அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி சீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்கொண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் குழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
கூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம்.
இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , பன்னிர்செல்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்தின் நிலையை கவனிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் .
15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது.
ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', 'மக்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டு��். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes
·
View notes
*பாஜக இந்த முறை 407 எம்பிகளோடு வெற்றி பெற்றால் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.*
-பாஜக தலைவர் அண்ணாமலை.
*நபர்-1:* ஆமாம் பத்து வருஷமா நீங்க தான் ஆட்சியில் இருந்தீங்க???.. ஏன் அப்பொழுது நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இருக்கலாமே??... இப்ப சும்மா எலக்சனுக்காக இப்படி சொல்றீங்க.
*நபர்-2:* மாமா அப்படி இல்லீங்க. இந்தியாவில் உள்ள நதிகள் எல்லாம் மாநிலப் பட்டியலில் உள்ளது. அதாவது நதிகளின் முழு அதிகாரமும் மாநிலங்களுக்கு உள்ளது. அது மத்திய அரசுக்கு வர வேண்டுமெனில் நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும். அப்படி தேசிய மயமாக்க மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நதிகளை தேசிய மயமாக்க முடியும்.
அதன்பிறகே, மத்திய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பணம் ஒதுக்கி முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதிகமாக மழைப்பொழிவில் உபரி நீரை கடலுக்குள் கலக்கும் மாநிலங்களான கேரளா மற்றும் தெலுங்கானா அதற்கு இசைவு கொடுக்கவில்லை.
இதனால் அத்திட்டம் கிடப்பில் உள்ளது. மேலும் மாநிலங்களுக்குள் ஓடும் நதிநீரை இணைக்க மத்திய அரசு முழு உதவி செய்கிறது. குஜராத் மாநிலத்தில் கேன்-பத்வா நதி இணைப்பு,பர்-தபதி-நர்மதா இணைப்பு,தாமன்-பின்ஜால் நதி இணைப்பு, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நதிநீர் இணைப்பு தங்கள் மாநிலத்திற்குள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில மாநிலங்கள் மணல் அள்ளி விற்பதில் மட்டுமே குறியாக உள்ளன.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கேரளத்தில் ஓட்டிய ஆறுகளை தமிழ்நாட்டுக்குள் திருப்பி நதிநீர் இணைப்பு திட்டத்தை அருமையாக செயல்படுத்தினார்.
ஆனால் அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் ஆணைமலை ஆறு நல்லாறு இணைப்பு திட்டம், பாண்டியாரு மோயாறு திட்டம்,பம்பை-வைப்பாறு இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. அதன் பின் வந்த திராவிட அரசுகள் இதை எதையும் செயல்படுத்தவில்லை.
ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால்,
அதில் இருக்கும் சட்ட சிக்கல்களை பற்றி பொதுமக்களுக்கு தெரிவதில்லை.
இதனால் மாநில கட்சிகள் எளிதாக மக்களை குழப்புகின்றன.
நதிகள் இணைப்பு திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால், கேரளத்தில் மேற்கு நோக்கி ஓடி வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் கிழக்கு நோக்கி பாயும் ஆயின் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் என்பது என்றுமே ஏற்படப் போவதில்லை.
பாஜக தேர்தல் வாக்குறுதிகளை என்றுமே நிறைவேற்ற தவறியதில்லை.
பாஜகவை 400 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வைப்போம்.
0 notes