72 ஹூரைனின் தயாரிப்பாளர்கள் ஜூலை 4 ஆம் தேதி ஜேஎன்யுவில் சிறப்புத் திரையிடலை நடத்த உள்ளனர் | இந்தி திரைப்பட செய்திகள்
டீசர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகியுள்ளது 72 ஹூரைன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிறப்புத் திரையிடலுக்குத் தயாராகும் போது மீண்டும் தலைப்புச் செய்திகளைப் பிடித்தது (ஜே.என்.யு)ஜேஎன்யு வளாகத்தில் ஒரு கடினமான திரைப்படம் திரையிடப்படும் போதெல்லாம் சர்ச்சைகளின் வரலாறு உண்டு. 72 ஹூரைனுடன், அது நிலைமைக்கு சிக்கலான மற்றொரு அடுக்கைச் சேர்க்கலாம். திரைப்படத் திரையிடல்…
View On WordPress
0 notes
மகாபாரத நடிகர் ரசிக் டேவ் 65 வயதில் காலமானார். தீபிகா சிக்லியா, அசோக் பண்டிட் மற்றும் பலர் இரங்கல் தெரிவிக்கின்றனர்
திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட், ரசிக் டேவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். (உபயம்: அசோகேபண்டிட்)
புது தில்லி:
தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகரான ரசிக் டேவ், தனது 65வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் பண்டிட் தனது “அன்புள்ள நண்பன்” பற்றிய ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துகொண்டு ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார்: “ஒரு பன்முக நடிகராக இருந்த அன்பான நண்பரான ராசிக் டேவின் மறைவு…
View On WordPress
0 notes
‘பத்மாவதி’ சர்ச்சை: இந்தியா முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம் 'பத்மாவதி' பட சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில், திரையுலகினர் இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று 15 நிமிடங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA) மற்றும் அதனுடன் இணைந்து திரை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. படைப்புத் துறையில் கருத்து சுதந்திரத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஐஎஃப்டிடிஏ ஒருங்கிணைப்பாளர் அசோக் பண்டிட், ''சுமார் 600- 700 திரையுலகினர் 'பத்மாவதி' படத்தை ஆதரித்துஅடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், பணியாளர்கள், ஒப்பனையாளர்கள் என எல்லாத் தரப்பினரும் பங்குகொள்கின்றனர். இந்த வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல் 4.30 மணி வரை நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார். பிரச்சினையின் பின்னணி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தை வெளியிட ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என்று கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இதன்காரணமாக 'பத்மாவதி' திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Source: The Hindu
0 notes
''கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்''!: இந்து மகா சபா மிரட்டல்
”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், ‘தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்’ வேண்டும்
என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை…
View On WordPress
0 notes
இந்து தீவிரவாத விமர்சனம்- திருப்பூர் அருகே நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு
இந்து தீவிரவாத விமர்சனம்- திருப்பூர் அருகே நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு
திருப்பூர்: இந்து தீவிரவாதம் என விமர்சித்த நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மை திருப்பூர் அருகே அனுப்பர்பாளையத்தில் எரிக்கப்பட்டத்டு. கமல்ஹாசனின் இந்து தீவிரவாத விமர்சனம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கமல்ஹாசனை சுட்டுக் கொல்லல் வேண்டும் என்று அகில பாரதீய இந்து மகாசபை துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல்…
View On WordPress
0 notes