Tumgik
#கம
totamil3 · 2 years
Text
📰 52 வினாடிகளில் 0-100 கிமீ வேகம்! இந்தியாவின் வந்தே பாரத் புல்லட் ரயிலின் சாதனையை முறியடித்தது
📰 52 வினாடிகளில் 0-100 கிமீ வேகம்! இந்தியாவின் வந்தே பாரத் புல்லட் ரயிலின் சாதனையை முறியடித்தது
செப்டம்பர் 11, 2022 12:19 PM IST அன்று வெளியிடப்பட்டது இந்தியாவின் அரை-அதிவேக ரயில் ‘வந்தே பாரத்’ விரைவு, அகமதாபாத் மற்றும் மும்பை இடையே சோதனை ஓட்டத்தின் போது புல்லட் ரயிலின் சாதனையை முறியடித்தது. மூன்றாவது வந்தே பாரத் ரயில் 100 கிமீ/மணி வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டியது. இந்த ரயில் தனது சோதனை ஓட்டத்தை முடித்து, வணிக இயக்கத்தைத் தொடங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளது. பிரதமர்…
View On WordPress
0 notes
deepanmuthiah · 2 years
Photo
Tumblr media
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் !! உங்கள் ஆதரவை தெரியுங்கள் #கமெண்ட் !! (at India) https://www.instagram.com/p/CfGykSrB1G1/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ashokkumardevaraj · 2 years
Photo
Tumblr media
@ashokkumarelakkiya 👈🏻 உன் பேரழகில் ❤️ #ஒட்டிக்கொண்டு தானும் அழகியென்று #பெயர் வாங்கிக்கொள்கிறது அந்தப் 👆🏻 பொல்லாத #கம்பல் (at "Hêåvën") https://www.instagram.com/p/CevthRhPbp1/?igshid=NGJjMDIxMWI=
0 notes
venkatesharumugam · 6 months
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🔴 நெய் மட்டன் சோறு 🔴
கறி மேரினேட் செய்வதற்கு : ஆட்டிறைச்சி - ½ கிலோ, தயிர் - 100 மிலி, புதினா இலைகள் - 1 கைப்பிடி, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
நெய் சாதத்திற்கு: பாசுமதி அரிசி - 2 கப், நெய் - 250 கிராம், தேங்காய் எண்ணெய் - ¼ கப், பிரியாணி இலை - 1, ஏலக்காய் - 5, கிராம்பு - 5, பட்டை - 1 சிறு துண்டு, சீரகம் - 1 தேக்கரண்டி, அன்னாசிப் பூ - 1, கல்பாசி - 2 துண்டு, வெங்காயம் - 3 பெரியது மெல்லியதாக நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 6, முந்திரி ஒரு கைப்பிடி, உலர் திராட்சை - ஒரு சிறிய கைப்பிடி, உப்பு - தேவைக்கு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆட்டிறைச்சியை நன்கு கழுவி எடுத்து மேரினேட் செய்ய கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். 1 மணி நேரம் மேரினேட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பிறகு இதில் வெங்காயம் சேர்த்து..
பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகாய் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாடை போக மணக்க வதக்கவும்.பிறகு இதில் மேரினேட் செய்த ஆட்டிறைச்சி கலவையை சேர்த்து..
5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு குக்கரை மூடி 7 விசில் முதல் 8 விசில் வரும்படி சமைக்கவும். பிறகு அழுத்தத்தை விடுவித்து குக்கரை திறக்கவும். இதில் இருக்கும் நீரோடு..
மேலும் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் கழுவிய அரிசியை ச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அது கொதித்ததும், அதிக வெப்பத்தில் 5 நிமிடங்களுக்கு பெரும்பாலான நீர் வற்றும் வரை..
நன்கு சமைக்கவும். இப்போது தீயைக் குறைத்து, ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கி, முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதை வெந்த அரிசியின்..
மேல் ஊற்றி மூடி வைக்கவும். மீண்டும் குறைந்த வெப்பத்தில் 10 நிமிடங்கள் இதை சமைக்கவும். பிறகு குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடங்கள் அப்படியே வைத்திவிட்டு பின்னர்..
குக்கரைத் திறந்து அரிசியைக் கிளறிவிடவும்! அட்டகாசமான கம கம நெய் மட்டன் சோறு தயார். தயிர் வெங்காயம், மாங்காய் வெல்லம் பச்சடி, சால்னா, தால்ஸா, மீன்/ மட்டன்/சிக்கன் குழம்புகள் அனைத்தும் இதற்கு பிரமாதமாக இருக்கும்!
குறிப்புகள் : சீரக சம்பா அரிசியிலும் இதைச் செய்யலாம். கறி இளசாகப் பார்த்து வாங்கவும் பிரியாணிக்கு போடுவது போல வெட்டி வாங்கவும், கறியை மேரினேட் செய்யும் போது புதினாவை அரைத்தும் சேர்க்கலாம்! இனிப்பு பிடிக்காவிட்டால்..
உலர் திராட்சையை தவிர்த்துவிடவும். தயிர் புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறின் அளவை குறைக்கவும்.முந்திரி பொரிக்க 200 கிராம் நெய்யை பயன்படுத்திவிட்டு மீதி நெய்யை கடைசியில் சோற்றின் மீது ஊற்றி சேர்ப்பது இன்னும் சிறப்பாகும்!
Tumblr media
0 notes
esamayal · 8 months
Text
0 notes
vthamilmedia · 2 years
Photo
Tumblr media
மூடப்பட்டது கோட்டா கோ கம.
0 notes
ilakkuwebnews · 2 years
Video
youtube
ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான  கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம். மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...
0 notes
tamilict · 2 years
Text
திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த
திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த #LKA #SriLanka #Mahinda #tamilict
பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம ஆகியவற்றின் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தி, பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரதமர்…
Tumblr media
View On WordPress
0 notes
vknotes · 2 years
Photo
Tumblr media
#VKNotes | #பொதுத்தமிழ் | #கம்பன் | #சிறப்புப்பெயர்கள் Answers : https://bit.ly/3uIkSSu Subscribe : https://youtube.com/c/vknotes Telegram : https://t.me/vknotes https://www.instagram.com/p/CZ9GjZPlcqR/?utm_medium=tumblr
0 notes
malainadan-azad · 2 years
Photo
Tumblr media
long haired caterpillar - hyphantria cunea #கம்பளிப்பூச்சி #Caterpillar #hyphantriacunea #insectsphotography #insectsofinstagram #mobilmacrophoto (at Coonor Nilgris Tamil Nadu) https://www.instagram.com/p/CV4MMzWPQV2/?utm_medium=tumblr
0 notes
totamil3 · 2 years
Text
📰 ஆன் கேம்: ஸ்விங் நடுவானில் உடைந்து, மொஹாலியில் தரையில் விழுகிறது; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
📰 ஆன் கேம்: ஸ்விங் நடுவானில் உடைந்து, மொஹாலியில் தரையில் விழுகிறது; பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
வெளியிடப்பட்டது செப் 05, 2022 08:44 AM IST பஞ்சாபின் மொஹாலியில் நடுவானில் ஊஞ்சல் உடைந்து தரையில் விழுந்து நொறுங்கிய பயங்கர சம்பவம் கேமராவில் சிக்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு மொஹாலியின் 8 ஆம் கட்ட கண்காட்சியின் போது இந்த திகில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, இது ஊஞ்சலில் செயலிழந்து விழத் தொடங்கிய தருணத்தைக் காட்டுகிறது. இந்த விபத்தால் பலர் நாற்காலியில் இருந்து…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
கம் பேக் கொடுக்க போகிறாரா வடிவேலு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Vadivelu to act in director thirumurugan's movie
கம் பேக் கொடுக்க போகிறாரா வடிவேலு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! | Vadivelu to act in director thirumurugan’s movie
வடிவேலு பேச்சு சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு, தான் 10 வருடமாக லாக் டவுனில் இருப்பதாகவும், நடிக்க ஆசை இருந்தும், உடலில் தெம்பு இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது என கூறியும், வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார். சொந்த தயாரிப்பு சில மாதங்களுக்கு முன் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடிகை மீரா மிதுன், வடிவேலுவின் பேட்டியை குறித்து பேசியுள்ளார்.…
Tumblr media
View On WordPress
0 notes
thaithingal · 4 years
Photo
Tumblr media
வளர்ப்பு குருவி, மைனாக்கள், கோழி போன்ற பறவைகளுக்கு #சிறுதானியங்கள் மிகவும் பிடித்த உணவாகும். #சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பரிய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம். ஆம்… தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது. அதனால், அவைகள் சிறுதானியங்களை தான் உண்ண முடியும். சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால் தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும். சிறுதானியங்களை வாங்கிட https://www.thaithingal.in/product-category/others/grocery-products/rice-and-millets/ #தைத்திங்கள் #குருவிகள் #சிறுதானியங்கள் #குதிரைவாலி #கம்பு #பறவைகள் #உணவு (at Tirupur) https://www.instagram.com/p/CFHz_19gDGH/?igshid=1bjq3i4sc159m
0 notes
venkatesharumugam · 1 year
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 செட்டிநாடு கார உருளை ரோஸ்ட் 🟢
தேவையானவை : சிறிய உருளைக்கிழங்கு அல்லது பேபி உருளைக்கிழங்கு வேக வைக்காமல் தோல் உரித்தது - 500 கிராம், மிளகு - 1 டேபிள் ஸ்பூன், உளுந்து - 3 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 7, குண்டு வர மிளகாய் -8, கடுகு -1 டீஸ்பூன், சோம்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் - 400 மிலி, பெருங்காயம் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
சீக்ரெட் ஃபார்முலா : இந்த உருளைக் காரக்கறியின் தனித்த ருசிக்கும் காரத்திற்கும் 2 பொடிகள் தான் ஆதாரம்! முதலில் அதை அரைத்துக் கொள்வோமா!
பொடி செய்முறை : ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஆயில் ஏதும் விடாமல் சூடாக்கி மிளகு, உளுந்து இரண்டையும் வறுக்கவும் இதை நன்கு மணக்க மணக்க வறுத்ததும் 7 நீள வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுத்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாய் சூட்டிலேயே மிளகாயை நன்கு வறுக்கவும்! பிறகு இதை..
ஒரு மிக்ஸியில் போட்டு நைஸ் பவுடராக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்! பின்னர் அதே கடாயில் சோம்பை போட்டு வறுக்கவும் இதையும் கடாய் சூடான பின் அடுப்பை அணைத்து கடாய் சூட்டிலேயே பொரிய வறுக்கவும்! பிறகு இதையும் மிக்ஸியில் கொற கொற பவுடராக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்!
செய்முறை : தோலுரித்த உருளைக் கிழங்கை உப்பு & மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பில் வாணலியில் 300 மிலி நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் 8 குண்டு வரமிளகாய் & கடுகு சேர்த்து தாளித்து பிறகு உருளைக் கிழங்கை இதில் சேர்க்கவும்! உருளைக் கிழங்குகள் மூழ்கும் அளவு எண்ணெய் இருக்க வேண்டும்! இது நன்கு தங்க நிறத்தில்..
வந்ததும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும்! இப்போது அடுப்பிலிருந்து வாணலியை எடுத்து ஒரு பெரிய வடிகட்டியில் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து ஊற்றி விடவும்! கிழங்கு மேலேயும் ஆயில் தனியே பாத்திரத்திலும் இருக்கும். கிழங்கில் ஆயில் நன்கு வடியட்டும்! இப்போது வடிகட்டிய எண்ணெயில் இருந்து அரைக் கரண்டி எண்ணெய்யை கடாயில் ஊற்றி அது..
சூடானதும் அரை ஸ்பூன் கடுகு கால் ஸ்பூன் உளுந்து ���ோட்டு ஒரு சிறு கொத்து கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்! பிறகு அடுப்பை மிதமாக எரிய விட்டு வடிகட்டியில் இருக்கும் உருளைக் கிழங்கை இதில் சேர்த்து பெருங்காயத்தைச் சேர்த்து பின்னர் அரைத்த மிளகு உளுந்து பொடி 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்துவிட்டு நன்கு பிரட்டவும்.
(மிளகு நெடியேறும்) பிறகு இதை அடுப்பில் இருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள சோம்பு பொடி1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிரட்டி வறுவலை வேறு பவுலுக்கு மாற்றவும்! கம கம கார நெடியுடன் வெளியே கிறிஸ்பியாகவும் உள்ளே சாஃப்டாகவும் வறுபட்ட அட்டகாசமான செட்டிநாடு கார உருளை ரோஸ்ட் ரெடி!
ரசம் சாதம் & தயிர் சாதத்திற்கு செம காம்போ இது! சாம்பார், மோர்க் குழம்பு, பருப்பு சாதம் என காரம் குறைந்த அனைத்து சாதங்களுக்கும் பெஸ்டீ இந்தக் காரக்கறி! லெமன், புளிசாதம், தேங்காய் சாதங்களுக்கும் சிறந்த இணை! இந்தக் கிழங்கையே உதிர்த்து தோசைக்கல்லில் 2 முட்டையோடு சேர்த்து முட்டைப் பொரியல் போல செய்து ருசிப்பதே வேற லெவல் எனப்படும்!
Tumblr media
1 note · View note
mannanstudio · 4 years
Photo
Tumblr media
"மகேஷ் பாபு படத்துக்கு பாட்டு எழுதுறீங்களா?" சகோதரர், ஆசான் Ark Rajaraja அவர்கள் இப்படிச் சொன்னதும் கொஞ்சம் ஆடித்தான் போனேன். "சரிங்க சார் எழுதுறேன்!" னு சொல்லிட்டேனே தவிர, மனசு முழுக்க எக்கச்சக்க பயம். ஒருவழியா ரெண்டு மணிநேரத்தில பாட்டை எழுதி முடிச்சிட்டு, சாருக்கு அனுப்பினேன். பாட்டை பாத்தவர் "என்ன டாக்டர்.. நான் எதிர்பார்த்த எந்த விசயமும் இந்த பாட்டுல இல்லையே?" னு சொல்லிட்டாரு. "இல்லைங்க சார்.. எனக்கு இந்த மாதிரிதான் எழுத வரும்!" னு சொன்னேன்.. சிரமமா இருந்தது. "அய்யோ டாக்டர். ரொம்ப இலக்கிய வார்த்தைகள் போட்டிருக்கீங்க. அது இல்லாம கம்ர்சியலா எழுதுங்க. பாப்படாதீங்க.. நீங்க எழுதுவீங்க!" னு சொல்லி ஃபோனை வச்சிட்டாரு. நமக்கு என்னைக்கு இலக்கியம் இலக்கணம் எல்லாம் தெரிய வந்திச்சு? சார் இப்பிடி சொல்றாரே? என யோசிச்சிட்டே மீண்டும் பேப்பர் பேனா எடுத்து உக்காந்தேன். சில வரிகள் எழுதிட்டு சாருக்கு அனுப்பும் முன்னாடி, எனக்குள் நானே.. "இது ஓக்கேன்னா பாட்டெழுதுவோம். இல்லைன்னா ஒரு சாரி சொல்லிட்டு வேற யாருக்காவது இந்தப் பாட்டை குடுத்திடுவோம். அதான் நல்லது!" னு முடிவு செஞ்சிட்டு அவருக்கு அனுப்பினேன். பாட்டை பாத்திட்டு ஃபோன் வருது.. "டாக்டர்.. நீங்க ஒரு நல்ல கமர்சியல் பாடலாசிரியர்னு நிரூபிச்சிடுவீங்க. இந்த வரிகள்ல பாட்டு நல்லாருக்கு. பெஸ்ட் ஆஃப் லக். இன்னும் ரெண்டு நாள்ல ரெக்கார்டிங் இருக்கு. நேர்ல வந்திடுங்க.. சரியா?" னு சொல்லி அங்கீகாரம் குடுத்தாரு.. மகிழ்ச்சி! ரெக்கார்டிங் போனேன், கரெக்சன் பாத்து பாட்டும் முடிஞ்சிருச்சு. லைஃப்ல பயங்கர சந்தோசத்தை அனுபவிச்ச நாட்கள்ல அதுவும் முக்கியமான நாளா அமைஞ்சது. என்னைக்கும் ராஜராஜா சாருக்கு நன்றிக்கடன் மிச்சம் வச்சிருப்பேன்! அதுக்கப்புறமா ரெண்டு, மூனு நண்பர்கள் கேட்டும் நான் பாட்டு எழுத ஒத்துக்கல. ஏன்னா.. என் உயரத்தை பாட்டு விசயத்தில நான் தொட்டுட்டதா உணர்ந்திட்டேன். அதுவுமில்லாம என் லட்சியம் இயக்குநராவது மட்டும்தான்.. அதுவும் காரணமா இருக்கலாம்! சென்னைல #அனிருத் திரைப்படம் சில தியேட்டர்கள்ல வெளியாச்சு. புக் செஞ்ச இடத்திலேருந்து காட்சிய தூக்கிட்டாங்க. பிறகு மவுண்ட் ரோட்ல #அண்ணா திய��ட்டர்ல படம் பாத்தோம். யப்பா.. நம்ம பாட்டெழுதின படத்துக்கு இவ்வளவு கூட்டமா? வியந்து ஆச்சர்யப்பட்டு படம் பாத்திட்டு, வீடு திரும்பியும் காதுல பாட்டு கேட்டுட்டிருந்திச்சு. அது ஒரு கணக்கில்லா மகிழ்வு! மொத மொதலா #கம்பம்கர்ணா னு டைட்டில் கார்டு பாத்த படம் இது! இப்பவும் என் படத்தின் பாட்டுகளை நான் எ https://www.instagram.com/p/CA1bVyTH-kO/?igshid=u6hgop4fl9xm
0 notes
vthamilmedia · 2 years
Photo
Tumblr media
கோட்டா கோ கம பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை
0 notes