Tumgik
#ஆக
totamil3 · 2 years
Text
📰 சீனாவில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு, மீட்புப் பணிகள் | உலக செய்திகள்
📰 சீனாவில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு, மீட்புப் பணிகள் | உலக செய்திகள்
பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பீதியை பரப்பி, தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதில் குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 248 பேர் காயமடைந்துள்ளதாகவும், குறைந்தது 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரச ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில்…
Tumblr media
View On WordPress
0 notes
ambidextrousarcher · 9 months
Text
“எங்கே புறப்பட வேண்டும், இளவரசே! படகுக்காரன் எதற்கு?"
“இதைப் பற்றித் தாங்கள் கேட்கவும் வேண்டுமா? வந்தியத்தேவனை ஏற்றிச் செல்லும் கப்பலுக்குத்தான் நானும் போக வேண்டும். அந்த வீராதி வீரன் எனக்காகவல்லவோ அராபியர் வசப்பட்ட கப்பலில் ஏறிப் பயங்கரமான அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறான்? அவனை நான் கை விட்டு விடக்கூடுமா? ஏற்கெனவே நான் செய்துள்ள பாவங்கள் போதாதென்று சிநேகத் துரோகம் வேறு செய்ய வேண்டுமா...?
“ஐயா! தாங்கள் ஒரு பாவமும் நான் அறிந்து செய்ததில்லை. தாங்கள் சொன்னாலும் உலகம் ஒப்புக் கொள்ளாது. வந்தியத்தேவன் வெறும் முரடன். முன் யோசனை சிறிதும் இல்லாதவன். அவனாக வருவித்துக் கொண்ட அபாயத்துக்குத் தாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? இதில் சிநேகத்துரோகம் என்ன? இளவரசே! எங்கிருந்தோ தெறிகெட்டு வந்த ஒரு வாலிபனைத் தங்கள் சினேகிதன் என்று கொண்டாடுவதே எனக்குப் பிடிக்கவில்லை. சம நிலையில் உள்ளவர்கள் அல்லவோ சிநேகிதர்கள் ஆக முடியும்?”
“சேநாதிபதி! வீண் பேச்சில் காலங்கடத்த நான் விரும்பவில்லை. அவன் என் சிநேகிதன் இல்லாவிட்டாலும் நன்றி என்பதாக ஒன்று இருக்கிறதல்லவா? வள்ளுவர் முதல் பெரியோர்கள் அனைவரும் சொல்லியிருக்கிறார்களே? 'சோழ குலத்தார் நன்றி மறவாதவர்கள்' என்ற புகழ் என்னால் கெட்டுப் போக விடமாட்டேன். இந்த விநாடியே புறப்பட்டுச் சென்று அந்தக் கப்பலைப் தேடிப்பிடிப்பேன்...”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: After Arulmozhi tells Vikramakesari that they need part and he needs to set out, this happens.
“Where do you need go, my Prince? Why do you need the boatman?”
“Do you need to even ask about this? I too need to depart towards the ship that carries Vandiyathevan. Did that bravest of the brave (man) not board the ship in the Arabs’ clutches and become party to great dangers for my sake? Am I to let go of his hand? As if my sins are not enough already, will you have me commit treason against a friend as well?…”
“Sire! You have committed no sin that I know of. Even if you say so the world will not agree. Vandiyathevan is a brute. Someone without any forethought. How can you be responsible for the danger he brought upon himself? What is the betrayal against a friend in this? I do not like that you are celebrating a man of unknown origins as your friend. Isn’t it so that only people of equal statuses can be friends?”
“General! I do not wish to waste time in vain talk. Even if he is not my friend, isn’t there something called gratitude? Don’t the poets and all elders say (this)? “The scions of the Chozha clan never forget deeds of gratitude,’ I will not let such fame come to ruination because of me. I will depart this very moment and search for the ship…”
This is the closest I have seen Arulmozhi come to an emotional outburst until this point in the story, and it definitely showcases how dearly he holds Vandiyathevan.
Boothi Vikramakesari just keeps falling in my esteem of him, haha. Who is equal to the Prince, sir, in your opinion? By virtue of being a Chozha Prince, no one in the Chozha kingdom except for his own family is equal to him in status, and that includes your family as well. Does that mean he cannot have friends? Seriously, this man. *sighs*
Today’s snippet! Tagging @whippersnappersbookworm @celestesinsight @thereader-radhika @mizutaama @thelekhikawrites @themorguepoet @willkatfanfromasia @harinishivaa and @humapkehaikaun
13 notes · View notes
katesanalyst · 1 year
Text
அண்ணாமலையின் அரசியல் ரசிகர் கூட்டம்
அண்ணாமலை , ரஜினியின் படத்தைப்போலவே மிகப்பெரிய ஈர்ப்பு தற்போதைய தமிழக இளைய தலைமுறைகளிடம் என்று சொல்லப்படுகிறது.. அது முற்றிலும் உண்மை, எப்படி சீமான், கமலஹாசன் போன்றோர் வரிசையில் இவருக்கும் இடமுள்ளது.
முன்னாள் உயர்நிலை காவல் துறை அதிகாரி , முன்னாள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனதின் இயக்குனர், "We The Leaders Foundation" என்கிற அமைப்பிற்கு தற்போதைய தலைமை …
Tumblr media
இந்நிலையில், ஆகஸ்ட் 2020 முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.. அதுவரை தமிழக அரசியல் அதிமுக ,திமுக கட்சிகள் மட்டும் என்றிருந்தநிலையில் பிஜேபி செயல்பாடு , அந்த கட்சிகளை நேரிடையாக அசைத்துப்பார்க்கவே செய்தது. ஆனால், தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் செயல்பாடு கூர்ந்துநோக்கினால் .. அது அந்தக்கட்சியை வளர்பதைவிட , அவரை வளர்ப்பதில் மிகப்பெரிய செயல்பாட்டுத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த செயல்பாடு பிஜேபி தலைமை மிகப்பெரிய உதவிகள் செய்துகொடுக்கப் பட்டுயிருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் செயல் நாளடைவில் பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
இந்த செயல்பாட்டு திட்டத்திற்கு bjp மிகப்பெரிய பணபலத்தை கொடுத்ததே தவிர, அவர்கள் அதைக்கொண்டு பிரதான தன்னிலை வளர்க்கவே பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பயணம் நன்றாக செப்பனிடப்பட்டு, செயலில் தீவிரமாக அவரும் , அவரின் குழுவும் பயணித்தபோது.. ஈரோடு இடைத்தேர்தல் அவரை அசைத்து பார்த்தது..
அவரின் செயல்பாடு முற்றிலுமாக தலைமை என்னும் பதவிக்கு மேல் ஆசை பட்டாயிற்று. ADMK என்னும் கூட்டணியை/கட்சியை அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் . ADMK என்னும் கட்சியை அசைத்து, இடைத்தேர்தலில் அவர்சார்ந்த பிஜேபி கட்சியை போட்டியிட மறைமுகமா வேலைசெய்ப்பட்டதாகவே தெரிகிறது.
ஆனால் , பிற கட்சிகள் சந்தித்து அதற்கான செயலில் இறங்குவதற்குள் முன் எடப்பாடி முந்தினார் , அதனோடு கூட அவரின் அண்ணாமலையின் பிற்பகுதி அரசியல் குழப்படியான நிலைக்கு வரவைத்து..
அண்ணாமலையின் செயல்பாடு சரியாகயிருந்து இருக்குமேயானால்,
ADMK உள்கட்சியில் தலையிடாமல் - அதனோடு சேர்ந்து பணியாற்றி , நன்மதிப்பை பெற்றுயிருக்கமுடியும் .
கூடவே, ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்ற , செய்தியாளர்களால் வெளிக்கொணரப்பெற்ற பணம், இதர கொடுக்கல் - இவற்றை சரியான முறையில்தன் குழுமதுடன் சேர்ந்து உண்மையாக செயல்பட்டிருந்தால் , ஈரோடு இடைதேர்தல் நடைபெற்றுயிருக்காது. அவரின் அரசியல் பயணம் எல்லோராலும் கவனிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், ஈரோடு தேர்தலின்போது அவரின் இலங்கை பயணம், கர்நாடகா தேர்தல் பணி நியமனம். இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் தற்போது ஆட்சியை விமர்சிக்காதது.
அவர்சார்ந்த போர்த்தளபதிகளின் தன்சார்ந்த கூட்டணிகளை விமர்சனம் செய்வித்தது. அதன் பலன் பிரதான எதிர்க்கட்சி DMK, தற்போதைய ஆளும்கட்சியை மொத்தமாக மறந்து விட்டனர்.
ஈரோடு தேர்தலை நெருங்கும்வேலையில் மட்டும் தேர்தல் பணிசெய்தது. அதனோடு, கூட்டணி கட்சியை விமர்சிக்க வைத்து, பிற காட்சிகளை இடமளிக்கவைத்தது..
Tumblr media
அண்ணாமலையின் அணுகுமுறை குறிப்பாக அவரின் கைக்கடிகாரம் , ���ன்னிர்செல்வம் கூட்டு , தற்போதைய தமிழகத்தின் நிலையை கவனிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரோடு இடைதேர்தலுக்கு பிறகு இவரின் செயல் முறையில் ஏற்பட்ட மாற்றம், இவரை பின்தொடர்வோர் குழப்பத்திற்கு உள்ளாயினர்.
குறிப்பாக சாணக்கியா சற்று கடுமையாக விமர்சனம் செய்தது. மாரிதாஸ் நேரிடையாகவே அவரின் நன்மதிப்பு பெற்ற நபரை குற்றம்சாட்டினார். ஆனால் ,அவரின் போர்த்தளபதிகள் மற்றவர்களை போல் விமர்சிக்க ஆரமிக்க, சட்டென்ற வானிலை மாற்றம்போல பின்வாங்கினர்.
அவரின், தற்போதைய அரசியல் செயல்பாடு அவரின் twitter கணக்கீட்டின் படி,
இந்த வருட 2023 பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் 21 தேதி வரை முடிய 500 twitter messages data science / தரவு அறிவியல் உட்படுத்தப்பட்டது.
அவரின் , twitter கணக்கில் 544305 பேர் followers /பின்பற்றுபவர்கள் . ஆனால் , அவரின் செயல்பாடுகள் சரியான முறையில்லததால் . 15.86% மட்டுமே காட்சிபடுத்தப்பட்டு , அவற்றில் 4.58% மட்டுமே பதிலுரை செலுத்தப்படுகிறது. ஆக மொத்தம், .58 பேர்மட்டுமே பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். இது 1% கூட குறைவு.
Tumblr media
அண்ணாமலை உபயோகித்த வார்த்தைகளில் ; கீழ்வருவன அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது ..
'Thiru', 'திரு', 'our', 'Hon', 'avl', '@narendramodi', 'தெரிவித்துக்', 'கொள்கிறேன்.', 'DMK', 'எனது', 'PM', 'அறியப்படாத', 'அதிசய', 'மனிதர்கள்!', 'மற்றும்', 'வரும்', '@BJP4TamilNadu', 'was', 'திரு.', 'TN', 'மனமார்ந்த', 'தலைவர்', 'வாழ்த்துக்களை', 'அவர்களுக்கு', 'அவர்களின்', 'மாண்புமிகு', 'பிரதமர்', 'அவர்கள்', 'Tamil', 'திமுக', 'இன்று', 'will', '@BJP4Tamilnadu', 'that', 'people',' Minister', 'சகோதரர்', 'மக்கள்', 'பாரதப்', 'இந்த', 'today', 'Sri', 'வேண்டும்', '@BJP4India', 'behalf', 'முன்னாள்', 'பல', 'நமது', 'என்று', 'என்ற', 'அவர்கள்,', 'Our', 'சமூக', 'கலந்து', 'about', 'President', 'On', 'ஒரு', 'அவரது', 'National', '@BJP4TamilNadu,', 'மத்திய', 'கட்சியின்', 'not', 'her', 'India', 'Chennai', '10', 'ராணுவ', 'மாநிலத்', 'மாநில', 'நம்', 'அரசு', 'avl,', 'தமிழக', 'govt',
ஆளும் தமிழரசை விமர்சிப்பதை காட்டிலும் narendramodiக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுதான் அதிகம். அண்ணாமலை அறியப்பட்ட சிறந்தமனிதர்கள் வரிசையில் வரவேண்டுமானால், தனிப்பட்ட அரசியலில் இருந்து வரவேண்டும். அனால்,இப்போதுள்ள நிலை அவர் அதிலிருந்து மீண்டு வருவது அவரே விரும்பினாலும் இயலாதநிலை என்பதே தற்போதய நிலை.
2 notes · View notes
sagafarms · 1 year
Text
சுற்றம் அறிவோம்
அழிவை நோக்கும் மனிதஇனம்!!!
  நம்மிடம் , வாழ்க்கையில் நாம் எதற்க்காக ஓடுகிறோம் , எதை நோக்கி ஓடுகிறோம் என்றால் நம் பதில் ஒன்றே ஒன்றுதான் அது பணம். பணம் அது ஒரு  மாய காகிதம் . அதன் மாயத்திற்கு நாம் அடிமையாகிறோம். நம்மை மறந்து, சுற்றம் மறந்து, உறவுகள் மறந்து, இரவுபகல் பாராது, உழைப்பை போட்டு பெறும் மாய காகிதமே தம் மனித குலத்திற்கு ஆபத்து. அது எப்படி ஆபத்து ஆகும்? முதலில் நாணயம் அதன்பின் காகித பணம் அறிமுகம் செய்யப்பட்டது.  நம் முக்கியத்துவமும் அதுவே ஆயிற்று. ஏனென்றால், நம் முன்னோர்கள் உணவுப்பொருள்களை பயிரிட்டு அறுவடை செய்து அதனை பண்டமாற்ற முறையில் பண்டங்களைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்து வாழ்ந்தனர். பின்பு பணம் வந்ததும் பிற பண்டங்களை வாங்க பணமே தேவை ஆயிற்று. பண்டங்களை மாற்றினால் குறிப்பிட்ட அளவு மட்டுமே மாற்ற முடிந்தது. அதுவே பணம் இருந்தால் அனைத்து பொருளையும் வாங்க முடியும். அதனால் மக்களின் மனதில் பணம் இருந்தால் போதும் எது வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற எண்ணம் பதிந்தது. அனைவரும் பணத்தை அறுவடை செய்ய ஓட ஆரம்பித்தனர். இதன் விளைவு உணவுப்பொருள் உற்பத்தி குறைந்தது, நம்மிடம் எல்லா வளமும் இருந்தும் அயல் நாடுகளை உணவுக்காக நாடினோம். உணவுப்பொருளை இறக்குமதி செய்தோம், உணவுக்கட்டுபாட்டை சீர் செய்ய கலப்பின மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்த ஆரம்பித்தோம். விளைவு உடல் ஆரோக்கியம் சீர்கெட ஆரம்பித்தது. இரத்தகொதிப்பு , சர்க்கரை, மாரடைப்பு, ஆண்மைகுறைவு என பல வியாதிகளை விலைக்கொடுத்து வாங்கினோம். இதுவே நம் இனத்தின் அழிவுக்கான அறிகுறியாகும்.
பணம் வந்தவுடன் உணவுசேமிப்பை மறந்து பணசேமிப்புக்காக ஓடினர். அந்தக் காலக்கட்டத்தில்  உடல் உழைப்பிருந்தும் தொழுற்துறை வளர்ச்சி அடையவில்லை. இதனால் அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் தொழிற்துறை வளர தொழிற்முனைவோர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் பயனற்ற தரிசு நிலங்களில் உள்கட்டமைப்புடன் கூடிய புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கினர்.அதனுடன் இலவச மின் இணைப்பு, மானியம் போன்ற பல வசதிகள்  செய்து கொடுத்தனர். தொழிற்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்தது. மக்கள் பண சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறினர். பணத்தின் மதிப்பு அதிகரித்தது. பணமதிப்பு அதிகமாக ஆக மக்களின் வாழ்க்கைமுறை உணவுமுறை மாறியது.இப்போது அரசியல் லாபத்திற்கு விவசாய நிலங்கள் இறையாகிறது. மனிதர்களிடம் அன்பு , நேசம், மனிதநேயம் மாண்டது. இதனால்  சமூக சமநிலை, சமுதாயம் சீர்கெட்டது, மனஅமைதி சிதைந்தது. பொறாமை, பேராசை நிறைந்த உலகமாக மாறியது, குற்றங்கள் அதிகரித்தது. உலக���ன் சமநிலை உணவு சங்கிலி சீர்கெட்டு நாசமானது. நாம் அழிவை நோக்கி செல்கின்றோம். 
     தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. அதில் இருந்து வரும் கழிவுகள் , உமிழ்வுகள் நம் நிலத்தையும் , நீரையும், காற்றையும் மாசடைய செய்தது. மனிதர்கள் வாழ தகுதியற்ற சுற்றத்தையும் சூழலையும் உருவாக்கியது.
    இங்கு பணம் மட்டுமே வாழ்க்கையில்லை அதை தவிர்த்தும் இருக்கிறது. தாய் தந்தைக்கு மேல் எதுவும் இல்லை . நம் உயர்விலும் தாழ்விலும் நம்முடன் துணையாக இருப்பது தாய், தந்தை, துணைவியார் தான். பணம் பின்பு ஓடுவதை விட்டுவிட்டு குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். அடுத்து உணவுமுறையை மாற்றுங்கள் நமக்கான உணவை நாமே பயிரிடுவோம். நம் உணவுக்காக யாரிடமும் கையேந்த வேண்டாம். அடுத்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நம் வாழ்க்கைமுறையை மாற்றுவோம் . பிற மனிதர்களிடம் அன்பு, நேசம், இன்பம், தன்பம், உணவு என அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வோம்....
2 notes · View notes
searchworldme · 1 year
Text
5g phones போனை பட்ஜெட் விலையில் விற்பனை செய்யும் இந்திய நிறுவனம்- 5GBudget Smartphone - Is lava a good brand?
அமைப்பு பிரபலமான லாவா மொபைல் நிறுவனம் தற்போது இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒரு பட்ஜெட் ஃபோனை சந்தை படுத்த இருக்கிறார்கள் LAVA (Blaze) 4g மொபைலை மேம்படுத்தி 5ஜி மொபைல் ஆக களம் இறக்கி உள்ளனர் ஏற்கனவே LAVA (Blaze) மொபைல் 4ஜி மாடலாக வெளிவந்துள்ளது இந்த மொபைல் தற்போது 5ஜி மொபைல் ஆக வடிவமைப்பை மேம்படுத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6gp ரேம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி அப்டேட் செய்து…
Tumblr media
View On WordPress
2 notes · View notes
pooma-islam · 2 days
Text
தமிழில்
Aisha رضي الله عنه‎ our beloved mother was a childless widow at the age of 18 and she lived the life of a widow till the age of 67 years.
Her husband loved her the most.
She was great without children.
She was great even after her husband ﷺ passed away.
Along with Abu Hurayrah رضي الله عنه she is a leading narrator of ahadith, she's narrated nearly 2000+ ahadith.
When she was alive even the greatest of companions would go to her on matters of jurisdiction.
For sisters struggling with fertility remember not everyone is meant to be a khadija رضي الله عنه.
May be you are an Aisha.
Your greatness is based on your relationship with Allah and not by the number of children you borne.
Continue making Du'a to Allāh, and be content with Allāh's decree.
رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication.
நம் அன்புத் தாயார் ஆயிஷா رضي الله عنه 18 வயதில் குழந்தை இல்லாத விதவையாக இருந்தார்கள், மேலும் அவர் 67 வயது வரை விதவையாகவே வாழ்ந்தார்கள்.
அவர்கள் கணவர் அவர்களை மிகவும் விரும்பினார்கள். அவர்கள் குழந்தைகள் இல்லாமல் நன்றாகவே இருந்தார்கள்.
அவர்களது கணவர் ﷺ இறந்த பிறகும் அவர்கள் கண்ணியம் சிறந்து விளங்கினார்கள்.
அபு ஹுரைரா رضي الله عنه அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஹதீஸின் முன்னணி அறிவிப்பாளர் ஆவார்கள், அவர்கள் கிட்டத்தட்ட 2000+ ஹதீஸ்களை விவரித்தார் கள்.
அவர்கள் உயிருடன் இருந்தபோது, ​​மிகப் பெரிய தோழர்கள் கூட அதிகார வரம்பு விஷயங்களில் அவர்களிடம் செல்வார்கள்.
கருவுறுதலுடன் போராடும் சகோதரிகளுக்கு நினைவில் கொள்ளுங்கள், எல்லோரும் கதீஜா رضي الله عنه ஆக இருக்க மாட்டார்கள்.
நீங்கள் ஆயிஷாவாக (ரலி) இருக்கலாம்.
உங்கள் மகத்துவம் அல்லாஹ்வுடனான உங்கள் உறவின் அடிப்படையிலானது, நீங்கள் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கையால் அல்ல.
தொடர்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து, அல்லாஹ்வின் ஆணையில் திருப்தி அடையுங்கள்.
رَبِّ هَبۡ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةٗ طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
என் இறைவா, உன்னிடமிருந்து எனக்கு ஒரு நல்ல சந்ததியை வழங்குவாயாக. நிச்சயமாக, நீங்கள் பிரார்த்தனையைக் கேட்பவன்.
Tumblr media
0 notes
pplsmagazine · 5 days
Text
41:
சந்திரஹாசன், அரவாணிக்குறிச்சி: இசைக்கு பாட்டா? பாட்டுக்கு இசையா?
சோ : டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது கொடுத்தாலும் கொடுத்தாங்க, தொடர்ச்சியாக தாளக்கட்டு, மேலகொட்டு, பக்கத்துல வாத்தியம், ரெண்டு பக்கமும் அடி உதை, இருந்தாலும் கச்சேரி கொஞ்சமாகத்தான் களைகட்டுது....
இதுல பல ஜிங்குசான் வேற……
நான் ரெண்டு மேளகர்த்தா எடுத்து விடுறேன் தீப்பற்றி எரியட்டும் வானம் பொழியட்டும் தீப்பந்தங்கள் அணையட்டும் யாருக்கு என்ன வேண்டிக் கிடக்கின்றது…
ஆங்… ரமேஷ் நமக்கு புக் ஆகிடுச்சுல?
நம்மள கச்சேரினு நினைத்து கற்களை விட்டு அடிக்கப்போறாங்க, இந்த வயசுல படக்கூடாத இடத்துல படலேனாலும் ப்ராப்ளம்தான் எனக்கு,
பாரதி கண்ட இந்த அகாடமியிலே ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்களல்ல...
ம்ம்....ம்ம்…
அங்கே பாரு யாருமில்லையா? சபா சவாரி வந்துருக்கும்
ங்க்ர்ங்க்ங்ங்ங்…
சரி...
இசைக்கு பாட்டா? பாட்டுக்கு இசையா?
கணவனால் மனைவியா?
மனைவியால் கணவனா?
..
தாயால் மகனா?
மகனால் தாயா?
எதுவும் ஒரு பொருள் இன்னொன்றுடன் சேருவதாலேதான் படைப்புகளே ஜனிக்கின்றது..
அ ஆ இ ஈ என்றால் எதுவுமே இல்லை…
அடேய் என்றால் கலவரமே மூண்டுவிடும்…
பல உயிர்சேதங்கள் பற்றி கேள்விப்படுவோம்…
வார்த்தைகளில் சலனமற்ற தன்மையும்,
இசையில் வார்த்தைகளை மிகவும் அருகில் ரத்த நாளங்களில் கொண்டு செல்லும்
ததரீநநநாஆஆஆஆ. ….
இதை இசை கோர்ப்புடன் கூறுகின்றேன் நமக்குள் ஏதோ தேடல்…
இதையே…
த ..
த…
ரீ…
ந….
நாளைக்கு மீதி நா….
ஆஆஆஆஆ….
அல்வாதான்…போ….
இது இசையில்லாத பேச்சு வழக்கு…
இசை என்பதே கத்தலே…
யாராவது இங்கே கத்தினால் சாலையில் செல்பவர்கள் அனைவரும் உள்ளே வந்துவிடுவர்
ஏன்?
சப்தம்..
சப்தம் என்பது வார்த்தைகளை ஆழ்மனதில் கொண்டு செல்லும் தன்மை உடையவை..
பேச்சு பாடல் வரிகளில் ஈர்ப்பு குறைவு..
சோ என்பதே இசைதான் சார்..
........😁😁😁😁😁😁😁😁........
என்ன‌ சார் எல்லாரும் சிரிக்குறீங்க?
எதுக்கெடுத்தாலும் சிரிச்சுடுறீங்க....
எதுக்கெடுத்தாலும் விருது கொடுப்பது போல..
எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவது போல....
ங்க்ர்ங்க்ங்ங்ங்…
சோன்னா‌ மழை சார்.. இசைக்கும் மழைக்கும் சம்பந்தம் இருக்கறதே?
அப்போ சோவுக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்காதா?
சோ என்பதில்... எழுத்துக்களை சேர்த்து ஓர் வார்த்தையாக வைக்கின்றோம்‌
இதுவும் இசையே...
தனித் தனி எழுத்துக்களில் ஓசை இராது,
சேர்த்து சொல்லுங்கள் அதில் ஓர் எழுத்து மற்றொன்றுடன் கோர்த்து இசை கைங்கர்யம் புரிந்து கொண்டிருக்கும்
ஆக வார்த்தைகளில் புதைந்துள்ள இசையை நாம் வெளியில் வாத்தியக் கருவிகளின் துணையுடன் வெளிக் கொணர்ந்து வருகின்றோம் பாடலாக கச்சேரியாக... விருதாக... வம்புச்சண்டையாகவுமாக....
வார்த்தைகளை நீங்கள் கவிதை வடிவில் கூறுவதென்றாலும் அக்கவிதை என்பதிலே கூட இசையே ஓடுகின்றது…
ஆக வரிக்கு இசை தேவை…
இசைக்கு வரி தேவையில்லை… அவை அதிகமாக ரீங்காரமிடாத வரையில்…
வரி பேச்சு வழக்காவே தவழும்,
இசை அக்குழந்தையை தாயுடன் சேர்க்கும்
0 notes
venkatesharumugam · 29 days
Text
பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...
இயக்குநர் மணிரத்னம்...
கும்மிருட்டு (பாஸ் அதான் டைரக்டர் பேரு சொல்லிட்டிங்களே கதைக்கு வாங்க) ஒரு தீக்குச்சி மட்டும் பற்ற வைக்கிறார்கள். அந்த ஒளியில் ஒரு பாட்டியின் முகம் தெரிகிறது! அந்த பாட்டி அந்த குச்சியால் இப்பொது விறகடுப்பை பற்ற வைக்கிறாள் இப்போது வெளிச்சம் நன்கு பரவ ரியலாக அடுப்பு எரிக்கும் ஒளியில் அந்த குடிசை தெரிகிறது! வெளியே கனமழை அந்த மழையை..
சபித்துக்கொண்டே பாட்டி வடை சுடுகிறார்.! அப்போ வாசலில் ஹஸ்கி வாய்ஸில் ஒரு குரல் "வேணும்.. வடை வேணும்" அதற்கு பாட்டியும் ஹஸ்கியாக "எத்தனை" குரல் "நாலு" பாட்டி "பத்து ரூபா" குரல் "இல்ல எங்கிட்ட இல்ல" பாட்டி "ஏன்" குரல் "அதான் இல்லேங்கறேன் இல்ல" பாட்டி "அதான் ஏன்னு கேக்கறேன் இல்ல" குரல் "ஏன்னா..ஏன்னா.. நான் காக்கா" இதைக்கேட்டதும்..
பாட்டி காக்காவா பேசுதுன்னு பாக்க வெளியே வர அது எதிர் வீட்டு டிவியில் ஓடுற இன்னொரு மணிரத்னம் பட சவுண்டுன்னு தெரிய வருது! இந்த கேப்ப��ல அந்த அஷோக் காக்கா ஷோக்கா ஜன்னல் வழியா வந்து வடையை தூக்கிட்டு பறந்துடுது பாட்டிக்கு அதிர்ச்சி! அஷோக் காக்கா வழக்கம் போல தன் பிரண்ட்ஸோட அந்த வடையை ஷேர் பண்ண எல்லா காக்காவும் "காக்கா.. காக்காதி காக்கனிந்த..
காக்கா" என ஆடிப்பாடுகின்றன! இந்த அஷோக் காக்காவோட கொட்டத்தை அடக்க பாட்டி கெளதம்ன்னு ஒரு காக்காவை வளக்குறா! அதுவும் அஷோக் காக்காவும் சந்திக்கும் போதெல்லாம் மோதிக்கிறாங்க! அஷோக் காக்காவுக்கு ஏன் பயம் இல்லைன்னா கெளதம் காக்காக்கு முன்னாடி பாட்டிகிட்ட வளர்ந்த காக்கா தான் அஷோக்! கெளதமும் அஷோக்கும் சகோதரர்கள்.!
பாட்டி கடைக்கு அடிக்கடி வந்து போற வில்லன் "நரியாபதி" அக்கவுண்ட்ல சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போவார். ஒரு நாள் பாட்டி பாக்கியை செட்டில் பண்ண கேட்டப்ப அவரு பணம் தர மறுக்கிறாரு! அப்ப தான் பாட்டிக்கு அவர் ஏப்பம் விட்டதுக்கான உண்மையான அர்த்தம் புரியுது! தன்கிட்ட காக்காவை விட அதிக வடையை சுட்ட இந்த நரியாபதி தான் பெரிய நரின்னு..
பாட்டிக்கு தெரியவருது! விஷயத்தை அஷோக் & கெளதம் காக்காக்களிடம் பாட்டி சொல்ல, இதுவரை எதிரும் புதிருமா நின்ன ரெண்டு காக்காக்களும் தீயைப்போல வெகுண்டு எரி(ழு)ந்து.. ஒண்ணா சேர்ந்து போய் அந்த நரியாபதியுடன் பொறி பறக்க மோதுகிறார்கள்.. தப்பி ஓடிய நரியாபதி ஒரிடத்துல ஒளிஞ்சுகிட்டு பாட்டியை அடிக்க ஒரு நரிக் கூட்டத்தை அனுப்பி விடுறாரு..
அந்த நரிகளிடம் அடிபட்ட பாட்டி ஆஸ்பத்திரியில் அட்மிட ஆக பாட்டியின் வடைகளோடு நரியாபதி ரயிலில் ஏறி வேறு ஊருக்கு ஓட பார்க்க அஷோக் காக்காவும் கெளதம் காக்காவும் பறந்து போயி ஓடும் ரயிலிலின் ஜன்னல் வழியாக நுழைந்து அந்த வடைகளை எடுத்துகிட்டு திரும்பி வரும்போது நரியாபதியின் கண்ணிலயும் கொத்திவிட்டு வருகிறார்கள்.. கண்ணில் ரத்தம் வடிய நரியாபதி அடுத்த..
ஸ்டேஷனில் டிரெயினை விட்டு இறங்குகிறார்! கண் தெரியாது நடக்கும் போது தடுமாறி பிளாட்பாரத்தில் இருக்கும் டீக்கடையின் கேஸ் அடுப்பில் விழ சிலிண்டர் வெடித்து அவர் உடல் பற்றி எரிந்து சாம்பலாகிறது! வானத்தில் பறந்தபடியே இதை பார்க்கும் சகோதர காகங்கள் வடையோடு பாட்டியிடம் திரும்புகின்றன. ஆஸ்பத்திரியில் இப்ப பாட்டி கண்முழிக்க காகங்கள் கண்ணீருடன் வடையை..
அவருக்கு ஊட்ட.. ஆனந்தமாக மூவரும் சிரிக்க.. தூரத்தில் ரயிலின் சத்தம்.!
வண்ணாரப்பேட்டை டாக்கீஸ் வழங்கும்...
மணிரத்னத்தின்.. #அக்னிவடை_சித்திரம்
Tumblr media
0 notes
thenewsoutlook · 1 month
Text
மனித உடலில் பன்றின் சிறுநீரகம் முதன் முதலாக பொருத்தப்பட்டுள்ளது.
மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல் கல் ஆக, அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையில், மருத்துவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றின் சிறுநீரகத்தை ரிக்கி ஸ்லேமன் என்ற உயிருள்ள மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.62 வயதான ரிக்கி ஸ்லேமனுக்கு இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார், மேலும் விரைவில்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 'சீனாவின் நடத்தை LAC நிலைப்பாடு ஃப்ளாஷ் பாயிண்ட் ஆக மாறுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கிறது' | உலக செய்திகள்
📰 ‘சீனாவின் நடத்தை LAC நிலைப்பாடு ஃப்ளாஷ் பாயிண்ட் ஆக மாறுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கிறது’ | உலக செய்திகள்
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் பெருகிய உறுதியான நடத்தை, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) இந்தியாவுடனான இராணுவ மோதலின் நிகழ்தகவை அதிகரிக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூட் சனிக்கிழமை தெரிவித்தார். சீனா மற்றும் அதன் தலைமையின் மீது ஒரு முன்னணி அதிகாரியாகக் கருதப்படும் ரூட், ஒரு நேர்காணலில், LAC உடன் சீன நடவடிக்கைகள், அதன் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக உள்கட்டமைப்பை…
Tumblr media
View On WordPress
0 notes
kalavai · 2 months
Text
உரை
---------
நெதர்லாந்தில் 16.03.2024 அன்று "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விழா ஒன்று நடந்தது. அதில் எனக்கும் ஒரு பேச்சை நிகழ்த்த சந்தர்ப்பம் தந்து அழைத்தார்கள். நானும் எனது நன்பர் தியானும் அங்கு சென்றோம். ஆனால் அவர்களுக்கு நேரம் போதாமையால் எனது ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கேட்க வாய்ப்பு இருந்தது.
கீழே அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட எனது உரை:
வணக்கம்,
நாங்கள் ஆண்கள், காற்சட்டை, சேட், கோட் சூட்  போட்டபடி இங்கு வந்துள்ளோம். ஆனால் பெண்கள் பாரம்பரிய கலாச்சார ஆடையில் சாறிகட்டி வந்துள்ளீர்கள், இளம் பெண்கள், சிறுமிகள் கூட கலாச்சார உடையே அணிந்துள்ளீர்கள். ஆக இந்த 'பண்பாடும் கலாச்சாரமும்' பெண்களுக்கு மட்டும்தானா ?  ஆண்களைப்போல பெண்களும் மாற்று உடையில் வந்தால் இங்கு 'யாருக்கு யாரால் என்ன பிரச்சினை உண்டாகும்?
நல்லது 
2009 இற்கு பிறகு பெண்தலைமத்துவம் என்ற சொல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மனிதர்களின் இதுவரை அறியப்பட்ட காலத்தில் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளார்கள். இதை பல அறிஞர்களின் நூல்களின் மூலம் அறியமுடிகின்றது.
உதாரணமாக நான் 35, 40 வருடங்களுக்கு முன்பு படித்த "வோட்காவில் இருந்து கங்கை வரை" என்ற நூலில் ஆதிகாலத்தில் இருந்த பெண்தலமைத்துவம் பற்றிய குறிப்பு இன்னும்  எனது ஞாபகத்தில் இருக்கிறது.
 அதேபோல் பிரீட்ரிச் ஏன்கல்ஸ் (Friedrich Engels) எழுதிய 
"குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்ற நூலில் வேட்டையாடுதலும் சேகரித்தலும் பெண்களின் வேலையாக இருந்தது என்று எழுதுகிறார். ஆதியிலே ஆண்களே பெண்களுக்கு பணிவிடை செய்பவர்களாக இருந்துள்ளனர்.  பெண்களுக்கு பல குழந்தைகள், யாருக்கு யார் தந்தை என்று தெரியாது. பெண்களின் சேகரிப்புகளை அனுபவிக்க வாரிசுகளை உருவாக்க வேண்டிவருகிறது. இதை ��ண்கள் தம்வசப்படுத்த ஒருவனுக்கு ஒரு��்தி எனும் முறைமையை உருவாக்கி பெண்களை தமக்குக் கீழ் என்றாக்கி அதிகாரத்தை தம்வசப்படுத்துகிறார்கள். பின்னர் அதை வலுப்படுத்தும் வகையில் பல வரைமுறைகளை உருவாக்கி அதற்கு பல பெயர்கள் சூட்டுகிறார்கள்.
ஆனால் இது மாறும் அதற்கான அறிகுறிகள் கண்முன்னே தெரிகிறது. இயற்கை என்பது புதுப்பித்தல். அது மனிதப்பண்பாட்டில் பாரம்பரியத்தில் மட்டும் எப்படி நிகழாமல் இருக்கும். 
அண்மையில் அவுஸ்திரேலியாவில் காடுகளும் வனவிலங்குகளும் தீயில் எரிந்தன. இப்போது மீண்டும் அது புதியதாய் துளிர்த்து நிற்கிறது. ஆண்களின் உலகம் அவர்களின் கையை விட்டு பெண்களிடம் வந்துகொண்டு இருக்கிறது. 
கொரோனா காலத்தில் எனது நகர கடைத்தெருவில் ஒரு இளம் பெண் மஸ்க்கால் முகத்தை மூடியபடி எதிரே வந்துகொண்டு இருந்தாள். அவளின் வெள்ளை நிற T-Shirt இல் கறுப்பு நிறத்தில் 'The Future is Female ' என்று எழுதப்பட்டு இருந்தது. அவளின் நிமிர்ந்த நடையும் அந்த வாக்கியமும் அவளை கடந்து சென்றபின்னும் இன்றுவரை அப்படியே காட்சியாக என்னுள் இருக்கிறது.
ஆடைகளில் படங்களும் எழுத்துக்களும் இருப்பது சாதாரண விடயம் ஆனால் அது எனக்கு சாதரணமாக படவில்லை. பின்னர் Google இல் அவ் வார்த்தைகளை தேடினேன். 2017 இல் Miller என்று ஒரு நபர் அமெரிக்காவில் கட்டுரை எழுதியிருக்கிறார் அதில் 'The Future is Female என்ற இவ்வார்தைகளை' தாங்கியபடி போராட்டம் நடத்தும் பெண்ணியவதிகளை சாடுகிறார். இவர்கள் ஆண்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல மாற்று பாலினத்தவர்களுக்கும் ஆபத்து இதை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆக ஆண்களுக்கு பயம் பிடித்துவிட்டது.
இலங்கையில் பல YouTube தமிழ் இளைஞர்கள் தானதர்மங்களில் ஈடுபடுவதை கண்கிறோம். அதில் உதவிகோரும் பெண்களின் வாழ்க்கையை விலாவாரியாக விபரிக்கிறார்கள்.  நான் பார்த்த அத்தனை கானோளிகளும் கணவனால் அல்லது காதலனால் ஏமாற்றப்பட்ட சித்திரவதைகளுக்கு ஆட்பட்ட பெண்களின் கதைகளாகவே இருக்கிறன. குழந்தைகளோடும் ஊனமுற்ற வயதான பெற்றோர்களுடனும் ஒவ்வொரு நாளையும் போராட்டமாகவே கழிக்கிறார்கள். புலம்பெயர்ந்தவர்களின் உதவிகளுடன் செல்லும் YouTube இளைஞர்கள் பொலீஸ்காரர்களைப்போல் குறுக்குவிசாரனை நடத்துகிறார்கள். அப்பெண்களின் தனிப்பட்ட விடயங்களை அம்பலத்துக்கும் கொண்டுவந்து அவர்களின் ஊரையும் விலாசத்தை காட்டுகிறார்கள்.
சில பெண்கள் இதனால் தாங்கள் பொதுவேளியில் அவதிப்பட்ட விபரங்களையும் கூறிவேதனைப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதும் பல திருட்டு, கொலை என்று குற்றச் செயலில் ஈடுபட்டு அழிவை நோக்கி போகிறார்கள். 
தலைமைத்துவம் பெண்களிடம் கைமாறினால் மட்டுமே இந்தச் சமூகத்தை காப்பாற்ற முடியும். இதுவே இயற்கையின் தேர்வு. இது உலகம் பூராகவும் நிகழ்கிறது. இந்தமாற்றத்தில் தமிழ் பெண்களின் பங்களிப்பு என்ன என்பதே எனது கேள்வி.
இங்கு நாட்டியத்துக்கு வயது ஒரு தடையில்லை என்று உணர்த்தி ஒரு சகோதரி அழகாக ஆடினார். கவிதைக்கு முதுமையும் இயலாமையும் தடையில்லை என்பதை உணர்த்தி ஒரு அம்மா தனது மகளின் மூலம் தன் கவிதையை படிக்க வைத்தார். அக்கவிதை ஒரு புரட்சிக் கவிதை என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள். காமக் கவிஞர்களின் வர்னனைகளில் மயங்காதே என்று அவரின் தள்ளாடும் வயதில் பாடியது ஆச்சரியத்தை அல்ல, எனக்கு மகிழ்ச்சியே தந்தது.  சகோதரிகளே. மாற்றத்துக்கான அறிகுறியை நான் உங்கள் மத்தியில் காண்கிறேன். கிழே வலது பக்கத்தில் ஐந்து பெண்கள் மும்மரமாக ஏதோ குறிப்புக்கள் எடுத்துக் கொண்டும், பரிசுகளை தயாரித்துக் கொட்டும் இருக்கிறார்கள். இன்னுமொருவர் நிகழ்ச்சி நிரலை கையில் வைத்தபடி ஒவ்வொருவரிடமும் ஓடுகிறார். பரபரப்பாக இருக்கிறார்கள். மாற்றம் நிகழ்கிறது.
30 வருட யுத்தத்தில் நாம் இழந்தது பல அதில் ஒன்று கல்வி. யுத்தத்திற்கான முக்கிய காரணியாகவும் அதுவே இருந்தது. உலகத்தோடான தொடர்பை, கல்வியை இழந்த நாங்கள் எப்படி மாற்றுச் சிந்தனைகளை ஏற்கவும் உருவாக்கவும் பழகுவோம்? 
உலகோடு ஒட்டி எமது அறிவை வளர்க்கவேண்டும் 
 1915 இல் யேர்மனியில் கொல்லப்பட  சமூக போராளி, பெண் றோசா லக்சம்பர்க் கூறியுள்ளார் :' மாற்று சிந்தனையாளர்களின் சுதந்திரமே, சுதந்திரம்' 
ஆகவே அறிவியல், சிந்தனை என்று நாம் பன்முகப்பட்டு வளரவேண்டும். கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன் அது Eloaner Roosevelt என்பவரின் பொன்மொழி : 'நல்ல பெண் என்று பெயர் எடுத்தவர்கள், மிக அரிதாகவே சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.'
நன்றி
வணக்கம் 
0 notes
ambidextrousarcher · 10 months
Text
Snippet as I see it, kinda.
This is the first out of probably three or four parts of the chapter Kaveri Amman. I think the next chapter is more plot heavy, since it’s titled ‘Pictures that Speak’ but here we go, with some speculation in the bottom of it.
Tagging @whippersnappersbookworm @celestesinsight @harinishivaa @mizutaama @thereader-radhika @thelekhikawrites @humapkehaikaun and @willkatfanfromasia
“நான் சிறு பையனாயிருந்தபோது ஒரு சமயம் காவேரி நதியில் என் பெற்றோர்களுடன் படகில் போய்க்கொண்டிருந்தேன். என் தமையனும் என் தமக்கையும் கூட அச்சமயம் படகில் இருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டும் காவேரி நதியின் நீர் சுழித்து ஓடுவதையும், அந்த சுழிகளில் சில சமயம் கடம்ப மலர்கள் அகப்பட்டுக்கொண்டு சுழல்வதையும் கவனித்துகொண்டிருந்தேன். அந்தச் சின்னஞ் சிறிய பூக்கள் அப்படிச் சுழலில் அகப்பட்டுத் தவிப்பதைப் பார்த்து எனக்கு வேதனை உண்டாகும். சில சமயம் படகின் ஓரமாகக் குனிந்து தவிக்கும் கடம்ப மலர்களை நீர்ச் சுழல்களிலிருந்து எடுத்து விடுவேன். அப்படி எடுத்துவிட்ட ஒரு சமயத்தில் தவறித் தண்ணீரில் விழுந்துவிட்டேன். தலை குப்புற விழுந்தபடியால் திணறித் திண்டாடிப் போனேன்!"
“காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது. பிறகு வேகமாக ஓடிய தண்ணீர் என்னை அடித்துத் தள்ளிக்கொண்டு போனதும் நினைவிருக்கிறது. எங்கேயோ வெகுதூரத்தில் பலருடைய கூக்குரல்களின் சத்தம் கேட்பது போலிருந்தது. மூச்சுத்திணறத் தொடங்கியது. சரி, காவேரி நதி நம்மைக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடப் போகிறது என்று நினைத்துக்கொண்டேன். பெற்றோர்களும், தமக்கையும், தமையனும் நம்மைக் காணாமல் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்ற நினைவு உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் யாரோ என்னை இரு கைகளாலும் வாரி அணைத்து எடுத்தது போலிருந்தது. அடுத்த கணத்தில் தண்ணீருக்கு மேலே வந்துவிட்டேன். தலை, கண், மூக்கு, வாய் எல்லாவற்றிலிருந்தும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆயினும் என்னை வாரி எடுத்துக் காப்பாற்றிய கைகள் என் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு அந்தக் கரங்களுக்குரியவரின் முகத்தையும் பார்த்தேன். சில கணநேரந்தான் என்றாலும் அந்த முகம் என் மனத்தில் பதிந்துவிட்டது. இதற்கு முன் எப்போதோ பார்த்த முகமாகவும் தோன்றியது. ஆனால் இன்னார் என்பதாகத் தெரியவில்லை."
“பின்னர் அந்தக் கைகள் வேறு யாரிடமோ என்னைக் கொடுத்தன. மறுகணம் நான் படகில் இருந்தேன். தாய், தந்தை, தமக்கை, தமையன் எல்லோரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். அவர்களுடைய துயரமும், பரிவும், அன்பும், ஆதரவும் என் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு என்னைத் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியது யார் என்பதைப் பற்றிக் கேள்வி எழுந்தது. ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்; என்னையும் கேட்டார்கள். நானும் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தத் தெய்வீகமான முகத்தை எங்கும் காணவில்லை. ஆகையால் கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியாமல் விழித்தேன். கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து காவேரி அம்மன்தான் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். நான் நதியில் விழுந்து பிழைத்த தினத்தில் ஆண்டுதோறும் காவேரி அம்மனுக்குப் பூஜை போடவும் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் திருப்தி ஏற்படவில்லை. என்னைக் காப்பாற்றியது காவேரி அம்மனாயிருந்தாலும் சரி, வேறு மானிட ஸ்திரீயாயிருந்தாலும் சரி என் மனத்தில் பதிந்திருந்த அவளுடைய திருமுகத்தை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும் என்ற தாபம் என் மனத்தில் குடிகொண்டு விட்டது. காவேரி நதிப் பக்கம் போகும் போதெல்லாம் 'திடீரென்று அத்தேவி நீரிலிருந்து எழுந்து எனக்குத் தரிசனம் தரமாட்டாளா?' என்ற ஆசையுடன் அங்குமிங்கும் பார்ப்பேன். நாளாக ஆக, அவள் ஒரு மானிட ஸ்திரீயாகவே இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது. ஆகையால் எந்தத் திருவிழாவுக்குப் போனாலும் அங்கே கூடியுள்ள மூதாட்டிகளின் முகங்களையெல்லாம் நான் ஆர்வத்தோடு உற்றுப் பார்ப்பது வழக்கம். சில காலத்துக்குப் பிறகு அப்படிப் பார்ப்பது அவ்வளவு நல்ல வழக்கமன்று என்பதை உணர்ந்தேன் வருஷம் ஆக ஆக மறுபடியும் அந்தத் தெய்வ முகத்தைத் தரிசிக்கலாம் என்ற ஆசையை இழந்து விட்டேன்.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Arulmozhi asks Vandiyathevan and Nambi to move closer to him so that he can talk about the lady who has saved him once Vandiyathevan tells him after the end of the previous snippet that sleep will elude him unless he knows about this mysterious godly presence that saved them. Once they do, this snippet begins, with Arulmozhi narrating.
“When I was a little boy, I was going on a boat in the Kaveri River with my parents once. My brother and sister were with us in the boat as well. They were speaking something among themselves. I alone was watching the ripples in the river waters and some kadambu flower petals that kept getting sucked into those ripples. Watching those tiny petals getting sucked into the whirlpools brought grief in me. Sometimes, I would bend down and retrieve some of the flower petals from the whirlpools. In such an instance when I was retrieving petals, I slipped and fell into the water. Since I fell headfirst into the water, I was left terrified and stranded!”
“I still remember the feel of the riverbed striking my head. After that, I also remember the sensation of the fast-flowing water dragging me along and taking me somewhere. Somewhere far away, I could also hear the voices of many people screaming. I started to suffocate. Alright, I thought, Kaveri river is going to push me into the sea. I thought of how much grief my parents, brother and sister would feel missing me.
At that time, I felt like someone is lifting me by my hands and legs. In the next moment, I surfaced above water.
Water was streaming out of my head, eyes, nose and mouth. Even so, the hands that had lifted me were clearly visible to my eyes. Then I saw the face of the person who bore those hands. Even though I saw that face for only a few seconds, the face was imprinted in my mind.
It felt like a face I had seen somehow before. However, I could not identify who it was.”
“Then those hands gave me over to someone else. The next moment, I was in the boat. My mother, father, sister, brother, everyone surrounded me. Their grief, compassion, love and relief took over all my attention. After some time, questions arose about who had saved me from the water. They asked each other; they asked me as well. I too looked around me. That Godly face could not be seen anywhere. Hence, I struggled, unable to answer the questions. In the end, everyone decided that Goddess Kaveri only saved me from the water. They also organised poojas for Goddess Kaveri annually on the anniversary of the day I fell into the water and survived. However, my mind was not contented. Whether I was saved by Goddess Kaveri or some other human woman, my mind was consumed by the desire to see the face imprinted on it once again. Whenever I went near the Kaveri River, I would wish “Wouldn’t the Goddess arise from the waters all of a sudden and grant me the sight of her?” and look around me.
As the days went by, the thought arose that she had to be a human woman. Hence, whatever festival I went to, it was my habit to stare wonderingly at faces of old women I saw. As some time passed, I came to know that staring so is not good manners. As years went by, I lost the wish to look at her Godly face again.”
Alright, so we can infer that Mandakini saved Arulmozhi when he was about to drown from here. What struck me as somewhat curious was that her face seemed familiar to Arulmozhi even then. Which makes me think he had met Nandini, at least in passing, not closely enough that he’d immediately recognise her face, but to the level that she’s somewhat familiar. I can deduce from this that Aditha is probably 6-10 years older than Arulmozhi, if we’re assuming that the Aditha/Nandini romance was going on when Arulmozhi was five, because if this were at the stage she and Kundavai were friends, if there’s such a stage in the books, then Arulmozhi would probably have known Nandini’s face better, as he used to mostly be around his sister as a child.
Also now I want to write a fic about old ladies being flattered by and cooing at the sweet, cherubic prince staring at them.
10 notes · View notes
pristine24 · 2 months
Text
"அவன் நினைத்திருந்தால் அவளுடைய கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்னாடியே அவளுடன் ஸ்பரிசித்திருப்பான். அவள் வேரொருவனை காதல் செய்து கல்யாணம் ஆக சில நாட்களே இருக்கின்றன. அதே சமயத்தில் இவன் தாகத்தையும் தீர்க்க அவளுக்கு சம்மதமாகவே இருந்தது. ஆனால் Bombay அவனுக்கு ரொம்ப புதிது. அவள் விருப்பபடுகிறாள் என்று தெரிந்தும் அவளை அடைய ஒரு குற்ற உணர்ச்சி, ஒரு தயக்கம். ஆரம்பத்தில் அவளிடம் வெளிப்படையாக கேட்டு விட்டான். பின்னர் தயங்கி பயந்து விட்டான். தயக்கம் தானே தவிர அவளை பற்றிய சிந்தனை Bombayவை விட்டு வெளியே வந்த பிறகு, காட்டுத்தனமாக அதிகரிக்கிறது. அவள் விரும்பிய நேரம் இவன் தயங்கியதால் மறுபடியும் அவளிடம் பேச அச்ச படுகிறான். அவளை ஒரு அறிய தேவதை போல தான் இருக்கிறாள் என்று அவன் பார்த்தான். அவள் எப்போதும் அறியா-குழந்தை தான் மற்றும் தேவதையும் ஆவாள் என்பதனால் அவளை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை, அதாவது அவளுக்கு ஃபோன் செய்வதை. இப்படி பல வருடங்கள் கழிகின்றன.
பின்னர் அவளுக்காக அந்த தேவதாஸ் பட்டத்தையும் ஏற்றுக்கொள்கிறான். அவளுக்கு காதல் தோல்வி ஏற்படக்கூடாதே என்று, அவள் மனம் வாடாமல் இருக்க. "
0 notes
noolagan · 2 months
Text
https://noolagan.com/2024/03/யாருடனும்-உன்னை-ஒப்பிடாத/
யாருடனும் உன்னை ஒப்பிடாதே
ஒரு நாள் அன்பு என்பவர் ரொம்பவும் சோர்ந்து போய் காணப்பட்டார். அவருக்கு வாழ்க்கையே பிடிக்காமல் போய்விட்டது. அவர் வாழ்க்கையை வாழ்வதற்கே வெறுத்து விட்டார். அதனால், விரக்தியோடு சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு காடு தென்பட்டது. ‌‌
அந்த காட்டிற்கு சென்றபோது, அந்த காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தார். அந்த பெரியவரிடம் அன்பு தன் முடிவைத் தெரிவித்தார். தான் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தை சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அன்பு கூறினார்.
அதைக்கேட்ட அந்த பெரியவர் புன்முறுவல் பூத்தார். காட்டிற்குள் அற்புதமாக அமைந்திருக்கும் அவரது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடிசை மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது. சுற்றியும் பூச்செடிகளாக இருந்தன.தெரிகிறதா குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றை எல்லாம் காட்டி அன்பிடம் கேட்டார்.
இவை என்னவென்று தெரிகிறதா?
ஏன் தெரியாது.. பூச்செடிகளும், மூங்கில்களும் என்றார் அன்பு. இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன் என்றார் பெரியவர். ஓ..! அழகாக வளர்ந்துள்ளதே என அன்பு ஆச்சரியப்பட்டார். இந்த பூச்செடிகளையும், இந்த மூங்கில் தோப்பில் உள்ள மூங்கிலையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன் என்றார் அந்த பெரியவர். அவர் சொல்வதை அன்பு வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பூந்தோட்டத்தையும், இந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!
இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம் பரப்பின. மூங்கில் விதைகள் மட்டும் ஒரு வாரமாகியும் முளைவிடவில்லை. ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. இரண்டு வாரங்களாகின. மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை. மூன்று வாரங்களாயின. மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். அப்போதும், நான் தளர்ந்துவிடவில்லை.
ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை. கடைசியில் எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் வெளிவந்திருந்தன.
அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோடு ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான் ஆனால், வெறும் ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இப்போது தோப்பாய் நிற்கின்றன. அந்த விதைகள் கிட்டத்தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.
இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தை சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.
உன்னுடைய இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர் பாய்ச்சலுக்கான அவகாசமிது.
அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்.
உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய். இந்த மூங்கில் உயரத்திற்கு நீ வளர்வதற்கு, உனது முயற்சிகளை அதிகரித்து மூங்கிலைப் போல வீரியமாய் வளர்ந்து விண்ணைத் தொடு!
0 notes
Photo
Tumblr media
*#ஒருகல் #இரண்டுமாங்காய்* http://ta.ChristianityOriginal.com/Kingdom "தேவன் *#எல்லா* மனுஷருக்கும் இரட்சகர், *#விசேஷமாக* விசுவாசிகளுக்கும் இரட்சகர். இவைகளை நீ கட்டளையிட்டுப் போதிப்பாயாக. உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணவிடாதே." 1தீமோத்தேயு 4:10-12. "எல்லாரையும் மீட்கும்பொருளாக கிறிஸ்து இயேசு தம்மை ஒப்புக்கொடுத்தார். ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1தீமோ 2:6, 1கொரி 15:22. ஆக, தேவன் எல்லோரின் இரட்சகர். அப்படியெனில், விசுவாசிகளுக்கு எப்படி *#விசேஷமான* இரட்சகர் ஆகிறார்?
0 notes
studymedicineabroad · 2 months
Text
FREE NEET COACHING CLASS Royal next NEET Academy
+2 மாணவர்கள் NEET -2024 , இல் நல்ல மதிப்பெண் பெற்று உங்கள் பிள்ளை Doctor ஆக Royal next NEET Academy இல் NEET 2024 CRASH COURSE ஏற்பாடு செய்து உள்ளோம்.
Tumblr media
0 notes