பாகிஸ்தானியருக்கும், அரபிகளுக்கும் இடையில் கை கலப்பா?
“மதினாவில் நேற்று நபி ஸல்லல்லாஹு அவர்களின் ஹராம்ஷரிப்புக்கு மிக அருகில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டவருக்கும் அங்குள்ள அரபிகளுக்கும் இடையில் கை கலப்பு” என்று சிலர் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொள்ளும் 51 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ்…
View On WordPress
0 notes
Check out this post… "பா ஜ க வில் சேரப்போவதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது - முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!".
0 notes
இயக்குநர் பாக்யராஜ் சொன்ன கதை.. கோவை எஸ்.பி விளக்கம் !
அப்படி வெளியிட்ட ஒரு வீடியோவில், கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்த நெல்லித் துறையில் ஓடும், அம்பராம் பாளையம் ஆற்றில் குளிப்பவர்களை,
நன்றாக நீச்சல் தெரிந்த சிலர் வேண்டுமென்றே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதாகவும், பின்னர் அவர்களே உடலை மீட்க உதவுவதாக கூறி பணம் பெறுவதாகவும் பகீர் தகவலை தெரிவித்தார்.
இது முற்றிலும் வதந்தி என மறுத்த கோவை காவல்துறை, அடிப்படை ஆதாரமற்ற தகவலை பரப்புவது குற்றச் செயல் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
0 notes
நான் வதந்தி பரப்பினதா வழக்குபோடுங்கள் சந்திக்க தயார் -- #வீரலட்சுமி #நதக #சீமான் #Airnewstamil
0 notes
வதந்தி பரவிய முன்னாள் தம்பதிகள் திஷா பதானி மற்றும் டைகர் ஷ்ராஃப் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர், புகைப்படங்கள் வைரலாகும் | இந்தி திரைப்பட செய்திகள்
கடந்த ஆண்டு, இருவரும் பிரிந்ததாக வதந்திகள் பரவின திஷா பதானி மற்றும் டைகர் ஷெராஃப் மிகவும் சலசலப்பை உருவாக்கியது. இருப்பினும், இந்த அறிக்கைகளை திஷாவோ அல்லது டைகரோ இதுவரை தெரிவிக்கவில்லை. சமீபத்தில், பிரிந்த வதந்திகள் வெளிவந்த பிறகு, இரண்டு நடிகர்களும் முதல் முறையாக ஒன்றாகக் காணப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ, அவர்கள் டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரே விமானத்தில் பயணிப்பதைக் காட்டியது.…
View On WordPress
0 notes
பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா..!
நாளை(17) வழமைபோல் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை பாடசாலை விடுமுறை என தகவல் பரவிவருகிறது.
வெறும் வதந்தி
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவல் பகிரப்படுகிறது.
இது வெறும் வதந்தி எனக் கூறும் கல்வி இராஜாங்க அமைச்சர், நாளை(17) வழமைபோல…
View On WordPress
0 notes
கிரிக்கெட் வீரருடன் ஊர்வசி ரௌட்டாலா காதலா? - வெளியான உண்மை தகவல்...
கிரிக்கெட் வீரருடன் ஊர்வசி ரௌட்டாலா காதலா? – வெளியான உண்மை தகவல்…
09 ஏப்ரல், 2023 – 14:28 IST
எழுத்துரு அளவு:
ஊர்வசி ரௌதலா இந்தி திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்துடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. ஆனால் இது குறித்து எந்த செய்தியும்…
View On WordPress
0 notes
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தவர் கைது
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சமூக விரோதிகள் சிலர் வதந்தி பரப்பி வந்தனர். அதில் Headlines Bihar என்ற முகநூல் பக்கத்தில் திருப்பூரில் சுமார் பீஹாரிகள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், பீஹார்…
View On WordPress
0 notes
பணத்திற்காக ஒரு கும்பல் வதந்தி வீடியோக்களை தயாரித்து வெளியிடுகிறதுகோவையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்டி
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் நடந்தது.
11 வழக்குகள்
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 1-ந் தேதி முதல் வட மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என பரவி வரும் பொய்யான வதந்தி வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 11 வழக்குகள்…
View On WordPress
0 notes
நீர் மோருடன் கோமியம் வழங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதா தமிழ்நாடு பாஜக?
“மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால், நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்” என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக…
View On WordPress
0 notes
பிரபல நடிகர் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகல்.. இனி இந்த பிரபல நடிகரா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். யார் விலகி போனாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை செமயாக நடித்து வருகிறார்.ஆனால் தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓடிடியில் மாயத்தோற்றம் என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே வதந்தி சீரியஸில் நடித்ததில் இருந்தே வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், என்னுடைய நடிப்பை பார்த்து உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குமரன் சீரியலில் தொடர்வாரா அல்லது சினிமா பக்கம் சாய்வார என்பது குறித்து முடிவெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை குமரன் சென்றுவிட்டால் அந்த இடத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுகிறது. இது குறித்த உறுதியான தகவல் கூறப்படவில்லை.
1 note
·
View note
சேத் ரோஜென் நீண்டகாலமாக எம்மா வாட்சனைப் பற்றி பேசுகிறார், இது இறுதி வதந்தி
சேத் ரோஜென்ஸ் என்று நீண்ட காலமாக கூறப்படுகிறது இதுதான் முடிவு சில வேறுபாடுகள் காரணமாக எம்மா வாட்சன் செட்டுகளை விட்டு வெளியேறியதுடன் படப்பிடிப்பிற்கு மாறாக சர்ச்சைக்குரிய முடிவைக் கொண்டிருந்தார். ரோஜென், சமீபத்திய பேட்டியில் பிரிட்டிஷ் GQ இதழ், இந்த ஊகங்களுக்கு சிறிது வெளிச்சம் போட்டது.
வதந்தி உண்மை என்பதை உறுதிப்படுத்திய ரோஜென், டேனி மெக்பிரைட் ஒரு நரமாமிசம் உண்ணும் ஒரு காட்சியை படமாக்க வாட்சன்…
View On WordPress
0 notes
ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம்
ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம்,
முதற் பதிப்பு: நவம்பர் 2019,
பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.
1. மின்னல் - சி.வைத்தியலிங்கம்
2. தாராபாய் - சம்பந்தன்
3. நெடுவழி - சி.வைத்தியலிங்கம்
4. நெஞ்சு கொதிக்குதையோ – இந்த நீசத் தனங்களை நினைத்துவிட்டால்! - தி.ச.வரதராசன்
5. பாஞ்சாலிதேவி பதிவிரதையான கதை - தி.ச.வரதராசன்
6. இன்பத்திற்கு ஓர் எல்லை - தி.ச.வரதராசன்
7. ஜோடி - தி.ச.வரதராசன்
8. வேள்விப் பலி - தி.ச.வரதராசன்
9. அவள் தியாகம் - தி.ச.வரதராசன்
10. விபச்சாரி - தி.ச.வரதராசன்
11. கல்யாணமும் கலாதியும் - தி.ச.வரதராசன்
12. காதற் பலி - தி.ச.வரதராசன்
13. பரோபகாரம் - சு.வேலுப்பிள்ளை
14. நிலைகேடு - சு.வேலுப்பிள்ளை
15. பாற்காவடி - சு.வேலுப்பிள்ளை
16. பொங்கல் வாழ்த்து - கு.பெரியதம்பி
17. அம்மான் மகள் - கு.பெரியதம்பி
18. வீண் வதந்தி - கு.பெரியதம்பி
19. காதலே காதல்! - கு.பெரியதம்பி
20. குழந்தை எப்படிப் பிறக்கிறது? - கு.பெரியதம்பி
21 . மனமாற்றம் - கு.பெரியதம்பி
22. வெறுப்பும் வெற்றியும் - அ.செ.முருகானந்தன்
23. வியாபாரியார் - அ.செ.முருகானந்தன்
24. பாடுபட்டுத் தேடி - அ.செ.முருகானந்தன்
25. இன்னமும் சோதனையா? - அ.செ.முருகானந்தன்
0 notes
#mustwatchtvseries – #mustwatchhomicidethrillercrime -இயக்குநர் ஏன்ட்ரு லூயிசி்ன் வதந்தி –
Vadhandhi: The Fable of Velonie
TV Series
2022–
A
Excellent acting performance by all actor & actressess in Vadhandhi: The Fable of Velonie (2022)
Plot :
The murder of a beautiful young girl, seen from the Rashomon-esque perspectives of an unrelenting obsessed cop, a novelist captivated by her grace.
View On WordPress
0 notes