Tumgik
#அ.தி.மு.க.
theechudar · 2 years
Text
சசிகலா பா.ஜ.,வில் இணைந்தால், கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் - பா.ஜ., மூத்த தலைவர்
சசிகலா பா.ஜ.,வில் இணைந்தால், கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் – பா.ஜ., மூத்த தலைவர்
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதால் அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினார். சில நாட்களில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டியிருந்ததால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் அணி மீண்டும் இணைந்ததால் அதிமுகவில் இருந்து சசிகலா…
Tumblr media
View On WordPress
0 notes
thenewsoutlook · 1 month
Text
தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி.
திருச்சியில் அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அதிமுக கூட்டணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பேசியதாவது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. – திமுக இடையே தான் போட்டி. மதுரை எய்ம்ஸ் கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுக்க வேண்டும். 38…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 3 months
Text
Check out this post… "அ.தி.மு.க. முன்னால் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.!".
0 notes
newssuvidhaaestore · 11 months
Text
`என்மீதான வழக்குகளை மட்டும் திமுக அரசு வாபஸ் வாங்கவில்லை!' - கொந்தளித்த தி.வேல்முருகன் |``The DMK government has not withdrawn the cases against me!' - T.Velmurugan got upset
கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த தி.வேல்முருகனிடம், வழக்குகள் வாபஸ் வாங்காதது குறித்துப் பேசினோம். “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்த போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தப் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை எங்களின் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தினோம். அப்போது எங்கள்மீதும் இப்போது தி.மு.க கூட்டணியில்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
மினி எமர்ஜென்சி போல தி.மு.க ஆட்சி உள்ளது
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  சென்னையில் இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மரியாதை நிமித்தமாக டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். .தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது என்பது குறித்து அவரிடம்…
Tumblr media
View On WordPress
0 notes
minvacakam · 1 year
Text
அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் -அண்ணாமலை ஆவேசம் - தினத் தந்தி
http://dlvr.it/Sl4Sq7
0 notes
mykovai · 1 year
Text
நாராயணசாமி நாயுடுவுக்கு அ.தி.மு.க. சார்பில் மலரஞ்சலி
நாராயணசாமி நாயுடுவுக்கு அ.தி.மு.க. சார்பில் மலரஞ்சலி
விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினத்தையொட்டி கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் கே.அர்ச்சுணன், புறநகர் வடக்கு மாவட்ட…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
தமிழகத்தில் அ.தி.மு.க., சார்பாக கடந்த ஜூலை 11 ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார். அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த மனுக்களை சுப்ரீம்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 தலைமையகம் தாக்குதல் வழக்கில் போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அ.தி.மு.க
📰 தலைமையகம் தாக்குதல் வழக்கில் போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அ.தி.மு.க
அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், விரைவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு, இன்னும் சில நாட்கள் காத்திருக்கும் என, சி.வி. சண்முகம், ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான. காவல்துறை விசாரணையின் முன்னேற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்த திரு.சண்முகம், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது ஆகஸ்ட்…
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
தலைமையகம் தாக்குதல் வழக்கில் போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அ.தி.மு.க
தலைமையகம் தாக்குதல் வழக்கில் போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அ.தி.மு.க
அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில், விரைவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு, இன்னும் சில நாட்கள் காத்திருக்கும் என, சி.வி. சண்முகம், ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான. காவல்துறை விசாரணையின் முன்னேற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்த திரு.சண்முகம், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது ஆகஸ்ட்…
Tumblr media
View On WordPress
0 notes
varnajalam · 2 years
Text
0 notes
itsmyshield · 2 years
Text
பார்க்க: கர்நாடக மாநிலம் பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நான்கு பேர் காயம் | பெங்களூரு செய்திகள்
பார்க்க: கர்நாடக மாநிலம் பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நான்கு பேர் காயம் | பெங்களூரு செய்திகள்
பெங்களூரு: அ.தி.மு.க.,வில், நான்கு பேர் காயமடைந்தனர் வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ் பைந்தூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் கவிழ்ந்தது கர்நாடகா. ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்றது ஹொன்னாவரஏஎன்ஐ தெரிவித்துள்ளது. ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ் கவிழ்வதற்கு முன்பு சுங்கச்சாவடிக்கு எதிராகச் செல்வதைக் காணலாம். #WATCH | #கர்நாடகா: பைந்தூர் அருகே சுங்கச்சாவடியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் 4 பேர்…
Tumblr media
View On WordPress
0 notes
newswriteronline · 2 years
Text
அ.தி.மு.க., கட்சியில் ஒற்றுமை அவசியம்| Dinamalar
அ.தி.மு.க., கட்சியில் ஒற்றுமை அவசியம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை ஒரு பக்கம் கட்சி அலுவலகத்தில் அடிதடி, ‘சீல்’ வைப்பு. இன்னொரு பக்கம் உண்மையான அ.தி.மு.க., எது என்பதற்காக உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் பல வழக்குகள். மறைந்த எம்.ஜி.ஆர்., வாயிலாக துவக்கப்பட்ட இக்கட்சி இப்போது பரிதாப நிலையில் உள்ளது. ‘இது அவர்களின் உட்கட்சி விவகாரம்; அவர்களே தீர்த்துக் கொள்வர்; பா.ஜ., தலையிடாது’ என தமிழக பா.ஜ., தலைவர்…
Tumblr media
View On WordPress
0 notes
newssuvidhaaestore · 1 year
Text
"பாஜக-வுடன் கூட்டணி தொடரும்; ஆடியோ விவகாரம் குறித்து முதல்வர் இதுவரை வாய் திறக்காதது ஏன்?'' - இபிஎஸ்|edappadi PalaniSamy press meet about admk and bjp alliance for the upcoming election
சி.ஏ.ஜி அறிக்கையில் ஊழல் குறித்துக் குறிப்பிடவில்லை. அதில்  அ.தி.மு.க ஆட்சியில் நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் அரசின் எந்தச் செயல்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. அதனால் நிர்ணயித்த இலக்குகளை  நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், தி.மு.க அரசு கொரோனா தொற்று முடிவுற்று, ஆட்சி பொறுப்பேற்றாலும் ரூ.28,000 கோடி நிதியைச் செலவு…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் சுற்றித்திருந்த நபரால் பரபரப்பு..
திருச்சியில் நடைபெற்ற  ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்துச்சென்றனர்.   திருச்சியில்  ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் நேற்று மாலை எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
10 நாட்களுக்கு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு..
அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி பழனிசாமி தாக்கல் வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிகரிக்கவில்லை. அதேபோல் எடப்பாடின் பழனிச்சாமியை பொதுச்செயலாளராகவும் தற்போது வரை தேர்தல்…
Tumblr media
View On WordPress
0 notes