Tumgik
#கங்கை
dailyvision360 · 1 year
Text
0 notes
timingquotes · 2 years
Text
வாரணாசியில் 'சாம்ராட் பிருத்விராஜ்' உடன் நடித்த மனுஷி சில்லருடன் பூஜை செய்த பிறகு கங்கை நதியில் புனித நீராடினார் அக்‌ஷய் குமார்– வீடியோவைக் காண்க | ஹிந்தி திரைப்பட செய்திகள்
வாரணாசியில் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ உடன் நடித்த மனுஷி சில்லருடன் பூஜை செய்த பிறகு கங்கை நதியில் புனித நீராடினார் அக்‌ஷய் குமார்– வீடியோவைக் காண்க | ஹிந்தி திரைப்பட செய்திகள்
அக்ஷய் குமார் வெளிவரவிருக்கும் அவரது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ‘சாம்ராட் பிருத்விராஜ்அவரது சக நடிகருடன் மனுஷி சில்லர். நடிகர்கள் சமீபத்தில் வாரணாசி சென்று கங்கை நதியின் புனித கரையில் பூஜை செய்தனர். அக்ஷய் தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் பகிர்ந்து கொண்டார் காணொளி அவரது ரசிகர்களிடமும் அதே. வீடியோவை இங்கே பாருங்கள்: இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற சல்வார்-குர்தா உடையணிந்து, அக்ஷய் கங்கைக்…
Tumblr media
View On WordPress
0 notes
karthi0707 · 1 year
Photo
Tumblr media
கழுதைக் கோலை நினைத்துக் கொண்டு காம சூட்டில் தவித்தேன்கழுதைப் பூலன் வந்து என் காம தவித்தை தீர்ப்பானோ இந்த முக்கோண வாசல் உலக மோகத்தின் வாசல் வாடிவாசல் காளை போல விரசத்தோடு பாய்வானோ சொர்க்கவாசல் போக கூட விரதம் ஒன்று தேவையாம் என் இன்பவாசல் திறக்க என் விரகதாபம் போதுமே எந்தப்புரம் போனாலும் என் அந்தப்புரம் அலையுதே இந்தப்புரம் வந்து உன் விந்துப்புர வித்தை காட்டிடேன் பொய்கை எனக்குள் பொங்கி வர நானும் கங்கை இதோ இந்தக் கங்கைக் கரையில் காம கீதம் பாடவா. https://www.instagram.com/p/Covv2Jzvj9PVxMEcLIK_IvrAy0ggUUjOSRQSt00/?igshid=NGJjMDIxMWI=
2 notes · View notes
sirukathaigal · 2 months
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பள்ளியறையும் ஒரு படிப்பறிவும்! - வளர்கவி
கோவும் கோயிலும் 7-9 - ந.பாலேஸ்வரி
புரிந்துணர்வு - ஓ.கே.குணநாதன்
நியூயார்க்கில் சங்கர்லால் 7-9 - தமிழ்வாணன்
தூரத்துப் பார்வையில்….! - மு.தங்கராசன்
இலையுதிர் காலம்….! - சரசா சூரி
குழந்தையும் தெய்வமும் - ஜெ.ஜெயகுமார்
உபதேசம் - சு.சமுத்திரம்
கங்கை தேசத்து மங்கை! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
எதற்குப் பிறந்தேன்? - கு.நாராயணஸ்வாமி
0 notes
madhansband · 2 months
Text
youtube
Song of the week from the previous show:
சின்ன சின்ன வண்ணக்குயில் | Chinna Chinna Vanna Kuyil | Madhan's Band | S Janaki Songs | Mouna Ragam
video link: https://youtu.be/i62uYozyAI4
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie: Mouna Ragam1986 Lyrics: Vaali Singer : S. Janaki Music by : Ilayaraja
லலல….லலல லலல….லலல லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல…
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன் சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஸைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஒசைகள்
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
காதல் தேவன் சன்னிதி காண காண காண காண
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன் இன்பதின் எல்லையோ இல்லயே இல்லயே ஆந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட பாட
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா…
0 notes
kalavai · 2 months
Text
உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட்  போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ?  ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது 
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறியப்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும்  எனது ஞாபகத்தில் இருக்கிறது.
 அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய 
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர்.  பெண்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரியாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ஆண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும். 
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. 
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள்.  நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறுக்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள். 
தலைமைத்துவம் பெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது.  சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள�� எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்? 
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும் 
 1915 இல் யேர்மனியில் கொல்லப்பட  சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்' 
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம் 
0 notes
venkatesharumugam · 3 months
Text
ஜன(ரஞ்ச)கராஜ்...
#தனியொருவன்
நடுநடுங்கும்குரல் அப்படியே உச்சஸ்தாதியில் ஏறி அப்படியே அமுங்கும் மாடுலேஷன், மிமிக்ரி கலைஞர்களுக்கு இந்த வாய்ஸ் ஒரு செ(வெ)ல்லம்.. அந்த காலத்தில் இந்தக் குரலுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ஒவ்வொரு மிமிக்ரி கலைஞனுக்கும் மிகப் பெரிய அங்கீகாரம்! “ ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ்..
சினிமாவிற்குள் நுழைந்த நடிகன், ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன், நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார் ஜனகராஜ்! அப்படியே இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் கிடைத்தது, உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார்! ஆனால் நீ நடி அதுதான் உனக்கு..
சரிவரும் என்று பாரதிராஜா சொல்லி நடிக்க வைத்தார், இவரை அரவணைத்த இயக்குனர் பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார்! முதலில் மிகப் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்காலங்களில் முக்கிய காரக்டர் தந்திருப்பார் பாரதிராஜா, காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவராக நடித்திருப்பார்.
ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா! கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ்..
சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த 7பேரையும் 80களில் 7ஸ்டார்ஸ் என்பார்கள், இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதி ராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே ஒரு பாத்திரம்..
அவர்கள் கதையில் இருக்கும், மணிரத்னத்தின் நாயகன், அக்னிநட்சத்திரம், ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது.. தங்காச்சிய நாய் கட்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்‌ஷாகாரனாக இருந்து பணக்காரனாக நடிக்க வந்து சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதிராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..
அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சீரியசான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் பை சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை படங்கள்! அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த இன்ஸ்பெக்டர் காரெக்டர்,
நாயகனில் கமலின் உயிர் நண்பன் செல்வம், மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ், திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்யராஜுடன் கவுண்டமணிக்கு முன்பாக பல படங்கள், பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என..
தன்னையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில் ஊட்டிக்கு போகாதிங்க.. என கத்தும் பைத்தியமாக, கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் கன்னிராசி..
இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார். இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே.. இவரை காமெடி நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது அருமையான குணசித்திர நடிகரும் கூட! ஆரம்ப காலத்தில் பாலைவனச்சோலை படத்தில்..
வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே அது தெரியும்! ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவர் படங்களில் செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் நிச்சயம் ஜனகராஜ் இருப்பார்! கன்னிராசியில் பாட்டு வாத்தியார், ஆண்பாவத்தில்ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..
நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் பாண்டியராஜனின் அப்பா என தூள் கிளப்பியிருப்பார். கே.பாலச்சந்தர் படங்களிலும் அவர் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும்..
புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர்!அதுவும் அவர் என்றோ கற்ற வயலின் கலைஞராக! இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.! இருவரும் அந்தளவு நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம்! கவுண்டமணி செந்திலை விட அதிகப் பாடல்களில் நடித்தவர்..
ஜனகராஜாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன் ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்கள் அந்தப் படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என விவாதித்தது உண்டு, அந்த அளவிற்கு சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ்! அவருக்கு பட வாய்ப்புகள் குறைவினால்..
அவர் இவருக்காக அதிகம் பாடியதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததும், இதயத்தாமரையில் வரும் ஞாபமறதி கேரக்டரும், நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர..
நடிப்பிற்கு சான்றாகும்! கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய காலத்தில் எல்லா கதாநாயகர்களுடனும் தவிர்க்க முடியாத நடிகனாக சிறந்து விளங்கியது ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டு தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில்..
ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார்! உண்மையில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது ஜனகராஜிற்கு தான் பொருந்தும்.. தமிழ்சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்! இவரை இன்றைய தொலைக் காட்சி முதல் பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்! இந்த முகனூல் காலத்தில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள்..
கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்சில் இந்த டிஜிட்டல் உலகிலும் தனியொருவன் ஜனகராஜ் ஒருவர் மட்டுமே!
Tumblr media
1 note · View note
solalvallan · 8 months
Text
கங்கை
கங்கை
(பெ) 1. இந்தியாவின் தேசிய ஆறு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை - பெரும் 431
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட் 190
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை - அகம் 265/5
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை - புறம் 161/6
Tumblr media
0 notes
samacheerguru · 10 months
Text
0 notes
sharpvideo · 10 months
Video
youtube
முருகன் பக்தி பாடல்கள்/கங்கை அமரனின் சுகமான இனிய மென்மை கலந்த மெலடி ஹிட்...
0 notes
dailyvision360 · 2 years
Text
0 notes
anandselvi · 11 months
Text
Tumblr media
இந்தியா உத்திரபிரதேசம் வாரனாசி கங்கை ஆராத்தி India Uttar PradeshVaranasi Ganga Puja
0 notes
karthi0707 · 1 year
Photo
Tumblr media
கழுதைக் கோலை நினைத்துக் கொண்டு காம சூட்டில் தவித்தேன்கழுதைப் பூலன் வந்து என் காம தவித்தை தீர்ப்பானோ இந்த முக்கோண வாசல் உலக மோகத்தின் வாசல் வாடிவாசல் காளை போல விரசத்தோடு பாய்வானோ சொர்க்கவாசல் போக கூட விரதம் ஒன்று தேவையாம் என் இன்பவாசல் திறக்க என் விரகதாபம் போதுமே எந்தப்புரம் போனாலும் என் அந்தப்புரம் அலையுதே இந்தப்புரம் வந்து உன் விந்துப்புர வித்தை காட்டிடேன் பொய்கை எனக்குள் பொங்கி வர நானும் கங்கை இதோ இந்தக் கங்கைக் கரையில் காம கீதம் பாடவா. https://www.instagram.com/p/Covu8Z-vuz7XhshyG2dNAF01eQeK_xMLI2RQvg0/?igshid=NGJjMDIxMWI=
2 notes · View notes
hornpipetamilsongs · 1 year
Video
youtube
கங்கை அமரணனின் வையல்லோர சோக பாடல்கள் Best 80s Sad Tamil Songs Video Jukebox | Hornpipe Record Label#hornpiperecordlabel #backtobacksongs #gangaiamaran #illayarajasongs #gramathusongs #80s #90s #besttamilsongs #superhittamilsongs @superhittamilsongs கங்கை அமரணனின் வையல்லோர சோக பாடல்கள் Best 80s 90s Sad Tamil Songs Video Jukebox | மண்வாசம் வீசும் கிராமத்து பாடல்கள் | Hornpipe Record Label Song List: 00:00 என் சோகக் கதைய கேளு சோக பாடல் | En Soga Kathaya Kelu (Sad) Song Movie: Thural Ninnu Poochi Actors: K.Bhagyaraj, Sulakshana, M.N. Nambiyar Music: Ilaiyaraja Singers: Malaysia Vasudevan, Krishnamoorthy Lyrics: Gangai Amaran 03:46 ஆசையிலே பாத்தி கட்டி சோக பாடல் | Aasayilae Paathi katti Sad Song Movie: Enga Ooru Kavakkaran (1998) Music: Ilaiyaraaja Actors: Ramarajan, Gouthami Singers: Mano, P. Susheela Lyrics: Gangai Amaran 08:06 கான‌ கருங்குயிலே காதல் சோக பாடல் | Kana Karunguyile Sad Love Song Movie : Ponmana Selvan Actors: Vijayakanth, Shobana Music: Ilaiyaraaja Singers: Mano, K. S. Chithra Lyrics: Gangai Amaran 12:21 சின்ன பொண்ணு சோக பாடல் | Chinna Ponnu (Sad) Song Movie: Aruvadai Naal Actors: Prabhu, Rasi, Pallavi Music: Ilaiyaraja Singers: Malaysia Vasudevan, S Janaki, Vani Jayaram Lyrics: Gangai Amaran 16:50 உன் மனசுல பாட்டுதான் காதல் சோகப்பாடல் | Un Manasula Paattuthaan Sad Song Movie: Pandiya Nattu Thangam (1989) Actors: Karthik, Mohini Music: Ilaiyaraaja Singers: SPB, K S Chithra Lyrics: Gangai Amaran 21:12 பூவுக்கு பூவாலே காதல் சோக பாடல் | Poovukku Poovale Sad Love Song Movie: Anand Music: Ilaiyaraaja Actors: Prabhu, Radha Singers: SPB Lyrics: Gangai Amaran 25:16 மழை மேகம் பாடல் | Mazhai Megam Sad Song Movie: Sakkarai Panthal (1988) Actors: Charanraj and Nishanthi Music: Ilayaraja Singers: Asha Bhosle Lyrics: Gangai Amaran 29:49 நான் பாசமலர் ஒன்றை சோக பாடல் | Naan Paasamalar Ondrai Sad Song Movie: Krishnan Vandhaan 1987 Actors: Mohan, Rekha, Sivaji Ganesan Music: Ilaiyaraaja Singers: Malaysia Vasudevan Lyrics: Gangai Amaran For All Latest Updates: ▶Subscribe to our Hornpipe YouTube Channel For more Evergreen Hit Tamil Songs: https://goo.gl/oniuki ▶Follow Us on Twitter: https://twitter.com/hornpipelabel ▶Like Us Facebook: https://ift.tt/If7gJEw ▶Follow us on Instagram: https://ift.tt/Cm6n2dF ▶Follow us on Tumblr: https://ift.tt/mOL65gs ▶Follow us on Dailymotion: https://ift.tt/nTQJq3L © 2021 Hice Telemedia Pvt. Ltd.
0 notes
sirukathaigal · 2 months
Text
தராசு (சிறுகதைகள்) - சு.சமுத்திரம்
Tumblr media
கதையாசிரியர்: சு.சமுத்திரம் தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.
1. தானாடி…சதையாடி… 2. நாமார்க்கும் குடியல்லோம் 3. ‘உண்மை’யில் எரிபவள் 4. கட்டாயமில்லாத காதல் 5. கா… கா… கா… 6. சுதந்திர மாடன் 7. இட ஒதுக்கீடு 8. வினை – விதை 9. ஒன்றுக்குள் இரண்டு 10. ஒரே பகலுக்குள்…
0 notes
madhansband · 10 months
Text
youtube
Song of the week from the previous show:
En Iniya Pon Nilave Instrumental Cover By Madhan's Band | K. J. Yesudas | கங்கை அமரன் | இளையராஜா
Video Link: https://youtu.be/TBqyuLqQyD8
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : SVV Mahal
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : En Iniya Pon Nilave Movie : Moodu Pani Singer : K.J. Yesudas Music : Ilayaraja Lyrics : Gangai Amaran
பாடல் வரிகள்:
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே… நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா… தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே…
—BGM—
ஆண் : பன்னீரைத் தூவும் மழை… ஜில்லென்ற காற்றின் அலை… சேர்ந்தாடும் இந்நேரமே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ… எண்ணங்கள் ஆடும் நிலை… என் ஆசை உன்னோரமே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்… ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்… புரியாதோ என் எண்ணமே அன்பே…
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே… நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா… தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே…
—BGM—
ஆண் : பொன்மாலை நேரங்களே… என் இன்ப ராகங்களே… பூவான கோலங்களே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : தென் காற்றின் இன்பங்களே… தேனாடும் ரோஜாக்களே… என்னென்ன ஜாலங்களே…
குழு (பெண்கள்) : லா லால லா…
ஆண் : கண்ணோடு தோன்றும்… சிறு கண்ணீரில் ஆடும்… கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்… இது தானே என் ஆசைகள் அன்பே…
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே… நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா… தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…
ஆண் : என் இனிய பொன் நிலாவே… பொன்நிலவில் என் கனாவே…
madhansband #ilayaraja #ilayarajafans #music #entertainment #tamilnews #yesudas #yesudhas #yesudashits #gangaiamaran #musicband #wedding #tamilwedding #weddingbgm #weddingmusic #marriageorchestra #marriagesongs #marriage #marriagesong #weddingplanners #weddingplans #weddingplanner #weddingplanning #weddingplanningtips #marriageband #weddingband #eventmanagement #eventmanagementcompany #events #eventplanner #eventmanagers
0 notes