Tumgik
#நிவர் புயல்
seithikalanjiyam · 3 years
Text
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக 1,116 கோடி வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக 1,116 கோடி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக 1,116 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நிவாரண உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நிவர் புயலின் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் 80 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒப்புதல்…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 3 years
Link
கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி ! - EThanthi
0 notes
Text
youtube
https://youtu.be/eE6qba7vSB8
Why the people Born On Sun, Wed & Sat should Not Get Angry
0 notes
rarulmca · 3 years
Video
youtube
நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் ஒரு வாரத்திற்கு மழைதான்? Nivar ...
0 notes
varalaruu · 3 years
Text
புயலால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகள் மறுசீரமைப்பு !
புயலால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகள் மறுசீரமைப்பு !
தமிழகத்தில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் நிவர், புரவி புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை உட்பட 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகளை சரி செய்ய வெள்ள சீரமைப்பு பணிக்கு ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்த மாவட்டங்களில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக,…
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 3 years
Text
பயிர்ப் பாதுகாப்பு கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
பயிர்ப் பாதுகாப்பு கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
தொடர் மழையினால் பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம், புரவி புயல், நிவர் புயல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, விவசாயிகளின் குடும்ப அட்டைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் என ஒரு…
Tumblr media
View On WordPress
0 notes
senkettrulive · 3 years
Text
#அரசாணை-அரசு நிகழ்வுகள் - தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை - 28.1.2021
#அரசாணை-அரசு நிகழ்வுகள் – தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021
தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021 – சொடுக்கவும் நிவர் புரவி புயல் கால அரசாங்கத்தின் இழப்பீடு – சொடுக்கவும்
Tumblr media
View On WordPress
0 notes
Text
#அரசாணை-அரசு நிகழ்வுகள் - தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை - 28.1.2021
#அரசாணை-அரசு நிகழ்வுகள் – தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021
தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021 – சொடுக்கவும் நிவர் புரவி புயல் கால அரசாங்கத்தின் இழப்பீடு – சொடுக்கவும்
Tumblr media
View On WordPress
0 notes
Text
#அரசாணை-அரசு நிகழ்வுகள் - தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை - 28.1.2021
#அரசாணை-அரசு நிகழ்வுகள் – தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021
தைபூச திருவிழாவிற்க்கு அரசு விடுமுறை அறிவிப்பு அரசாணை – 28.1.2021 – சொடுக்கவும் நிவர் புரவி புயல் கால அரசாங்கத்தின் இழப்பீடு – சொடுக்கவும்
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 3 years
Text
வழிகாட்டியாக வந்த பைரவர் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்
வழிகாட்டியாக வந்த பைரவர் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்
கந்தன் கருணை எனது மகள் வயிற்று பேத்தியின் திருமணத்தை கடந்த 26.11.2020 அன்று ஆற்காடு அடுத்த ரத்தினகிரி மலை முருகன் கோயிலில் செய்யத் தீர்மானித்திருந்தோம். ‘கொரோனா’வை முன்னிட்டு,  முக்கியமானவர்களை மட்டும் அழைக்க முடிவு செய்திருந்தோம். எதிர்பாராத விதமாக, நிவர் புயல் உருவாகி 24.11.2020 முதல் கனமழை பெய்ய ஆரம்பித்து, திருமண நாள் வரை நீடித்தது.  முருகப்பெருமான் சந்நதியின் முன்பு, திருமாங்கல்யதாரணம்…
View On WordPress
0 notes
ethanthi · 3 years
Link
145 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு கரை கடக்கிறது ‘நிவர்’ !
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
பொதுப்பணித் துறையின் மறுசீரமைப்பால் 30 ஆண்டுக்கு பிறகு முழுகொள்ளளவை எட்டிய பாலூர் ஏரி: பாலூர், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி விவசாயிகள் மகிழ்ச்சி | paalur lake
பொதுப்பணித் துறையின் மறுசீரமைப்பால் 30 ஆண்டுக்கு பிறகு முழுகொள்ளளவை எட்டிய பாலூர் ஏரி: பாலூர், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி விவசாயிகள் மகிழ்ச்சி | paalur lake
செங்கல்பட்டு அடுத்த பாலூரில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 585 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பாலூர் ஏரி. இந்த ஏரி நீரால் பாலூர், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி, கடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2,550 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘நிவர்’ புயல் காரணமாக பழைய சீவரம் ஏரியில் இருந்து உபரிநீர் பாலூர் ஏரிக்கு வந்ததால், இந்த ஏரி 30 ஆண்டுகளுக்குப்…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Photo
Tumblr media
தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது! அண்ணாகண்ணன் நிவர் புயல் தாக்கத்தால் மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : )
0 notes
Photo
Tumblr media
#நிவர் புயல் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.74.24 கோடி முதற்கட்ட நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது! #TNGovt #NivarCyclone @cmo.tamilnadu @officeof_ops @spvelumanicbe @pollachi_v.jayaraman @singai_g_ramachandran @knvijeyakumarmla @s_gunasekaran_mla @aiadmkitwingofl @admk_tiruppur @mkmganesh @karthickpaiadmk @premkumaraiadmk https://www.instagram.com/p/CIkrm-gjB8w/?igshid=186zimnpsupqx
0 notes
mumbaitamilmakkal · 3 years
Photo
Tumblr media
நிவர் புயல் சேதம் - ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #NivarCyclone
0 notes