Tumgik
#அமலாக்கத்துறை
dinavaasal · 2 years
Text
0 notes
tamilonlinenews · 4 months
Text
https://tamilonlinenews.com/delhi-chief-minister-arvind-kejriwal-is-facing-the-possibility-of-arrest/
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதாகிறார்? வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு… அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
0 notes
newstodaysworld · 5 months
Text
Check out this post… "லஞ்ச ஊழல் புகாரில் சிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள்! ".
0 notes
topskynews · 10 months
Text
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று தீர்ப்பு
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்தது.  இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு அங்கு இதய அறுவை  சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துவர்களின்  கண்காணிப்பில் உள்ளார். இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி…
Tumblr media
View On WordPress
0 notes
valiantlyfoggycrusade · 10 months
Video
டெல்லி கிளம்பியது அமலாக்கத்துறை 8 நாட்களாக செந்தில்பாலாஜியை ஒன்றும் செய்...
0 notes
mykovai · 11 months
Text
கோவை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு அமைச்சரை கைது செய்வதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் பின்பற்றி தான் இந்த கைது…
youtube
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வீர்கள்: சிபிஐ, இடி குறித்து கெஜ்ரிவாலின் கருத்துக்கு ரிஜிஜு குழி
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கருத்துக��ுக்காக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை கிண்டல் செய்தார், ஆம் ஆத்மி தலைவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவார் என்று கூறினார். கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர வேண்டும் குற்றஞ்சாட்டப்பட்ட பொய் சாட்சியங்கள் மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
fakirmohamedlebbai · 1 year
Photo
Tumblr media
தீர்மானம் 7 :- கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் கூட்டாட்சி முறை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஆனால், மோடி ஆட்சி அமைந்தது முதல் நாட்டின் கூட்டாட்சி முறை கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. மாநில அரசுகள் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த விசயங்களில் ஒன்றிய பாஜக அரசு தலையிடுகிறது. அதேபோல் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்த அதிகாரம் கொண்ட விவகாரங்களில் மாநிலங்களின் சலுகைகளை பறிக்கும் விதத்திலும், மாநிலங்களை கலந்தாலோசிக்காமலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. சிபிஐ, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுகின்றது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, "ஒரே நாடு ஒரே கொள்கை" என்ற கோட்பாட்டின் மூலம், நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள், மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் நல்லுறவு அமைப்பை அச்சுறுத்தி, இந்த தேசத்தை இந்துத்துவ தேசமாக மாற்றுவதற்கான தந்திரமான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகவே, கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும், மாநிலத்தின் சலுகைகள் மற்றும் உரிமைகளில் தலையிடும் ஒன்றிய அரசின் எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக அல்லாத மாநிலங்கள் ஒன்றிணைத்து எதிர்க்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. https://www.instagram.com/p/CnxF_Auvy5b/?igshid=NGJjMDIxMWI=
0 notes
trendingwatch · 1 year
Text
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் வங்காள முன்னாள் டிஜிபியின் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் வங்காள முன்னாள் டிஜிபியின் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது
மூலம் எக்ஸ்பிரஸ் செய்தி சேவை கொல்கத்தா: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடவடிக்கைக்கு திரும்பிய அமலாக்க இயக்குனரகம் (ED) மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட் ஃபண்ட் ஊழல் தொடர்பாக புதிய விசாரணையைத் தொடங்கியது மற்றும் ரஜத் மஜும்தாரின் இரண்டு கணக்குகளை முடக்கியது. மேற்கு வங்க காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின்…
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
“முடிந்தால் கைது செய்யுங்கள்” - அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சவால்
“முடிந்தால் கைது செய்யுங்கள்” – அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சவால்
முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது. அதோடு,…
Tumblr media
View On WordPress
0 notes
social-vifree · 2 years
Text
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜரானார். ஆஜரான டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link
View On WordPress
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
newswriteronline · 2 years
Text
பகுஜன் எம்.பி., அப்சல் அன்சாரியின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை| Dinamalar
பகுஜன் எம்.பி., அப்சல் அன்சாரியின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை| Dinamalar
புதுடில்லி : சட்டவிரோத பண மோசடி வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் எம்.பி., அப்சல் அன்சாரியின் டில்லி இல்லத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த முக்தர் அன்சாரி,59, மீது, நில அபகரிப்பு, கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 49 கிரிமினல் வழக்குகள்…
Tumblr media
View On WordPress
0 notes
newstodaysworld · 1 year
Text
அதானி ஊழலை அமலாக்க துறை விசாரிக்க வேண்டும் 200 ற்க்கும் மேற்ப்பட்ட - எதிர்கட்சி எம்-பிக்கள் போராட்டம்
0 notes
topskynews · 1 year
Text
கர்நாடகா தேர்தல்- காங்கிரஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவு: புகழேந்தி அதிரடி
ஓசூரில் நடந்த மே தின விழாவில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வா. புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய புகழேந்தி, “வருமான வரித்துறை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்பட்டு குற்றவாளிகளாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் எப்படி இந்த நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திக்கலாம்? அதற்கு அவர் எப்படி அனுமதி அளிக்கலாம்? இந்த…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
பத்ரா சால் வழக்கில் சிவசேனா ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பை செய்திகள்
பத்ரா சால் வழக்கில் சிவசேனா ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவுத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பை செய்திகள்
மும்பை: பிஏசிஎல் ஊழல் வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை ED விசாரிக்கிறது விவசாய நிலங்களை விற்பது மற்றும் மேம்படுத்துவதாக கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.49,100 கோடி வசூலித்து முதலீட்டாளர்களை ஏமாற்றிய பிஏசிஎல் ஊழலில் சஞ்சய் ராவத்தின் தொடர்பு குறித்தும் ED விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம், பிஏசிஎல் வழக்கில் பிரவின் ராவத்தை ED காவலில் எடுத்துக்கொண்டது. Source link
Tumblr media
View On WordPress
0 notes