Tumgik
#மாநகராட்சி சார்பில்
topskynews · 1 year
Text
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள்
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில்  எத்தனை கவுன்சிலர்கள் இருக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில்  தமிழ்நாடு அரசு சார்பில்  புதிய விதிகள் வெளியிடப்பட்டிருக்கிறது.   அதில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறித்த…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு நேரு வீதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் 22ந் தேதி உடல் நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட து. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி இறந்தார்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், மூதாட்டி குடி யிருந்த பகுதியில் முதல் மண்டல சுகாதார அலுவலர்…
Tumblr media
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
SDPI கட்சியின் கோரிக்கை ஏற்று 47 வது வார்டு ஆஸாத் வீதி பாதாள சாக்கடை மூடி சீறமைப்பு பணியை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மண்டல சேர்மன் அவர்களுக்கும் SDPI கட்சி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் (at Melapalaiyam, Tamil Nadu, India) https://www.instagram.com/p/Cp5e3qbvo_E/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mykovai · 1 year
Text
வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் அகற்றம் 
கோவை, கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுது போக்கு தளமாக வ.உ.சி. பூங்கா பகுதி திகழ்ந்து வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த பகுதியில் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு மாநகராட்சி சார்பில் ரூ.300 முதல் ரூ.600 வரை வாடகை…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
தமிழகத்தில் முதல்முறையாக ஏரியில் ரூ.8 கோடியில் பிரமாண்டமான கண்ணாடி தொங்கு பாலம்: சென்னை பார்வையாளர்கள் வியப்பு!
தமிழகத்தில் முதல்முறையாக ஏரியில் ரூ.8 கோடியில் பிரமாண்டமான கண்ணாடி தொங்கு பாலம்: சென்னை பார்வையாளர்கள் வியப்பு!
சென்னை வில்லிவாக்கம் ஏரியில் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்ட கண்ணாடி தொங்கு பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதைப்பார்த்து மக்கள் வுியப்படைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில், “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதர்மண்டி கிடந்த வில்லிவாக்கம் ஏரி சீரமைப்பு பணிகள் 2018-ம்…
Tumblr media
View On WordPress
0 notes
social-vifree · 2 years
Text
கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..! | Wipro removes slab on rainwater drains as Bengaluru Corporation begins demolition of encroachments
கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..! | Wipro removes slab on rainwater drains as Bengaluru Corporation begins demolition of encroachments
நோட்டீஸ் இதற்கிடையில் தான் விப்ரோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கூட சட்ட விரோதமாக ஆக்கிரமிரப்பு செய்து கட்டிடங்களை கட்டியுள்ளதாக, பெங்களூரு மாநகராட்சி சார்பில் பல நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுமட்டும் அல்ல பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஈடுபட்டு வந்தது. அகற்றும் பணிகள் தீவிரம் அந்த சமயத்தில் கர்நாடக முதல்வர் தனி நபர்களாக இருந்தாலும் சரி, பெரும்…
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
மதுரையில் சுதந்திர தின அமுதப்பெருவிழா கோலாகலம்| Dinamalar
மதுரையில் சுதந்திர தின அமுதப்பெருவிழா கோலாகலம்| Dinamalar
மதுரை-மதுரை மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின அமுதப்பெருவிழா பள்ளி, கல்லுாரிகள், பொது நல அமைப்புகள் சார்பில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அலுவலகங்கள்மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த விழாவில் மேயர் இந்திராணி கொடியேற்றினார். துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் மண்டல தலைவர்கள், உதவி கமிஷனர்கள் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
தமிழக அரசின் அனைத்து விரோத மாநகராட்சிகளிலும் வருகிற 8-ந்தேதி காலை 11 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை தமிழக அரசு 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. பாதிப்பு காலம் முடிந்து இப்போதுதான் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 வேளச்சேரி மக்கள் ரயில் நிலையத்திற்கு இணைப்பு சாலை வேண்டும்
📰 வேளச்சேரி மக்கள் ரயில் நிலையத்திற்கு இணைப்பு சாலை வேண்டும்
வேளச்சேரி மற்றும் தரமணி ரயில் நிலையங்களுக்கு இடையேயான ஸ்டேஷன் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், நல்ல வசதிக்காக, இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, வேளச்சேரி பகுதிவாசிகள் விரும்புகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையம் அருகே கல்வெர்ட் கட்டி முடிக்கப்பட்டவுடன் சர்வீஸ் சாலையை திறக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்திற்கு இணையாக செல்லும்…
View On WordPress
0 notes
imageindiamagazine · 2 years
Link
0 notes
topskynews · 1 year
Text
சென்னை | லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு | Chennai | Worker Killed on Lorry Collision
சென்னை: சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). கூலி தொவிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்காக மாநகராட்சி லாரியில் மணல் கொண்டு வந்தனர். மணலைக் கொட்டிவிட்டு லாரியை பின்னோக்கி இயக்கும்போது, எதிர்பாராதவிதமாக நடைமேடையில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
நீதிபதியின் நாக்கை அறுப்போம்- திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு
திண்டுக்கல்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைகண்டித்து நாடு முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.இ.எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை…
Tumblr media
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
மாத கணக்கில் வீணாகும் குடிநீர் தடுக்க கோரி SDPI கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புகார் 16-02-2023 மேலப்பாளையம் 46 வது வார்டுக்கு உட்பட்ட டவுண் செல்லும் பாதை நத்தம் ரெயில்வே கேட் அருகே குடிநீர் கசிவு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக கால்வாயில் கலக்கிறது பல முறை மேலப்பாளையம் மண்டல அலுவகத்தில் புகார் அளித்தும் அது ஆவின் பால் பண்ணைக்கு செல்லும் லைன் நாங்கள் சரிசெய்ய இயலாது என கூறினர் சம்பந்தப்பட்ட ஆவின் பாலகம் நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பியும் சீர்செய்யபட வில்லை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வீணாவதை தடுக்க ஆவின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என வழியுறுத்தி 46 வது வார்டு தலைவர் ஹக்கீ முஸா காஜா மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தார் புஹாரி சேட் உடன் இருந்தார் https://www.instagram.com/p/Cou5H_DvYjo/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mykovai · 2 years
Text
கீதம் இன்னிசை குழுவில் ஆடி அசத்திய மாநகராட்சி மண்டல தலைவர்கள்
கீதம் இன்னிசை குழுவில் ஆடி அசத்திய மாநகராட்சி மண்டல தலைவர்கள்
கோவை,  கோவையில் பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவை கீதம் இசைக்குழு சார்பில் நடைபெற்ற இன்னிசை குழுவில் மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் பணிக்குழு தலைவர் சாந்தி முருகன் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடி அசத்தினர்.  கோவை பீளமேட்டில் உள்ள விஜய் எலன்சா ஓட்டலில் நேற்று  கீதம் இன்னிசை குழு துவங்கப்பட்டது. இந்த துவக்க விழாவிற்கு சிறப்பு…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
வங்கடலில் உருவாகிய மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை முழுவதும் தீயணைப்பு மீட்புப்படையினர் தயார்!
வட சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் ஏற்பாட்டில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர் முன்னிலையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வடசென்னை தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் காலத்தில் மக்களை மீட்கும் உபகரணங்களை காட்சிப்படுத்தினர். வங்கக்கடலில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.…
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
கழிப்பறை நல்லா இல்லையா... ஸ்கேன் பண்ணி அனுப்புங்க!| Dinamalar
கழிப்பறை நல்லா இல்லையா… ஸ்கேன் பண்ணி அனுப்புங்க!| Dinamalar
கோவை : கோவை மாநகராட்சி கழிப்பறை பராமரிப்பு மோசமாக இருந்தால், உங்களது மொபைல் போனில், ‘க்யூ ஆர்’ கோடு ஸ்கேன் செய்யுங்க; ‘கமென்ட்’ தட்டி விடுங்க. இனி, துாய்மை பணியாளர்கள் ஓடோடி வந்து சுத்தம் செய்வார்கள். இத்திட்டத்தை, அமைச்சர் நேரு இன்று (13ம் தேதி) துவக்கி வைக்கிறார். கோவை மாநகராட்சி சார்பில், 370 பொது/ சமுதாய கழிப்பிடங்கள் ஏலமிடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலமாக பராமரிக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட்டுகள்…
Tumblr media
View On WordPress
0 notes