Tumgik
#சட்டப்பேரவை தேர்தல்
lincyraja · 10 months
Text
அரசியல் கட்சிகள் நடத்தும் கிராம சபை கூட்டம் – தமிழக உள்ளாட்சித்துறை கடும் எச்சரிக்கை!!!
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில், பல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
Know More: https://due.im/short/3prd
#munravatuaniyakakalamkanumpalaaraciyalkatcikal
Tumblr media
0 notes
topskynews · 11 months
Text
5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!
கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.   நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து…
Tumblr media
View On WordPress
0 notes
Text
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
குஜராத் மாடல் என்ற கதையாடலை தகர்த்தெறிவதில் தமிழக வளர்ச்சி அனுபவம் ஓரளவிற்கு உதவும் என்பது சரியே. ஆனால் பிற அணுகுமுறைகள��யும் கணக்கில் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது.
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணி  பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து திமுக தமிழகத்தின் ஆளும் கட்சியானது. பத்தாண்டு அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரித்து, திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. திமுக பல வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்திருந்தது அதன் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது.…
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
மாஜி துணை முதல்வர் பாஜகவில் இருந்து விலகல்
முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி பாஜகவில் இருந்து விலகி உள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  கர்நாடக பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.   சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்காததால் தான் அவர் பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார் . கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.  இதற்காக காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக…
Tumblr media
View On WordPress
0 notes
osarothomprince · 1 year
Text
வீட்டில் உள்ள அனைவரும் தேர்தலில் போட்டியிட்டாலும் திருப்தி அடைய மாட்டார்கள்.. தேவகவுடா குடும்பத்தை தாக்கிய பா.ஜ.க. — Top Sky News
வீட்டில் உள்ள அனைவரும் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள் என்று தேவகவுடா குடும்பத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கினார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மதச்சார்ப்பற்ற ஜனதா…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
குஜராத் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல்: அகமதாபாத்தில் இன்று பிரதமர் மோடி வாக்களித்தார்!
குஜராத் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல்: அகமதாபாத்தில் இன்று பிரதமர் மோடி வாக்களித்தார்!
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அகமதாபாத், வதோதரா மற்றும் காந்திநகர் உள்ளடக்கிய…
Tumblr media
View On WordPress
0 notes
jahankeer58 · 1 year
Text
பஞ்சாப் பாணியை குஜராத்தில் இறக்கும் ஆம் ஆத்மி.. முதல்வரை மக்களே தேர்வு செய்யலாம்.!
பஞ்சாப் பாணியை குஜராத்தில் இறக்கும் ஆம் ஆத்மி.. முதல்வரை மக்களே தேர்வு செய்யலாம்.!
Source : "The Indian Express தமிழ்" via Dailyhunt
0 notes
social-vifree · 2 years
Text
முஷ்டி முறுக்கிய கெஜ்ரிவால்.. குஜராத்தில் ட்விஸ்ட்.. பாஜகவிற்கு எதிராக தீவிரமடையும் போராட்டங்கள்! | The Gujarat BJP government is facing intense protests as the assembly elections are about to take place
முஷ்டி முறுக்கிய கெஜ்ரிவால்.. குஜராத்தில் ட்விஸ்ட்.. பாஜகவிற்கு எதிராக தீவிரமடையும் போராட்டங்கள்! | The Gujarat BJP government is facing intense protests as the assembly elections are about to take place
India oi-Halley Karthik Updated: Wednesday, September 21, 2022, 21:50 [IST] காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது போராட்டங்கள் வெடிக்கத்தொடங்கியுள்ளன. இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவளிப்பதால் ஆளும் பாஜகவுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1995லிருந்து பாஜக…
Tumblr media
View On WordPress
0 notes
varnajalam · 2 years
Text
0 notes
totamil3 · 2 years
Text
📰 திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், மதுரையில் உள்ள கன்சர்வேன்சி தொழிலாளர்கள் மறியல் செய்திருக்க மாட்டார்கள் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றியிருந்தால், மதுரையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காப்பகத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மதுரையில் துப்புரவு செய்யப்படாத குப்பை மற்றும் வடிகால்கள் இருப்பதைக் கவனித்த திரு. பழனிசாமி,…
View On WordPress
0 notes
stock-dehko · 3 years
Text
சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் உ.பி. அரசியல் கட்சிகள்: பாஜக கூட்டணி கட்சிக்கு வலை வீசும் அகிலேஷ் | Akhilesh
சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் உ.பி. அரசியல் கட்சிகள்: பாஜக கூட்டணி கட்சிக்கு வலை வீசும் அகிலேஷ் | Akhilesh
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் 2022 இல் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக அதன் அரசியல் கட்சிகள் தயாராகத் துவங்கி விட்டன. இங்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் வலைவிரித்துள்ளார். பிஹாரில் அதிகமுள்ள குர்மி சமூகத்தினர் அதன் எல்லையில் அமைந்துள்ள உ.பி.யின் கிழக்குப் பகுதியிலும் கணிசமாக உள்ளனர். இவர்கள் தம் சமூகத்தினரின்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
மக்களுக்கு இலவசம் ஏன்? ஜெ.பி.நட்டா விளக்கம்
இலவசங்கள் நமது குழந்தைகளின் உரிமையை பறித்து நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் எனக் கூறிவரும் பிரதமர் மோடி, இலவசங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்த சூழலில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பல்வேறு இலவசங்களை அறிவித்து பாஜக வாக்குறுதி வழங்கியுள்ளது.  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, “ஏழை மக்களின் தேவையை அறிந்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஊக்கம் | Stalin woos booth agents to gear up for election
தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஊக்கம் | Stalin woos booth agents to gear up for election
“தேர்தலில் நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, விழிப்புடன் இருங்கள்” என கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். கட்சித் தொண்டர்களுடனான கலந்துரையாடலில் ஸ்டாலின்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும், மோடியின் புகழ் மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது... டி.கே. சிவகுமார்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மோடியின் புகழ் மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம் நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது. கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக…
Tumblr media
View On WordPress
0 notes
Text
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. அதிமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியோடு முடிவடைவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்கும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில், கடந்த ஜனவரி..20ஆம் தேதியில்,…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம், காவல் துறை கூட்டத்தில் முடிவு
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம், காவல் துறை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. ஏற்கெனவே நடந்த தேர்தல்களின் அனுபவங் களைக் கொண்டு தமிழகத்தை செலவினக் கண்காணிப்பு மாநிலமாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இதன் அடிப்படையில், தமிழகத் தில் ஒவ்வொரு…
View On WordPress
1 note · View note