சென்னை | பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருடி விற்கப்பட்ட விவகாரம்: 2 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குபதிவு | Information of school students was stolen and sold
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருடப்படுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது.
அதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண் மற்றும் சுய விவரங்கள் திருடப்பட்டு தனியார் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை பேரம் பேசி கும்பல் ஒன்று…
View On WordPress
0 notes
The National UN Volunteers-India
THE BEST SCHOOL IN APPRECIATION OF FRONTIER SOLDIERS - Sree Venkateshwarar MHSS, Royapettah, Chennai
14 February 24, LET'S APPRECIATE SACRIFICE
A school that regularly provides the right opportunities to students
On 14.02.2024 we visited Sree venkateswarar Matriculation Higher Secondary School, Royapet, Chennai.
A meeting was held with the correspondent Mrs. Veda Srinivasan and Principal Mrs. Uma of the school. The correspondent who started sharing her ideas with great enthusiasm, could be seen encouraging her students by giving them every opportunity to bring out their potential.
Her concern and efforts to guide students away from wrong ways including drug addiction are commendable.
The students of this school also participated with great enthusiasm in the competitions held on the occasion of the inauguration day of the Border Security Force held at Kanchipuram on 08.12.2023. Therefore, the school was honoured with the award of "The Best School in Appreciation of Frontier Soldiers".
A one-day live workshop is planned to be held in Chennai after Kanchipuram to encourage the habit of reading books among the students and to bring out the creativity of the students and train them to write books with the higher aim of making book readers into book creators.
It is worth noting that a total of 88 students had registered from this school alone that they were interested in writing a book. In this case, we went to this school in person to find out how true this is.
It is not an exaggeration to say that this school is a commendable school that regularly provides such good opportunities to its students to improve their reading habits and develop their writing skills among many private schools that run as a machine for examination and marks.
மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகளை தவறாமல் வழங்கும் பள்ளி
14.02.2024 அன்று சென்னை இராயப்பேட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டோம்.
பள்ளியின் தாளாளர் திருமதி வேதா சீனிவாசன் மற்றும் முதல்வர் திருமதி உமா ஆகியோருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. மிகுந்த ஆர்வத்துடன் தனது கருத்துக்களைப் பகிரத் தொடங்கிய தாளாளர், தனது மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் எந்தவொரு வாய்ப்பையும் தவறாமல் அவர்களுக்கு வழங்கி ஊக்குவித்து வருவதை அறிந்து கொள்ள முடிந்தது.
போதைப் பழக்கம் உள்ளிட்ட தவறான வழிகளிலிருந்து மாணவர்களை சரியாக வழி நடத்துவது குறித்து அவர் கொண்டிருந்த கவலையும் அதற்கு அவர் எடுத்து வரும் முயற்சிகளும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
கடந்த 08.12.2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் இப்பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆகையால் இப்பள்ளிக்கு "எல்லை வீரர்களைப் போற்றும் ஏற்றமிகு பள்ளி" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்து புத்தகம் படிப்பவர்களைப் புத்தகம் படைப்பவர்களாக உருவாக்கும் உயரிய நோக்கிலும் புத்தகம் எழுதப் பயிற்றுவிக்கும் ஒரு நாள் நேரடிப் பயிலரங்கம் காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் இருந்து மட்டும் புத்தகம் எழுத ஆர்வமுள்ளதாக மொத்தம் 88 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது எந்தளவுக்கு உண்மை என்பதை அறிந்து கொள்ள இப்பள்ளிக்கு நேரில் சென்றோம்.
தேர்வு, மதிப்பெண் என்று இயந்திரத் தனமாக இயங்கும் பல தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் எழுத்தாற்றலை வளர்க்கவும் இது போன்ற நல்ல வாய்ப்புகளை தனது மாணவர்களுக்கு தவறாமல் வழங்கியும் ஒவ்வொரு மாணவரையும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் பன்முகத் திறன் மிக்கவர்களாகவும் உருவாக்க முயற்சிகள் எடுத்து வரும் இப்பள்ளியை பாராட்டுக்குரிய பள்ளி என்றால் அது மிகையாகாது.
ஸ்ரீவெங்கடேஸ்வரர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வாழ்த்துகள்!
1 note
·
View note
சிறந்த தையல் பயிற்சி வகுப்பை எவ்வாறு தேர்வு செய்வது?
சென்னை ஃபேஷன் தையல் நிறுவனம் வழங்கும் பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்புகள் எப்போதும் சிறந்தவை. அம்பத்தூர் தோட்டத்திற்கு அருகில் உள்ள மொகப்பய���ில் எங்கள் நிறுவனம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அருகில் பெண்கள் விடுதிகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இந்த தையல் பயிற்சி படிப்புகளில் சேருகிறார்கள். பேஷன் பள்ளி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அரசாங்க அங்கீகாரத்தைப்…
View On WordPress
0 notes
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தகவல்
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தகவல்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. இதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி…
View On WordPress
0 notes
கோவை அரசுப் பள்ளி மாணவர்களின் விமான பயண கனவை நனவாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் | Panchayat president Fulfill govt school students Flight travel dream
கோவை அரசுப் பள்ளி மாணவர்களின் விமா��� பயண கனவை நனவாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் | Panchayat president Fulfill govt school students Flight travel dream
கோவை: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ளது சிக்காரம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விமான பயணக்கனவை நனவாக்கியுள்ளார், அந்த ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன்.
கோவையில் இருந்து கடந்த 20-ம் தேதி மாணவர்கள் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். பின்னர்,…
View On WordPress
0 notes
தமிழ்நாடு: தனியார் பள்ளிகளில் சிறந்த கற்றல் முடிவுகள் | சென்னை செய்திகள்
தமிழ்நாடு: தனியார் பள்ளிகளில் சிறந்த கற்றல் முடிவுகள் | சென்னை செய்திகள்
சென்னை: தமிழ்நாடு மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை விட சிறந்த கற்றல் முடிவுகள் உள்ளன தனியார் பள்ளிகள், தேசிய சாதனை கணக்கெடுப்பு (NAS) 2021ஐக் காட்டுகிறது. இருப்பினும், VIII மற்றும் X வகுப்புகளில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் மிகவும் சரியான பதில்களை அளித்துள்ளனர். இரண்டாவது விளைவு, டிஜிட்டல் பிளவு மற்றும் பெற்றோரின் ஆதரவு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள்…
View On WordPress
0 notes
மாணவர்களிடமிருந்து வரும் புகார்களைக் கையாள தனி குழு என்று டி.என் பள்ளி கல்வி அமைச்சர் கூறுகிறார்
மாணவர்களிடமிருந்து வரும் புகார்களைக் கையாள தனி குழு என்று டி.என் பள்ளி கல்வி அமைச்சர் கூறுகிறார்
“இதுபோன்ற புகார்களைப் பெறுவது முக்கியம், மேலும் உண்மையான புகார்கள் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும். எங்களுக்கு அணுகக்கூடிய அமைப்பு தேவை, ”என்று அமைச்சர் அன்பில் மகேஷ் போயமோகி கூறினார்
மாணவர்களிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைக் கையாள ஒரு தனி குழுவை அமைப்பது குறித்து திணைக்களம் பரிசீலித்து வருவதாக TN கல்வி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொயமோஜி…
View On WordPress
0 notes
சுட்டெரிக்கும் கோடை வெயில்! நா்சாி & பிரைமாி பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்க! - தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் ********************* இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீக் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை உள்பட தமிழ்நாடெங்கும் வெயில் தாக்கம் அதிகரித்து, கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கொரோனா தொற்றினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை களைவதற்காக நடப்பாண்டில் பள்ளிகளின் வேலை நாள்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நா்சாி & பிரைமாி பள்ளிகளுக்கு எல்லா கல்வியாண்டிலும் ஏப்ரல் 13ல் தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்படும் சூழலில், இந்த மே மாதம் 13 ம் தேதி வரை வகுப்புகள் நடத்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளவை ஆகும். இருப்பினும் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெயில் அதிகரித்து விட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், சூடுகட்டி, கண் நோய் (மெட்ராஸ் ஐ) மற்றும் காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு எளிதில் நீர்ச் சத்துகுறைவு ஏற்படும் வய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள், நீர்ச்சத்து குறைவு சிறுநீரக பாதிப்புக்கு கூட வழிவகுக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு, நா்சாி & பிரைமாி பள்ளிகளுக்கு உடனடியாக தேர்வை நடத்தி விடுமுறையை அறிவிக்க வேண்டும். அல்லது ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது போன்று காலை 7:30 முதல் முற்பகல் 11:30 மணி வரை பள்ளி நேரத்தை மாற்றியமைத்து கோடையின் தாக்கத்திலிருந்து மாணவர்களின் நலனை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CcC_t6wPz28/?utm_medium=tumblr
0 notes
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல்
10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல்
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,55,474 பேர், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,83,884 பேர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,37,317 பேர் எழுதுகின்றனர்.
View On WordPress
0 notes
📰 'தமிழகத்தில் இந்தி கற்க தடை இல்லை'
📰 ‘தமிழகத்தில் இந்தி கற்க தடை இல்லை’
பல இந்தி பிரச்சார சபைகளைக் கொண்ட மாநிலத்தில் இந்தி கற்க தடை இல்லை என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது, இருப்பினும் அதிக சுமை ஏற்படாத வகையில் இரு மொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொள்கையைப் பின்பற்றுகிறது. பள்ளி மாணவர்கள்.
தற்காலிக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜரான அட்வகேட் ஜெனரல்…
View On WordPress
0 notes
ஆவுடையார் கோவில் அருகே ஓக்கூரில் சாலையின் அருகே மதுபான கடை : மிரளும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்
ஆவுடையார் கோவில் அருகே ஓக்கூரில் சாலையின் அருகே மதுபான கடை : மிரளும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, ஒக்கூரில் மதுபான கடை ஒன்று கடைகளுக்கு நடுவே அதுவும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேயும், மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் வழியிலும் மதுபான கடை அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மதுபான கடைகள் பிரதான சாலையில் இருந்து 100 மீட்டர் உள்பகுதியில் இருக்க வேண்டும் என்றும் மதுபான கடையின் முகப்பு பிரதான சாலை நோக்கி இருக்கக் கூடாது என்றும் இப்படி பல்வேறு…
View On WordPress
0 notes