எந்தக் கட்சியிலதான் கொலைகாரன், ரேப்பிஸ்ட் இல்லை... ’லலிதா’கொள்ளையன் விவகாரத்தில் குமுறும் சசிகலா மருமகன்..!
எந்தக் கட்சியிலதான் கொலைகாரன், ரேப்பிஸ்ட் இல்லை… ’லலிதா’கொள்ளையன் விவகாரத்தில் குமுறும் சசிகலா மருமகன்..!
லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளையில் மாட்டிக் கொண்ட மணிகண்டன் பாஜக ஆதவாளர் என தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் அவர் சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்து உள்ளார். அதில், ‘’படைத்த பிறகு தான் பிரம்மனுக்கே அவர்கள் கொலைகாரர்களாகவும், காமுகனாகவும், மாறுவார்கள் என்று தெரியவருகிறது.
அத…
View On WordPress
2 notes
·
View notes
ஆட்டுக்கால் சூப்பில் விஷம்.. 6 பேர் கொடூர கொலை.. 14 வருஷத்துக்கு பிறகு சிக்கிய ஜோலி! கோழிக்கோடு: ஆட���டுக்கால் சூப்பில் விஷம் கலந்து ஆறு பேரை கொன்ற ஜோலி என்ற பெண்ணை போலீசார் கிட்டத்தட்ட 17 வருஷங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
1 note
·
View note
45 லட்சம் கோடி டாலரை ஆட்டை போட்ட பிரிட்டீஷ்காரர்கள்..! ஜெய்சங்கர் பேச்சு..!
45 லட்சம் கோடி டாலரை ஆட்டை போட்ட பிரிட்டீஷ்காரர்கள்..! ஜெய்சங்கர் பேச்சு..!
டெல்லி: 18-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களால் இந்தியா இரண்டு நூற்றாண்டுகளாக அவமானப்பட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்தியவர்கள் இந்தியாவில் இருந்து சுரண்டிச் சென்ற சொத்துக்களின் மதிப்பு சுமாராக 45 ட்ரில்லியன் டாலர் (45 லட்சம் கோடி டாலர்) இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு அறிக்கை சொல்வதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய வெளி உறவுத்…
View On WordPress
1 note
·
View note
மத்திய அரசை ஆழமாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
மத்திய அரசை ஆழமாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்: கார்த்திக் சிதம்பரம் பேட்டி
மதுரை: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கி 2 மாத ஆகியுள்ள நிலையில் 3 முன்னாள் முதல்வர்கள் வீட்டு சிறையில் உள்ளனர் என கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி.கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் பள்ளி, கல்லூரி மற்றும் தோலைபேசி போன்றவை செயல்படவில்லை என தெரிவித்தார். எதிர்ப்பாளர்களை சிறையில் அடைப்பது காஷ்மீரில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும்…
View On WordPress
1 note
·
View note
குழந்தை எப்போது? - சமந்தா பதில்
குழந்தை எப்போது? – சமந்தா பதில்
நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்பும் நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் சமந்தா, குழந்தை எப்போது என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா முதன்முறையாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “இணைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சினிமாவில்…
View On WordPress
0 notes
மனைவியை கலாய்த்த சாண்டி… கோபித்துக் கொண்ட சில்வியா சாண்டி!!
மனைவியை கலாய்த்த சாண்டி… கோபித்துக் கொண்ட சில்வியா சாண்டி!!
பிக்
பாஸ் 3 நிகழ்ச்சி
நாளையுடன் முடிவடைய உள்ளது, பார்வையாளர்கள் அனைவரும் நாளை
யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். நேற்றைய
நிகழ்ச்சியில், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள்
காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.
நேற்று போட்டியாளர்களுக்கு ஏர்டெல் 4 ஜி மூலம்
வீடியோ காலிங்கில் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார்.
அப்போது சாண்டி
தனத…
View On WordPress
0 notes
காட்டடி அடித்த புஜாரா.. கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா.. எதிரில் நின்ற ரோஹித்தே மிரண்டு போற அளவுக்கு அடித்த புஜாரா
காட்டடி அடித்த புஜாரா.. கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா.. எதிரில் நின்ற ரோஹித்தே மிரண்டு போற அளவுக்கு அடித்த புஜாரா
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் எல்கர், டி காக் ஆகியோரின் அபாரமான சதம் மற்றும் டுப்ளெசிஸின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் அந்த அணி 431 ரன்கள் அடித்தது.
நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் காலையில்தான் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை…
View On WordPress
0 notes
மனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..!
மனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..!
குடும்பத்தகராறு காரணமாக மதுபோதையில் நடுரோட்டில், தனது இருசக்கர வாகனத்தை எரித்த இளைஞரால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தாமோதரநகர் அருகில் உள்ள வண்ணார் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் வேலுமயில். பிளமிங் வேலை பார்க்கும் இவர், நேற்று மதியம் தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மது அருந்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து இருசக்கர…
View On WordPress
0 notes
எப்படி டிமிக்கி கொடுத்தும்... விடாமல் கொள்ளையனை 'பாரத நேரு' எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..!
எப்படி டிமிக்கி கொடுத்தும்… விடாமல் கொள்ளையனை ‘பாரத நேரு’ எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..!
எப்படி டிமிக்கி கொடுத்தும்… விடாமல் கொள்ளையனை ‘பாரத நேரு’ எப்படி பிடித்தார் தெரியுமா..? குவியும் பாராட்டு..!
திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று கொள்ளையனை பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன
திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம்…
View On WordPress
0 notes
இனி உங்களுக்கு வேலை இல்ல! எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்..! ஆனால்..!
இனி உங்களுக்கு வேலை இல்ல! எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்..! ஆனால்..!
இன்றைய உலகம் மனிதாபிமானம், ஈவு, இரக்கம் போன்றவைகளை அதிகம் பார்ப்பதில்லை. குறிப்பாக வேலையில். ஒரு வீட்டில் ஒரே ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால், அவரின் சம்பளத்தை நம்பித் தான் எல்லாமே. சாப்பாடு, துணி மணி, வாடகைக்கு இருக்கும் வீடு என எல்லாமே அவர்கள் சம்பளத்தில் தான்.
ஆனால் ஒருவேளை அவரையே மேலே தலைப்பில் சொன்னது போல, ஒரு நல்ல நாளில் வீட்டுக்கு அனுப்பி…
View On WordPress
0 notes
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்
தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்
அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்.
தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அசுரன்’ தற்போது வெளியாகி உள்ளது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர்,…
View On WordPress
0 notes
'கிழைக்கே போகும் ரயில்' ஹீரோ சுதாகருக்கு இந்த நிலையா? மருத்துவ மனையில் சிகிச்சை!
‘கிழைக்கே போகும் ரயில்’ ஹீரோ சுதாகருக்கு இந்த நிலையா? மருத்துவ மனையில் சிகிச்சை!
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர். தெலுங்கு திரையுலகில் வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு முதல் தமிழ் படமே, மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, ‘மாந்தோப்புக்கிளியே’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘கரை கடந்த ஒருத்தி’, ‘நிறம் மாறாத பூக்கள்’…
View On WordPress
0 notes
மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக கும்பகோணம் பஸ் நிலையத்தில் 4 சாய்வுதள படிக்கட்டுகள் கும்பகோணம் : மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கும்பகோணம் பஸ் நிலையத்தில் 4 சாய்வுதள படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட பஸ்சுகள் வந்து செல்கின்றன.
0 notes
பாதாள சாக்கடையில் அடைப்பை அகற்றுவதற்கு ரோபோ இயந்திரம்
பாதாள சாக்கடையில் அடைப்பை அகற்றுவதற்கு ரோபோ இயந்திரம்
தஞ்சை : பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பண்டிக்கூட் எனும் ரோபோவை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சை மாநகராட்சி பகுதி பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற ரூ.48.40 லட்சம் மதிப்பில் பண்டிக்கூட் எனப்படும் ரோபோ இயந்திர கருவி…
View On WordPress
0 notes
விமான நிலைய சோதனையில் சிக்கிய சிங்கங்களின் எலும்புகள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் 342 கிலோ எடையுள்ள சிங்கங்களின் எலும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 notes
டாக்டர்கள் வர ரொம்ப ‘லேட்டாகுது’ தேவகோட்டை ஜிஹெச்சில் சிகிச்சைக்காக தினமும் தவம்
டாக்டர்கள் வர ரொம்ப ‘லேட்டாகுது’ தேவகோட்டை ஜிஹெச்சில் சிகிச்சைக்காக தினமும் தவம்
*நோயாளிகள் கடும் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வருவது தாமதமாவதால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவலம் உள்ளது. தேவகோட்டை தாலுகாவிற்கு பெரியாஸ்பத்திரி என்பது தேவகோட்டை நகரில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையாகும். இங்கு அன்றாடம் சிறுவர் சிறுமியர், கூலி வேலைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள், தினமும் வைத்தியம் பார்க்கும்…
View On WordPress
0 notes
வாடிய பயிர்கள், உயிர்களை கண்டு வாடிய வள்ளலார்
வாடிய பயிர்கள், உயிர்களை கண்டு வாடிய வள்ளலார்
ஒருவர் பசியோடு வீட்டு வாசலில் நிற்கிறார். அவரை நாம் ஏளனமாக பார்த்து, ‘‘ஒன்றும் இல்லை’’ என விரட்டி அடிக்கிறோம். ஆனால், ஓரிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், முக்கிய தினங்களில் லட்சக்கணக்கானோர் உணவருந்தி செல்கின்றனர். அதுதான் கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் கோயிலில் உள்ள தர்ம சாலை. அதற்கு முக்கிய காரணம் வள்ளலார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம்,…
View On WordPress
0 notes