Tumgik
#யதவர
totamil3 · 2 years
Text
📰 இரத்தினபுரி மாவட்ட “யதிவர சுரக்ஷா” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
📰 இரத்தினபுரி மாவட்ட “யதிவர சுரக்ஷா” புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இரத்தினபுரியில் ஜனாதிபதிக்கு அன்பான வரவேற்பு… இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மாணவர் பிக்குகளுக்கான “யதிவர சுரக்ஷா” புலமைப்பரிசில்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனவரி (16) சப்ரகமுவ மகா சமன் தேவாலய வளாகத்தில் வழங்கி வைத்தார். தேசிய கொள்கைக் கட்டமைப்பின் படி, “செழிப்பு மற்றும் சிறப்பின் பார்வை”, ஜனாதிபதி செயலகத்தின் பௌத்த விவகாரப் பிரிவு, பௌத்தத்தை பாதுகாத்து வளர்ப்பதுடன், அதற்கு முதன்மையான…
Tumblr media
View On WordPress
0 notes