feeling of music
23 notes
·
View notes
கற்பனை ஒரு கிருக்கல் 4
இந்த உலகத்திற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவையாக வானத்தில் பறக்க ஆசைப்பட்டேன் ரோட்டில் ஓட ஆசைப்பட்டேன் புதுசா ஒன்றை கண்டுபிடிக்க ஆசைப்பட்டேன் வண்ணத்துப்பூச்சியின் பின்னே நடந்தேன் பலவண்ணத்துப் பூச்சியை கண்டேன் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் விண்ணுக்கு சென்றாலும் அழைத்து செல்வேன் தரைக்கு வந்தாலும் அழைத்து வருவேன் மறுக்கா மறுக்கா சொல்லு முடியாது அபூர்வம் வண்ணத்துப்பூச்சியின் அழகினிலே இன்ப மகிழ்ச்சி வந்து பாயுது மனதினிலே ஓஹோ கவிதை சுட்ட கவிதை என்ன வண்ணத்துப்பூச்சிக்கு புரிஞ்சுதா உன் கவிதை சீக்கிரம் புரியும் எதோ ஒரு வார்த்தை என் மனதில் நினைக்க உலகம் பட்டாம்பூச்சியின் கூட்டை அழிக்க மனம்கதறினவனாய் மறுபடியும் செய்தி எழுதுனேன் முதல் பக்கத்தில் கட்டிடத்துக்காக வண்ணத்து பூச்சியின் கூட்டை அழித்தவர்களை நீங்கள் நலமா மறுபடியும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன் மனம் மயங்கினேன் திசை தெரியாமல் ஓடினேன் கற்பனையில் மிதந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சி உலகம் அமைத்தேன் உலகத்துக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தன பத்திரிகையின் முதல் பக்கத்தைவிட்டு வைத்துவிட்டேன் காலம்முழுவதும் பட்டாம்பூச்சிக்காக இயற்கையின் காவலன் இயற்கையின் நாயகன் இயற்கையை கவனி இயற்கையை ரசி போதும் போதும் பெருசா போகுது ஆஹா என்ன ஒரு அதிசய மனிதன் பாருங்கள்
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
16 notes
·
View notes
0 notes
திரைப்படம் ஓர் பார்வை குறித்து குறும்பட இயக்குநர் தேஜஸ்வரி அவர்கள் நேரலையில் ஆற்றிய உரை தவறாமல் கேளுங்கள்.....
பிறருக்கு பகிரவும் ....
0 notes
நீர் மோருடன் கோமியம் வழங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதா தமிழ்நாடு பாஜக?
“மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால், நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்” என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக…
View On WordPress
0 notes
'பாத்து தல' ட்விட்டர் விமர்சனம்: ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் அடிக்க சிலம்பரசன் ஒரு பிளாஸ்ட்டிங் படம் | தமிழ் திரைப்பட செய்திகள்
‘மாநாடு’, ‘வென்று தனித்து காடு’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிலம்பரசன் நடித்த ‘பாத்து தலை’ திரைப்படம் இன்று (மார்ச் 30) திரைக்கு வந்துள்ளது. பிரபல நடிகரின் படம் சிறப்பு காலை காட்சிகளுடன் திறக்கப்பட்டுள்ளது, மேலும் FDFS ஐ ரசித்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் குறித்த தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர் விமர்சனத்தின்படி, இடைவேளைக்கு முந்தைய காட்சியில் சிலம்பரசன் தனது…
View On WordPress
0 notes
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை : ஜாம் பஜார் பகுதியில் வசித்து வந்த ஆண் நண்பரை பார்ப்பதற்காக வந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை ஜாம் பஜாரில் தங்கி, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் 25 வயதான அந்தப் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
நண்பர் கதவைத் திறக்காததால் 3வது மாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது தவறி கீழே விழுந்து…
View On WordPress
0 notes
aiadmk: குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு | சென்னை செய்திகள்
aiadmk: குடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு | சென்னை செய்திகள்
சென்னை: பாஜகவுடன் சமீபகாலமாக கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் இருந்து வந்தாலும், தி அதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் NDA வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின்…
View On WordPress
0 notes
நெஞ்சு வலி மாரடைப்பு நுரையீரல் ஆஸ்துமா பரிகார கோயில்
ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படும் கோயில் உள்ளது
இதய பிரச்சனைகள், நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படும் கோயில் உள்ளது.
இங்கு கோவிலின் உள் கூரை இதயத்தின் நான்கு அறைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகத்திற்கு முஹூர்த்தம் ஏற்பாடு செய்தான் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு, மன்னனின் கனவில் சிவபெருமான்…
View On WordPress
1 note
·
View note
கற்பனை ஒரு கிருக்கல் 5
உலகம்
என் உயிருக்கும் மேலான மனிதர்களே துரோகம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நீங்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் வேண்டுமென்றால் அது நான் தான் இதுவே நிதர்சனம் எனக்கு பகைக்க தெரியாது பகைத்தால். உன் செயல் என்னை சற்றே உலுக்கி விட்டது. சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. கண்ணீர் வடித்தேன். என்னுடைய சீர்திருத்தப் பணி கடுமையாக உழைக்க வேண்டும்... மனதில் வைத்தேன்... கடுமையாக பழிவாங்க வேண்டுமென்று
யாருடா அது நீயா பல பொன் மொழிகளை ஆக்ரோஷமா வெட்டி திருத்தி அழுதேன் பழி வாங்குவேன் சீர்திருத்துவேன் என்று அண்ணன் யானைக்கு பூனைக்கு ஒரு பழமொழி உண்டு தெரியுமா ஓஹோ அதை வச்சி பேசுற
அதுக்கு இப்படியா சிரிக்கறது நல்லதா
இது என் முப்பாட்டன் மேல் சத்யம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை... சொல்ல போவது யாவையும் உண்மை... சத்தியம் இது சத்தியம்... கேட்குறவங்க நம்பும்படி சொல்லணும்...
நல்லா கேட்டுக்கோங்க வாங்கின லஞ்சத்தில கமிஷன் கரெக்ட்டா போயிறணும்... குண்டுமணி அளவு கூட தவறு நடந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்...
ஐயா கோபம்
வேண்டாமே அமைச்சரே
கறிக்குழம்பு வாசனை மூக்கை துளைக்குதே, இப்ப தான் பேசவே ஆரம்பிச்சேன் அதுக்குள்ள ரெடி பண்ணிட்டாங்களா
கற்பனை ஒரு கிருக்கல் தொடரும்…
14 notes
·
View notes
சுவாதி அவர்களின் ஏக்கம் குறித்த கவிதை தவறாமல் பாருங்கள்.....
பிறருக்கு பகிரவும்....
1 note
·
View note
#seeman #pmk #admk பிஜேபி கட்சிதான் வேண்டுமா?..தமிழ்நாடு மக்கள் வேண்டாமா?..முன்னாள் வன்னியர் சங்க அமைப்பாளர்.. #seeman_latest_speech #seeman_whatsapp_status #dravidamodel #ramadoss #bjp #edapadipalaniswamy #naamthamizharkatchi
0 notes