பேரவையில் ‘உப்புமா’ கதை! இட்லி, உப்புமா என பேசினால் பசி தான் ஏறும்
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வேளாண் பட்ஜெட்டை உப்புமாவுடன் ஒப்பிட்டு பேசியதால் அதிமுக – திமுகவினரியே கலகலப்பான விவாதம் நடைபெற்றது.
பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், வேளாண் தனி பட்ஜெட் என்ற அறிவிப்பால் விவசாயிகள் வண்ணமயமான கனவு கண்டதாகவும், ஆனால் ஏட்டுச்சுரைக்காய் கறிக்காது உதவாது, காகித பூ மணக்காது என்பதை போல தான் விவசாயிகள்…
View On WordPress
0 notes
விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக பதில் அளிக்குமா?
நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி மூன்றாவது ஆண்டாக வேளாண்மைத்துறை அமைச்சர்…
View On WordPress
0 notes
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனி ரயில்வே பட்ஜெட் கோருகிறார்
<!–
–>
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தனி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டில் இருந்து தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார். அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்றார் நிதிஷ்.
சமாதான யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார், நாலந்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் ரயில்வே…
View On WordPress
0 notes
சிறுபான்மையினரின் நலன்களை காக்க தமிழக அரசு தனி பட்ஜெட்டை அறிமுகப்படுத்த வேண்டும்! #SDPI ****************** சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான அறிவிப்புகளோ, அவர்களின் மேம்பாடுகளுக்கான திட்ட அறிவிப்புகளோ எதுவும் இல்லை. தேவாலயங்கள், தர்காக்களை பழுது பார்ப்பதற்கான அறிவிப்பை தவிர்த்து வேறு எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. திமுக அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டிலும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான எவ்வித திட்டங்களும் இடம்பெறாத நிலையில், இந்த ஆண்டின் முழு முதல் பட்ஜெட்டிலும் எவ்வித அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. ஆகவே, முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கென தனி பட்ஜெட் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். சிறுபான்மை சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண் பட்ஜெட்டைப் போன்று, சிறப்புக் குழுக்களை அமைத்து சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தனி பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். https://www.instagram.com/p/CbnHN_vvOKe/?utm_medium=tumblr
0 notes
'தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம்': காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு..!!
‘தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம்’: காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு..!!
சென்னை: தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார். வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கே.எஸ். அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View On WordPress
0 notes
ஜம்மு - காஷ்மீருக்கு தனி பட்ஜெட் : நாடாளுமன்றத்தில் அனல்பறக்கும் விவாதம்
ஜம்மு – காஷ்மீருக்கு தனி பட்ஜெட் : நாடாளுமன்றத்தில் அனல்பறக்கும் விவாதம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கூடிய நிலையில், மக்களவையில் ஜம்மு காஷ்மீருக்கான தனி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் அமர்வு கூடிய நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை…
View On WordPress
0 notes
விவசாயத்திற்கு வருடாந்திர தனி பட்ஜெட் இல்லை - மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்
0 notes
காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு வேளாண் அமைச்சர் அறிவிப்பு| Dinamalar
காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு வேளாண் அமைச்சர் அறிவிப்பு| Dinamalar
கடலுார் : ‘பயிர்களுக்கு இயற்கை இடர்பாடு காரணமாக இழப்பு ஏற்பட்டால் நஷ்டஈடு தொகை வழங்கப்படும்’ என, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கடலுாரில் அவர் நேற்று அளித்த பேட்டி:வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. நடப்பு குறுவை பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கவில்லை என்று விமர்சனம் செய்யப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது தொடர்…
View On WordPress
0 notes
PMK, BJP விவசாய வரவு செலவுத் திட்டத்தை வரவேற்கிறது
PMK, BJP விவசாய வரவு செலவுத் திட்டத்தை வரவேற்கிறது
சட்டசபையில் அதிமுகவின் கூட்டாளிகளான பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் பாரதீய ஜனதா (பிஜேபி) – வரலாற்றில் முதன்முறையாக திமுக அரசு தாக்கல் செய்த விவசாய பட்ஜெட்டை வரவேற்றது.
ஆனால் விவசாய பட்ஜெட் குறித்து சபையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக தேர்வு செய்தது.
விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே. கடந்த 14 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்திற்கு வெளியே தமிழக மக்களுக்கு விவசாயத்திற்காக தனி…
View On WordPress
0 notes
வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா
வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் ரூ.1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா
பலாப்பழத்திற்கு சிறப்பிடமாக இருக்கும் பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம், வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், இதுவரியில்லாத முதல்முறையாக வேளாண்மை துறைக்கென்று இன்று தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து…
View On WordPress
0 notes
நெல் கொள்முதல் விலை உயர்வு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் வெளியிட்ட…
View On WordPress
0 notes
செப்டம்பர் 21 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர்! – முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
செப்டம்பர் 21 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர்! – முக்கிய அறிவிப்புக���் வெளியாக வாய்ப்பு!
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முழு பட்ஜெட் தாக்கல் ஆகஸ்டு 13 அன்று நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.
ஆகஸ்டு 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடந்தபிறகும், 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.…
View On WordPress
0 notes
சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! | Tamilnadu govt Separate farm budget this year says TN Govt Banwarilal Purohit
சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! | Tamilnadu govt Separate farm budget this year says TN Govt Banwarilal Purohit
சாதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்
திமுகக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக விளங்கிய விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை திட்டம் மூலம் தமிழ்நாட்டின் பல கோடி விவசாயிகள் பலன் பெறும் நிலையில், நேற்று வரையில் இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டில் சாத்தியப்படுமா..? என்ற கேள்வி இருந்த நிலையில், தற்போது சாதித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழ்நாடு 2021-22 பட்ஜெட்
ஜூலை மாத இறுதிக்குள் தமிழ்நாடு…
View On WordPress
0 notes
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அகஸ்தியா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் ************************ இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அகஸ்தியா என்ற நிறுவனத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு சென்றக் கல்வியாண்டில் (2020-2021) அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவ்வனுமதியை இவ்வாண்டு (2021-2022) மேலும் 18 மாவட்டங்களுக்கு நீட்டித்துள்ளதோடு மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளிலுள்ள 6 முதல் 9 முடியுள்ள வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் இணைய வழிக்கல்வியை அளிக்க அனுமதி அளித்தும், அவர்களது அறிவியல் சார்பான செயல்பாடுகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்த போதும், அகஸ்தியா என்ற தொண்டு நிறுவனத்தை தமிழக அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த அனுமதியளித்திருப்பது, ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை தமிழகத்தில் மறைமுகமாகத் திணிக்கும் செயல்திட்டங்களின் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அளித்த பதில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் இல்லை. பெங்களூருவில் தொடங்கப்பட்ட அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராம்ஜி ராகவன் இந்துத்துவ ஆதரவு பின்னணி கொண்டவராக கருதப்படுகிறார். அவர் ஒன்றிய அரசின் கல்வி ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றவராவார். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ ஆதரவுப் பின்னணியில் செயல்படும் இதுபோன்ற அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று சிவப்புக்கம்பளம் விரிக்கும் திமுக அரசின் செயல்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழகம் இவை குறித்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல், மாணவர்களுக்கு இலவச கல்விச் சேவை, நன்னெறிக்கல்வி வழங்குதல் என்ற பெயரில் பல இந்துத்துவ அமைப்புகள் மறைமுக செயல்திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்றன. மாணவர்கள் நலன் என்ற நோக்கத்தைத் தவிர்த்து இவர்கள் எத்தகைய மாற்றங்களை குழந்தைகளிடம் விதைக்கப்போகிறார்கள் என் https://www.instagram.com/p/CTaLHUeP-61/?utm_medium=tumblr
0 notes
வேளாண் பட்ஜெட் தாக்கல்: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
வேளாண் பட்ஜெட் தாக்கல்: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
சென்னை: 2-ம் ஆண்டாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அரசு, முதல்வருக்கு பாராட்டுகள் என ஈஸ்வரன் தெரிவித்தார். விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
View On WordPress
0 notes