகளின் சதியால்..
வரலாற்றில் மறைக்கப்பட்ட இவ்வுண்மை சனாதனப் பெரியவர்கள் மூலம் கடந்த மாதம் வெளிவந்தது. இதோ அந்த மெய்சிலிர்க்கும் மெய்.. திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரைக்கு குற்றால அருவிகளில் குளிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அவன் குற்றாலம் வந்துவிட்டால் அவன் திரும்பிச் செல்லும் வரை..
பொது மக்களுக்கு அங்கு எந்த அருவிகளிலும் குளிக்க அனுமதியில்லை. குற்றாலத்தின் எந்த அருவிகளிலும் மனிதத் தலைகளே தென்படக்கூடாது என்பது அவன் உத்தரவு! ஆனால் பாவம் மனிதர்களுக்கு தடை போட்ட அவனால் வானரங்களுக்கு தடை போட இயலவில்லை! அவன் குளிக்கும் போது..
அவனோடு குரங்குகளும் வந்து குளித்து கும்மாளமிட்டன. அவற்றைப் பிடிக்கப் போனால் சடாரென தாவி மரங்களில் ஏறி ஓடிவிடுமாம். போதாத குறைக்கு ஆஷ் துரைக்கு கொறிக்க கொண்டு வரும் தின்பண்டங்களையும் அவை அபேஸ் செய்துவிட்டு ஓடிவிடுமாம். சினமடைந்த ஆஷ் துரை குற்றாலத்தில் இருக்கும்…
குரங்குகளை எல்லாம் சுட்டுக் கொல்ல முடிவெடுத்தான். அன்று ஆஷ் துரையின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த துபாஷ் முப்பிடாதிப் பிள்ளை என்பவர் ஆஷ் துரையின் மனைவியிடம் போய் அம்மா! உங்கள் கணவர் செய்யும் செயல் உகந்ததாக இல்லை! குற்றாலமும் குரங்குகளும் பிரிக்க முடியாதவை.
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்” என்று தமிழ் இலக்கியமான குற்றாலக் குறவஞ்சிப் பாடலே உண்டு. அதை விட பெரிய விஷயம் வானரங்களை எம் மக்கள் பக்த ஹனுமாராக நினைத்து வழிபட்டு வருகிறோம். உங்கள் கணவர் அவற்றை சுட்டுக் கொன்றால் நாட்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.
துரைக்கு எதிராக நாட்டில் பெரும் புரட்சி வெடிக்கும், எப்படியாவது அவரை தடுத்து நிறுத்துங்கள் என்று கண்ணீர் மல்க கேட்க, டோண்ட் வொர்ரி மிஸ்டர் பிள்ளை, என் கணவனும் ஒரு குரங்கு குணம் உடையவன் தான். இதை நான் கூலா ஹேண்டில் பண்ணிக்கிறேன். குரங்குகளுக்கு ஒன்றும் நேராது அவை..
இனி நிம்மதியாக குற்றாலத்தில் குதிக்கும், குளிக்கும்!!அந்த கோத்திக்கு நான் கியாரண்டி என்றார் உறுதியாக. அதன் பின்பு துப்பாக்கி தாங்கிய வீரர்கள் படையுடன் குற்றாலம் செல்லவிருந்த தன் கணவனிடம் குறுக்கே மறித்து மை டியர் ஸ்வீட் ஹார்ட் நாம் நாளைக்கே பட்டணத்துக்கு போகணும் என்று கேட்க..
வொய் திஸ் அர்ஜெண்ட் டார்லிங் என ஆஷ் கேட்க ‘என் அம்மா லண்டனில் இருந்து வர்றாங்க என்று வற்புறுத்தினார் மிஸஸ் ஆஷ் ‘ஓ லண்டனில் இருந்து அந்தக் குரங்கு வேற வருதா’ என்று மைண்ட் வாய்சில் ஆஷ் நினைத்துக் கொண்டாலும் அன்பு மனையாளின் அன்பான சொல்லைத் தட்ட முடியுமா!
சரி குற்றாலம் டூர் கேன்சல் நாளைக்கே மதராஸ் கிளம்புவோம் என்று தன் பயணத்தை மாற்ற, மறுநாள் மணியாச்சி இரயில் நிலையத்தில் தான் அந்த புகழ் பெற்ற துப்பாக்கி சூடு நடந்து அன்றே இறைவனடி சேர்ந்தான் ஆஷ் துரை. ஆம் இதற்கு முக்கிய காரணம் குரங்குகள் வடிவில் துரையை பல முறை இம்சித்தது..
பிள்ளை அவர்கள் வடிவில் துரையம்மா அவர்களிடம் போய் பேசி பயணத்தை மாற்றியது யார் தெரியுமா! அது நம் ஆஞ்சநேயரே!துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் ஒரு தீவிர அனுமார் பக்தர் என்பதை கேட்கும் போது உங்கள் உடல் சிலிர்க்கிறது அல்லவா! இப்போது நீங்கள் ��ேலும் சிலிர்க்க இன்னொரு தகவல்,
நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருக மக்களிடையே உரையாற்றுவதற்கு இந்தக் குரங்குகள் குளித்ததை வைத்துதான் அவ்வுரைக்கு மங்கி பாத் என்ற பெயர் வந்ததாம்.!
💪 🇮🇳 💪 🇮🇳 ஜெய் ஹனுமான்.. வீர் ஹனுமான் 🇮🇳 💪 🇮🇳 💪
0 notes
minnambalam · 1 month
Text
0 notes
thenewsoutlook · 1 month
Text
பொன்முடிக்கு பதவி பிரமாணம் - ஆளுநர் மறுப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானது என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரை செய்து ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என். திமுக எம்எல்ஏ பொன்முடி பதவியேற்க ரவி…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 2 months
Text
Check out this post… "ஆம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காப்பாளரை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு.!".
http://www.newstoday24x007.com/2024/02/blog-post_682.html
0 notes
ethanthi · 4 months
Text
டிவி நிறுவனத்துக்கு அபராதம், நஷ்ட ஈடு வழங்க உத்தரவு !
திருவாரூர் மாவட்டம் மேல திருப்பால்க்குடி வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் மனைவி பிரியா.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மன்னார்குடி பெரிய கடைத் தெருவில் உள்ள பிரபல கடையில் வட்டி உட்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
0 notes
mykovai · 5 months
Text
பஜாஜ் பைனான்ஸ் கடன் கொடுத்த தடை.. ஆர்பிஐ அதிரடி உத்தரவு..இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 15 ஆம் தேதி நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் இரண்டு முக்கிய கடன் திட்டங்களான eCOM மற்றும் Insta EMI Card ஆகியவற்றின் கீழ் புதிய கடன்களை அனுமதிப்பதையும், வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது.இந்திய நிதியியல் சந்தையில் வங்கிகளின் இடத்தை குறிப்பாக சிறிய தொகை கடன்களில் NBFC மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
paribalan84 · 7 months
Text
Tumblr media
வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் வழக்காடிகளுக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்ட நிகழ்வு.
மாண்புமிகு நீதிபதி தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
0 notes
senkettrulive · 8 months
Text
“ஈஷாவை இடிக்க உத்தரவு இருந்தும் இடிக்க திமுக அரசு பயப்படுகிறது!” “Voice of Tamilnadu” ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி நேர்காணல்! பார்க்க
Tumblr media
View On WordPress
0 notes
vallimayilme · 1 year
Video
youtube
அம்மன் உத்தரவு தரும் அரிய காட்சி | Anmigam | Shorts | Amman Kovil | Rame...
0 notes
Text
“ஈஷாவை இடிக்க உத்தரவு இருந்தும் இடிக்க திமுக அரசு பயப்படுகிறது!” “Voice of Tamilnadu” ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி நேர்காணல்! பார்க்க
Tumblr media
View On WordPress
0 notes
legalsteptamil · 1 month
Video
youtube
பாஸ்போர்ட் எடுக்க இனி எந்த வழக்கும் தடையில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு
0 notes
Text
“ஈஷாவை இடிக்க உத்தரவு இருந்தும் இடிக்க திமுக அரசு பயப்படுகிறது!” “Voice of Tamilnadu” ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி நேர்காணல்! பார்க்க
Tumblr media
View On WordPress
0 notes
vallarasuparty · 9 months
Video
youtube
13/07/2023 : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு: தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட...
0 notes