அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்| Dinamalar
[
அரியலூர்: அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அரியலூர் கிளைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் 5 கோடி…
View On WordPress
0 notes
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் | tn budget 2021
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் | tn budget 2021
கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ.1,224 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்துக்காக ரூ.13,967 கோடியே 58 லட்சம், பழங்குடியினர் துணை திட்டத்துக்காக ரூ.1,276 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதி ரூ.1,932 கோடியே 19 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு…
View On WordPress
0 notes