📰 புதுதில்லியில் பிரதமர் மோடி, என்எஸ்ஏ தோவல் ஆகியோரை பூடான் மன்னர் சந்தித்தார்; இருதரப்பு உறவுகள் கவனம்
📰 புதுதில்லியில் பிரதமர் மோடி, என்எஸ்ஏ தோவல் ஆகியோரை பூடான் மன்னர் சந்தித்தார்; இருதரப்பு உறவுகள் கவனம்
செப்டம்பர் 14, 2022 10:06 PM IST அன்று வெளியிடப்பட்டது
டெல்லியில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். தலைநகர் 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பூடான் மன்னரை பிரதமர் மோடி வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பூடான் மன்னர் என்எஸ்ஏ அஜித் தோவல்…
View On WordPress
2 notes
·
View notes
நில மோசடி வழக்கு: 'வழக்கில் எந்த தகுதியும் இல்லை... பாஜகவை தோற்கடிக்கும் போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திங்கள்கிழமை கூறுகையில், நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராகக் கூறப்பட்டதில் “எந்த தகுதியும் இல்லை” என்றும், பாஜக தோற்கடிக்கப்படும் போதெல்லாம், எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறினார்.
மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) இந்த வழக்கில் ஜூலை 3ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததுகுற்றம் சாட்டப்பட்ட 17 பேரில்…
View On WordPress
0 notes
கோவை: அனாதையான புலிக்குட்டி காட்டுப்பகுதியை தழுவ தயாராகிறது | கோவை செய்திகள்
கோவை: அனாதையான புலிக்குட்டி காட்டுப்பகுதியை தழுவ தயாராகிறது | கோவை செய்திகள்
கோவை: தாய்முடி தோட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு மீட்கப்பட்ட புலிகள் சங்கம், மானாம்பொலி வனப்பகுதியில் உள்ள மந்திரிமட்டத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வைல்டிங்கிற்காக வைக்கப்பட்டது. செப்டம்பர் 28, 2021 அன்று அனாதையான ஆண் குட்டியை வன அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எட்டு மாத வயதுடைய அந்த விலங்கிற்கு முள்ளம்பன்றி குயில் காயம் ஏற்பட்டு பலவீனமாக இருந்தது. அதை அதிகாரிகள்…
View On WordPress
0 notes
“கபில்தேவ் எனும் களநாயகன்”
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை பலர் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே உடன் அடித்த 175* அடித்த ஆட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்! கபிலின் ஆட்டம் ரொம்ப ஸ்பெஷலானது, தனித்துவமானது! அதை எந்த ஆட்டக்காரரின் ஆட்டத்துடனும் ஒப்பிடக் கூடாது! அதுபற்றி அறிய என்னோடு வாருங்கள்! பாஸ்போர்ட் விஸா ஏதுமின்றி ENGLAND போவோம்!
இந்த அழகிய மைதானத்தை பாருங்களேன்! இது KENT எனும் இங்கிலாந்து கவுண்டியில் Tunbridge Wells என்னும் இடத்தில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் Nevill Ground, நம்ம திருப்பூர், திருப்பத்தூர் போல இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள மைதானத்திற்கு Trent Bridge என்று பெயர்! நம் கபில் ஆடிய டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தமே..
இரண்டு சர்வதேச ஒருநாள் ஆட்டமே நடந்துள்ளது! மிகச் சிறிய மைதானம்! 6 ஆயிரம் நபர்கள் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம்! 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் என்றாலே இன்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை மோதினால் தான் கூட்டம் வரும்! ஆகவே 1983 உலகக் கோப்பை..
அட்டவணையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ், ஹெடிங்லி, மான்செஸ்டர், ஓவல், ஓல்டு டிராஃபோர்ட் போன்ற மைதானங்களை பெரிய அணிகள் மோதும் மேட்சிற்கு தந்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க அணிகளுக்கு மட்டும் டன்பிரிட்ஜ்வெல்ஸ் போன்ற மைதானத்தை ஒதுக்கித் தந்தனர்! இங்கு KENT கவுண்டியின் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து அணிகளும் இந்த மைதானத்தை..
குத்தகைக்கு எடுத்து ��டிவந்தன! முதல் முறையாக இங்கு நடந்த சர்வதேச ஒருநாள் போட்டி இந்தியா ஜிம்பாப்வே மோதிய போட்டியாகும்! டன் பிரிட்ஜ் வெல்ஸ் இங்கிலாந்தின் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர்! இந்த மைதானமே பச்சைப் பசேலென மரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்த மைதானம்! நல்ல குளிர் வீசும் கவுண்டியும் கூட ! இதற்கு நடுவில் கிரிக்கெட் ஆடுவதே..
தனி ஆனந்தமாக இருக்கும்! 1983 ஜுன் 18 அன்று மேட்ச் துவங்கும் நாளில் பி.பி.சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ பிரச்சனை என வேலை நிறுத்தம் அறிவித்தது! அதன் காரணமாக அந்த மேட்சை எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அன்று படம் பிடிக்கவில்லை! அன்றைய மேட்சில் இந்திய விக்கெட்டுகள் மடமடவென சரிந்து கபில் ஆட வரும் போது ஸ்கோர் 17/5 என்றிருந்தது! கபிலின்..
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இந்த ஸ்கோரின் நடுவிலிருந்த / இந்த சாய்வுக் குறியை மட்டும் நீக்கி 175 அடித்தார் ருத்திர தாண்டவமாக! அன்று இந்திய அணி 78 ரன்கள் வருவதற்குள் மேலும் 2 விக்கெட்டுகள் இழந்தது! பின்னி, மதன்லால் உதவியுடன் 140 ரன்களைக் கடந்தார், அன்றைய மேட்சில் இந்திய அணி கொஞ்சம் பதட்டத்தில் ஆடும் டவுன்களை மாற்றி..
வழக்கத்திற்கு மாறாக கிர்மானியை கடைசி ஆளாக அனுப்பியது! அன்று 140 ரன்களில் 7 ஆவது விக்கெட்டாக விழுந்தது யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மெனும் ஆன ரவி சாஸ்திரி கடைசியில் கிர்மானி அவுட்டின்றி 24 ரன்கள் அடித்து கபிலுக்கு உறுதுணையாக நிற்க 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 175 நாட் அவுட் எனும் மெகா ஸ்கோரை..
அடித்திருந்தார் கபில்! அதுதான் அப்போதைய ஒரு நாள் ஆட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்! காலையில் அங்கு வீசிய குளிர் காற்று அதனால் உண்டான ஸ்விங் இதனால் முதல் 5 விக்கெட்டுகள் தடாலென வீழ்ந்தன! கபில் களத்தில் நிலைத்த பின்பு குளிர் விட்டுப் போன அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்தின் குளிர் காற்றும் அலறி வழி விட்டது! நன்றாக யோசித்துப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட்! தேர்ட் அம்பயர், DRS, பேட்ஸ்மென் ரிவ்யூ, பேட்டிங் & ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், பவர்ப்ளே, ஃப்ரீ ஹிட் என எந்த நவீன தொழில் நுட்பமும் அன்று கிடையாது. அம்பயர் அவுட் ���ொடுத்தா போயிட்டே இருக்கணும்! (மேக்ஸ்வெல்லுக்கு அவுட் தரப்பட்டது) ஒரு சின்ன தவறு செய்தாலும் அவ்வளவு தான்! மேலும் 83ஆம் ஆண்டில் ஒரு நாள் ..
கிரிக்கெட் என்பதே பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிது! 150 பந்துகளில் 50 ரன்கள் அடித்தாலே கொஞ்சம் நிதானமா ஆடுன்னு சொன்ன காலம் அது! அந்த காலத்தில் ஒருவன் வெறும் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்தான் என்ற செய்தி வந்ததும் யாருடா இந்த ராட்சன்னு எல்லாரும் வியந்தார்களாம்! முதன் முறையாக இப்படி ஒரு மேட்சை ஒளிப்பதிவு செய்யாமல் போனோமே..
என்று பிபிசி வருந்தியது! செண்டிமெண்ட் நிறைந்த இந்திய அணியில் கபில் ஆடிக் கொண்டிருக்கும் போது வெங்க்சர்கார் ஒரு மரத்தடியில் நிற்க கடைசி வரை அவரை அங்கிருந்து நகர விடவில்லை, ஶ்ரீகாந்தை சிறுநீர் கழிக்கக் கூட போகாதே என்று நிறுத்தி, கவாஸ்கர் அமர்ந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் இப்படி நிறைய செண்டிமெண்ட் பார்த்தார்களாம்!
இன்னும் சொல்லப் போனால் கபிலின் இந்த ஆட்டத்தை பார்த்து தான் நமது மொத்த இந்திய அணிக்கும் நாம இந்த உலகக் கோப்பையில் ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு லட்சிய வெறி வந்ததாம்! அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தோல்வி நெருப்பு சூழ அதன் மீது நடந்த நெருப்பான பொறுப்பான ஆட்டம் அது! நான் இந்த இடத்தில் மேக்ஸ்வெல்லின் திறமையை, அதிரடியை..
குறை கூறவில்லை! கபிலின் ஆட்டத்தையும் மேக்ஸின் ஆட்டத்தையும் ஒப்பிடக் கூடாது என்கிறேன்! கபிலின் ஆட்டம் பாரம்பரிய தெருக்கூத்து என்றால் மேக்ஸின் ஆட்டம் ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்! அது ரீசிவர் டெலிபோன், இது ஸ்மார்ட் ஐ போன், அது தந்தி இது SMS, இரண்டு காலகட்டங்களும் வேறு வேறு! இதை எப்படி ஒப்பீடு செய்யக்கூடாதோ அப்படித்தான் இவர்கள்..
இருவரின் ஆட்டமும்! இன்றைக்கு இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் IPL மூலம் பல ஆண்டுகள் ஆடி இந்த பருவநிலையையும் மைதானத்தின் தன்மையையும் மேக்ஸ்வெல் அறிந்திருப்பதை போல அன்று கபில் இங்கிலாந்தின் பருவநிலையில் பரிச்சயம் இன்றியே ஆடினார்! இருவரின் அதிரடி வேகத்தை, ரன் குவிக்கும் வெறியை, தனி ஒருவனாக நின்று போராடிய..
குணத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம்! நிச்சயம் கபில் இங்கிலாந்தில் ஆடி அடித்த 175* மேக்ஸ்வேல் இந்தியாவில் அடித்த 201* இரண்டும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை! கபில் முதல் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் சேஸிங்கில்! இருந்தாலும் இங்கே மேக்ஸ்வெல்லுக்கு நிறைய வசதி, வாய்ப்புகள் இருந்தது! கபிலுக்கு அதுஇல்லை! ஆகவே ஒப்பீடு செய்யவே முடியாதது கபிலின் ஆட்டமே!
#OWC2023
0 notes
மே தினம் - சிபிஐ(எம்) வாழ்த்துச் செய்தி!!
நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப் பிடித்த மே தின கொடியைக் கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம் என்று சிபிஐ(எம்) மே தின வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், உலகத் தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்த��லும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு…
View On WordPress
0 notes
சூடானில் நடந்த மோதலில் இந்தியர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்தார்
ஆல்பர்ட் அகஸ்டின் என அடையாளம் காணப்பட்ட ஒரு இந்திய நாட்டவர், வழிதவறி வந்த தோட்டா ஒன்றின் நடுவே தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளானார். சூடானில் தொடர்ந்து மோதல்கள்.
கார்ட்டூமில் உள்ள இந்தியத் தூதரகம், இறந்தவர்களுக்கான மேலதிக ஏற்பாடுகளைச் செய்ய குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பத்திரிக்கை செய்தி
சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய…
View On WordPress
0 notes
கிழக்கே வாழும்
தீப்பறவை, இந்தியா.
ஓஷோ...
பொதுவாக ஞானிகள் தான் இறக்கும் காலத்தில் இந்தியா வந்தபின் தான் காணாமல் போகிறார்கள்.
லாவோட்சூ என்ற சீன ஞானி இந்தியாவில் வந்த பின் தான் மறைந்து போனார்.
போதி தர்மர் இந்தியாவில் இருந்து சீனா சென்றிருந்தாலும் புத்தருடைய பொக்கிஷங்களை நல்ல சீடனிடம் ஒப்படைத்து விட அலைந்து இறுதியாக இந்தியா வந்து தான் மறைந்து போனார்.
புராணங்களுக்கெல்லாம் இருப்பிடமாக இந்தியா இருக்கிறது.
இங்கே எழுதப்படாத புராணங்கள் உலகில் எங்கேயுமில்லை.
உலகைக் காண இருவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன.
ஒன்று விஞ்ஞானம் இரண்டு புராணம்.
கிரேக்க மனதிலிருந்து விஞ்ஞானம் பிறந்தது.
இந்திய மனதிலிருந்து புராணம் பிறந்தது.
விஞ் ஞானம் மூலம் பார்ப்பது என்றால் கணிதத்தின் துணையோடு தர்கத்தோடு பார்ப்பதாகும்.
சாக்ரடீஸ் வழியாக உலகை சந்தேகக் கண்ணோடு வேறு விதமாக காண்பதாகும்
புராணம் மூலம் பார்ப்பது என்பது அன்பு மூலமாக பார்ப்பதாகும்.
உண்மையான கதைகளை சொல்லாமல் கற்பனைக் கதைகளை காதலோடு சொல்வதாகும்.
கற்பனைக் கதைகள் உண்மையான கதைகளை விட உண்மையானவைகளாகும்.
இது வெளி உலக நிகழ்வுகளை கண்டுகொள்வதில்லை.
மாறாக உள் ஆழத்தை கொடுக்கிறது.
இந்தியாவிற்கென்று வரலாறு இல்லை.
புராணங்கள் இதிகாசங்கள் மட்டுமே உள்ளன.
இராமனும் கிருஷ்ணனும் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் இந்தியா கவலை கொள்ளவில்லை.
சக்கரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதன் மையம் நகராமல் அப்படியே உள்ளது.
சக்கரம் வரலாறு போன்றது. அதன் மையம் தான் புராணங்கள்.
அதனால் சரித்திரத்தில் இந்தியா கவலைக் கொள்ளாமல் மையத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
சரித்திரம் என்பது ஆரம்பமும் முடிவும் இருப்பது. பிறப்பும் இறப்பும் இருப்பது.
சரித்திரம் முதுமையடைந்து விடுகிறது.
பிறப்பின்மைக்கும் இறப்பின்மைக்கும் இடையே உள்ளது தான் புராணங்கள்.
இராமனும் கிருஷ்ணனும் இங்கே பிறக்கவுமில்லை. இறக்கவுமில்லை. அவர்கள் எப்போதும் இங்கே இருக்கிறார்கள்.
புராணங்கள் காலத்தைப் பற்றியதல்ல. அவை அழியாமைப் பற்றியது.
சரித்திரம் காலத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
புராணங்கள் நகர்வதேயில்லை.
புராணங்கள் பழமையாகிவிடுவதில்லை.
செய்தித் தாள்கள் ஒரு சரித்திரம். நேற்றைய செய்தித் தாள்கள் இன்று பழையதாகிவிடுகிறது.
இராமர் செய்தித் தாள்களில் இடம் பெற்றவரில்லை. அவர் செய்தி அல்ல. அவர் வரலாறாக மாற மாட்டார். எப்பொழுதும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எப்பொழுதும் அர்த்தமுடையவராக இருக்கிறார்.
சக்கரத்தின் மையத்தைப் போல நகராமல் இங்கேயே இருக்கிறார்.
நீங்கள் இராமனுடைய கிருஷ்ணனுடைய முதுமைப் பருவத்தை எங்காவது கண்டி���ுக்கிறீரா?.
இராமர் ஹார்மோன் குறைபாடு உடையரல்ல. அவர் மீசை தாடியோடு எப்போதும் காட்சி தந்ததில்லை.
தாடி வளர்ந்துவிட்டால் அது வெண்மையாகிவிடும்.
முதுமையடைந்த இராமர் இறந்துவிட்டார் என நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சமணர்களின் 24 தீர்த்தங்கர்களும் தாடி மீசையோடு இருந்ததில்லை.
அவர்களை இளமையாக காட்டுவதன்மூலம் அழிவற்ற தன்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
காலமின்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
நீங்கள் இப்போது இளமையாக இருக்கிறீர்கள்.
பின்னாளில் முதுமையடைந்துவிடுவீர்கள்.
இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பின்பு நோய்வாப்படுவீர்கள்.
முழு வாழ்க்கையோடு இன்று வாழ்கிறீர்கள். பின்பு இறந்துவிடுவீர்கள்.
இவையெல்லாம் சரித்திரத்தின் சக்கரம்போல மேலெழுந்தவாரியாக தெரிகிறீர்கள்.
ஆனால் இப்பொழுதும் உங்கள் ஆழத்தில் அழியாமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்குள் காலமின்மை இருக்கிறது.
அதனால் அதற்கு முதுமை என்பதே கிடையாது.
அந்த கிழக்கு நாடு உங்களுக்குள் தான் உள்ளது. அது தான் இந்தியா.
அதனால் தான் இந்தியா பூகோளத்தின் ஒரு பாகம் என நான் சொல்வதில்லை.
அது சரித்திரத்தின் ஒரு பகுதியாகவும் இல்லை.
எப்பொழுது ஒரு மனிதன் தன்னளவில் ஆழத்திற்கு வருகிறானோ அவன் இந்தியாவை அடைந்துவிட்டான்.
இந்தியா காந்தம் போல மற்ற நாட்டவர்களை கவர்ந்திழுப்பதற்கு காரணம் அது தான்.
எவனொருவன் வாழ்வில் அதிருப்தி அடைகிறானோ அவன் இந்தியா நோக்கி நகரத் தொடங்குகிறான்.
வெளியிலிருந்து உள்ளே செல்ல விரும்புபவன் இந்தியா சென்று சேர்கிறான்.
அதனால் தான் லாவோட்சூ ''கிழக்கே வாழும் தீப்பறவை'' என இந்தியாவை சொல்கிறார்.
ஓஷோ.
THE EMPTY BOAT.
0 notes
பாஜக பரப்பிய வதந்தியும் ஒன்றுபட்ட தமிழக மக்கள் கதறும் வட இந்திய ஊடகங்கள்
பாஜகவிற்கு தனக்கு ஆதரவு தந்து ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த வடநாட்டவர்களுக்கு, வட நாட்டில் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி நல்லது செய்யாவிட்டாலும் ,கெட்டது செய்யாமல் இருக்கலாம்.. ஆனால் அது அவர்களின் கொள்கையிலே இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான் . தமிழகத்திற்கு வந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்து ஹோலிபண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட, தங்கள் மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள் இந்த வட மாநில உழைப்பாளிகள் .
இந்த சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களிடையே குழப்பத்தைக் கலவரத்தை ஏற்படுத்தி, அதில் குளிர் காணச் செய்ய ,இந்த சதிகார பாஜக செயல்படுகிறது. பாஜகவும் சரி ஆர்.எஸ்,எஸும் சரி அவைகள் தனித்து இயங்குவதில்லை. ஒட்டுமொத்த செயல்(சதி)திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவைகள் இயங்கும்.
பீகார் மாநில பாஜக தமிழ்நாட்டின்மீது, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது திட்டமிட்ட சதிசெயலின் ஒருபகுதியே….அவர்களின் அரசியலே தமிழ்நாட்டைத் தப்பா காட்டவேண்டும், குழப்பம் பண்ணவேண்டும் அதில் அரசியல் செய்யவேண்டும். வோட்டுகளை பெறவேண்டும் ஆட்சியில் தாம் மட்டுமே அமர வேண்டும்
அதை வடமாநிலத்தவர்கள் அறிகிறார்களோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் வந்து கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் அதை நம்பப் போவதில்லை என்பது நிச்சயம்..இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விடத் தமிழகம் தான் பாதுகாப்பானது. அதனால் தான் இவ்வளவு மக்கள் ரயில் ஏறி இங்கே வருகிறார்கள்
அழிக்க நினைப்பவன் ஒரு நாள் அழிக்கப்படுவான் அவன் அய்யோன்னு போவான் என்பது மட்டும் நிச்சயம்
.இந்த விஷயத்தில் தமிழ் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து நின்று அடிப்பாங்க .அடிக்கிறாங்க
தமிழ மக்கள் அடிக்கும் விஷயம் வெளியானது, இந்த விஷயத்தில் தமிழக பாஜக இது வதந்திதான் என்று பூசி மொழுகினலும் அந்த வதந்தியைப் பரப்பிய அவர்கள் கட்சியைச் சார்ந்த பீகார் மாநிலத்தவர்களைக் கண்டித்து ஒரு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய பாஜக தலைவர்களிடமும் கோரிக்கையும் வைக்கவில்லை
அப்படிச் செய்தால் அது தேசிய தலைவர்கள் மீது குற்றம் சுமற்றியது மாதிரி ஆகிவிடும் என்பதால் பூசி மொழுகினால் போல் அறிக்கைகள் விடுகிறார்கள். காரணம் இந்த செயல்களை, வோட்டை அறுவடை செய்வதற்காகத் தூண்டி விடுவதே இந்த தலைவர்கள் தானே.
தேசப்பற்று என்று நொடிக்கு நொடி கூவும் இந்த தலைவர்கள்தான். மாநிலங்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய முனைகிறார்கள். இவர்களை தலைவர்கள் என்பதை விட கயவர்கள்தான் என்று அழைக்க வேண்டும்
சென்ற வாரம் நடந்து முடிந்த தேர்தலில் தங்களுக்கு வோட்டுப் போடாத ஹிந்துக்களின் வீட்டிற்கு நடக்கும் நிலையைப் பாருங்கள்..இவர்கள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக என்ன வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள்
இது எல்லாம் நம் பிரதமருக்குப் பிரச்சனைகள் இல்லை.. ஒரு வெளிநாட்டு அமைச்சர் தன் அருகில் உட்காரவில்லை என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது போல. இந்த மனுஷனின் பொறாமை தீயில் அவரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கருகிப் போனாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை..
தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் 12 பேர் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்று தவறான தகவலைப் பரப்பியதற்காக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழக காவல்துறை முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளனர்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
1 note
·
View note
எழுத்தாளர் ஜே சாய் தீபக் தவறான கதைகள் மற்றும் ஹிஜாப் சர்ச்சை பற்றி உரையாற்றுகிறார்
மூலம் எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
சென்னை: இந்து சமூகம் பெரும்பான்மையாக இருப்பதால், அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு அதிகம் என்று அர்த்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜே.சாய் தீபக் கூறினார்.
பிரபல இந்திய எழுத்தாளரும் வர்ணனையாளருமான தீபக், சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்க்எடு கான்க்ளேவ் 2023 இன் 11வது பதிப்பில் இந்திய சிறுபான்மை சமூகத்தைச்…
View On WordPress
0 notes
குடியரசு தினம் வாழ்த்துச் செய்தி இந்திய நாட்டின் முன்னோர்கள் செய்த தியாகங்கள் நினைத்து பார்க்க வேண்டும்! இந்திய திருநாட்டின் 72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வடசென்னை மாவட்ட தலைவர் கொடுங்கைN நஸ்ருதீன் வெளியிடும் வாழ்த்து செய்தி வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது இன்றைய தேவையாகும்! நாட்டை சீரழிக்கும் மதவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சி பாதைக்கு முன்னெடுத்து இந்நாளில் அனைவரும் நாம் இந்தியர் என்ற லட்சிய உணர்வோடு நம் தேசத்தின் புகழை காத்திடுவோம். இல்லாமை இல்லாத இந்தியாவை உருவாகிட இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நம் உரிமைகளை விட்டுக் கொடுக்காமலும், கலாச்சாரத்தை பேணிக்காப்பதிலும் உறுதியாக இருக்க அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்! Sara ஓசூர் இம்தியாஸ் மாநில இணை பொதுச் செயலாளர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி https://www.instagram.com/p/Cn2g2S7Bgzz/?igshid=NGJjMDIxMWI=
0 notes
தேசத்தின் மக்களாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம்! எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் 74வது குடியரசு தின வாழ்த்துச் செய்தி இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் செயல்டுத்தப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் நாளை, 1950 முதல் ஆண்டுதோறும் இந்திய குடியரசு நாளாக நாம் கொண்டாடிவருகிறோம். அதனடிப்படையில் 74வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டம்தான். உலகின் மிகப் பெரிய எழுத்துபூர்வமான நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கென தனித்துவமான உன்னத கொள்கைகள் உள்ளன. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாகும். பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமை போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த கொள்கைகளை கொண்டதோடு அல்லாமல், சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும், ஜனநாயகம் பேணிகாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில், பல்வேறு அடிப்படை உரிமைகள் அமைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்தது தான் நம் அரசமைப்புச் சட்டம். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் மற்றொரு சாரம்சமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் நம் முன்னோர்களால் பாதுக்காக்கப்பட்டு வந்த நிலையில், 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் அந்த கொள்கைகள் கேள்விக்குறியாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறுபான்மை, தலித்கள் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒருவித அச்ச உணர்வோடு தான் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது. சாதி, மத முரண்பாடுகள் ஒழிக்கப்பட்ட முற்றிலும் முன்னேறிய ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதை தான் நமது அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தியுள்ளது. சாதி மற்றும் மத ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுவதை கடந்து, ஒரு சமத்துவம் மிக்க சமூகம் உருவாக்குவதே நமது முன்னோர்கள் வகுத்தளித்த பொதுவான இலக்கு. ஆனால், அந்த இலக்கை விட்டு நாடு விலகிக்கொண்டு இருப்பதை உணர முடிகின்றது. மறுபுறம் போலி தேசியவாதம் அதிகரித்துள்ளது. அது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்களை தேச விரோதிக https://www.instagram.com/p/Cn1yKBTvcbj/?igshid=NGJjMDIxMWI=
0 notes
📰 ஜே&கே: இந்திய கடற்படை 3 தசாப்த இடைவெளிக்குப் பிறகு மனஸ்பால் ஏரியில் என்சிசி பயிற்சியைத் தொடங்க உள்ளது
📰 ஜே&கே: இந்திய கடற்படை 3 தசாப்த இடைவெளிக்குப் பிறகு மனஸ்பால் ஏரியில் என்சிசி பயிற்சியைத் தொடங்க உள்ளது
செப்டம்பர் 14, 2022 06:35 PM IST அன்று வெளியிடப்பட்டது
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள மனஸ்பால் ஏரியில் பயிற்சிப் பகுதியை இந்திய கடற்படை புதுப்பித்துள்ளது. ஜே&கேவில் உள்ள என்சிசியின் கடற்படை பயிற்சிக்கு மத்திய காஷ்மீரில் உள்ள வசதி சிறப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால், 1989 இல் தளம் கைவிடப்பட்டது. பின்னர் பயிற்சி பகுதிகள் ஜம்முவில்…
View On WordPress
0 notes
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்குப் பிறகு, டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்றும் மழை தொடரும்
டெல்லி மழையின் நேரடி அறிவிப்புகள்: சனிக்கிழமையன்று பெய்த மழையால் தேசிய தலைநகர் முழுவதும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் பிரேம் நாத் பாண்டே)
டெல்லி மழை, செய்தி நேரலை அறிவிப்புகள் (ஜூலை 9): ஞாயிற்றுக்கிழமை டெல்லி மற்றும் என்சிஆர் முழுவதும் மிதமான முதல் கனமழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 71 மிமீ…
View On WordPress
0 notes
சென்னை: ரயில்வே குறைவான சேவைகளை இயக்குகிறது, பிரீமியம் தட்கல் கீழ் மக்களை அதிக கட்டணம் செலுத்துகிறது | சென்னை செய்திகள்
சென்னை: ரயில்வே குறைவான சேவைகளை இயக்குகிறது, பிரீமியம் தட்கல் கீழ் மக்களை அதிக கட்டணம் செலுத்துகிறது | சென்னை செய்திகள்
சென்னை: விமானங்களுக்கு இணையாக மக்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர் பிரீமியம் தட்கல் நகரத்திலிருந்து ஏறக்குறைய அனைத்து வழித்தடங்களிலும் அதிக தேவையைப் பூர்த்தி செய்ய ரயில்வேக்கு போதுமான சேவைகள் இல்லாததால், ரயில்களில் பெர்த்துகளுக்கான வகை. டிக்கெட்டுகள் பிரீமியம் தட்கல் பிரிவின் கீழ் ₹2500 முதல் ₹8500 வரை விற்பனை செய்யப்படுகிறது, இது சாதாரண கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாகும். பிரீமியம் தட்கல் டைனமிக்…
View On WordPress
0 notes
'இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து எங்கள் படைகளுக்கு இடையூறு விளைவித்தனர்': தவாங் மோதலில் சீன ராணுவம் | உலக செய்திகள்
‘இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து எங்கள் படைகளுக்கு இடையூறு விளைவித்தனர்’: தவாங் மோதலில் சீன ராணுவம் | உலக செய்திகள்
பெய்ஜிங்: இமயமலையில் சர்ச்சைக்குரிய எல்லையை இந்திய வீரர்கள் “சட்டவிரோதமாக” கடந்ததாகவும், சீன துருப்புக்களை “தடுத்தது” என்றும் சீன ராணுவம் செவ்வாய்கிழமை கூறியது, இது கடந்த வாரம் புதிய நிலைப்பாட்டை ஏற்படுத்தியதாக செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இரு நாட்டுப் படைகளும் மோதிக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு சிறு காயங்கள்…
View On WordPress
0 notes
அமெரிக்கா | ஆப்பிள் ஸ்டோரில் திருடர்கள் கைவரிசை: ரூ.4.10 கோடி மதிப்பிலான 436 ஐபோன்கள் திருட்டு | USA Thieves at Apple Store 436 iPhones worth Rs 4 crore stolen
சியாட்டில்: அமெரிக்க நாட்டின் சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோரில் சினிமா பணியில் சுவற்றில் துளையிட்டு நுழைந்து கைவரிசையை காட்டியுள்ளனர். இந்திய மதிப்பில் ரூ.4.10 கோடி மதிப்புள்ள 436 ஐபோன்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
சியாட்டில் பகுதியில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு பக்கத்தில் அமைந்துள்ள ‘சியாட்டில் காபி கியர்’ காபி…
View On WordPress
0 notes