📰 ஏழு பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளது என வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்
நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் சமர்ப்பிப்பை பதிவு செய்து, செப்டம்பர் 28 ஆம் தேதி அவரை நீண்ட நேரம் விசாரிக்க முடிவு செய்தனர்
நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் சமர்ப்பிப்பை பதிவு செய்து, செப்டம்பர் 28 ஆம் தேதி அவரை நீண்ட நேரம் விசாரிக்க முடிவு செய்தனர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் (பிசிடிஎன்பி) முக்கிய பதவிகளில் உள்ள ஏழு வழக்கறிஞர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று வழக்கறிஞர்…
View On WordPress
0 notes
ஜனவரி 08 மதுரையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர் விடுதலை வலியுறுத்தி ஒற்றை கோரிக்கை போராட்டம் #SDPI #முஸ்லிம்_ஆயுள்சிறைவாசிகளை_விடுதலை_செய் #ஏழுதமிழர்களைவிடுதலைசெய் (at மதுரை) https://www.instagram.com/sdpitirunelveli/p/CYb61ddv8Kj/?utm_medium=tumblr
0 notes
#திருவள்ளுர்_திமுக_கிழக்கு_மாவட்ட_செயலாளர் #அருமை_அண்ணன் #டி_ஜெ_கோவிந்தராசன் அவர்கள் #KLK_கவரப்பேட்டை_அரசு_மேல்நிலைப்பள்ளி #ஏழை_மாணவர்கள் ஐந்து பேர்கள் #மருத்துவ_கல்லூரியில்_படிக்க_ஐந்து #ஆண்டுகள்_முழு_செலவையும் அண்ணன் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார் அவர்களளுக்கும் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நன்றி. நன்றி. நன்றி - இவன் #த_விக்னேஷ்⚫🔴 https://www.instagram.com/p/CIQg0g_gkvx/?igshid=kaeb0kyg4rtt
0 notes
மாலை நேர கற்றல் வகுப்பு #சுவடி #ஏழை #குழந்தை #கல்வி #ஆதரவு #Poor #Child #Education #Support #Eega_Trust (at EEGA Trust) https://www.instagram.com/p/B9jn5QNn_Bu/?igshid=1eh9tbgs7vtng
0 notes
இந்தப் படத்தில் இருப்பவர்தான் #ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக #வாழ்ந்தவர். * #பிரிட்டன் அரசாங்கம்,இவரிடமிருந்து #கடனாகப் பெற்று,தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா #செல்வந்தராக வாழ்ந்த��ர். * ஒருநாள் தனது #பொக்கிஷங்கள் நிறைந்த, அறைக்குள் நுழைந்து, #கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய #காற்றில், திறந்து வைத்த #கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன. * அது #ரகசிய அறை ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து,அதற்குள் செல்ல வேண்டும்.#நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார்.பொக்கிஷ அறையின் #சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது. * பல #நாட்கள் பசி ,பட்டினியாக இருந்து #மரணிக்கும் முன் #சுவற்றில் சில வரிகளை எழுதினார் .... * "நான் #உலகில் ,மிகவும் உயர்ந்த மனிதனாக,பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் #சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது #பசி, #தாகத்தைக் கூட போக்க முடியாத #ஏழையாக மரணிக்கிறேன்" * அவர் மரணித்துப் பல #வாரங்களுக்கு பின்னரே,அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே #மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. * பணத்தைக் கொண்டு, எதையும் #சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு,#இச்சம்பவம் ஒரு #பாடமாக அமையும். * படித்ததில் #பிடித்தது...!!👇👇👇 https://www.instagram.com/p/B9R3OSWnEVe/?igshid=b7uoqgjctwco
0 notes
#Saral Start#ஏழைகளின்ஊட்டியில்சிணுங்கியசாரல்#குற்றாலம்வாங்க https://youtu.be/CppASHzJQxU https://www.instagram.com/p/ByeTweAnnZf/?igshid=u71iqexytk78
0 notes
🍃🌷 #திருக்குடந்தை (#கும்பகோணம்) #ஏழூர் #பல்லக்கு 2019🍃🌷 இன்று 22-04-2019 திங்கள் இரவு அருள்மிகு ஆதிகும்பேஸ்வரசுவாமி வடக்கு வீதியில், பல்லக்கில் உள்ள சுவாமிக்கு #பொம்மை #பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று, திருக்கோயிலுக்கு சுவாமி திரும்புதல் 🍃🌷#Kumbakonam Sri #Aadhikumbeswarar Temple Sapathasthana Pallaku(palanquin)2019🍃🌷 (19.04.19-22.04.19) 22.04.19-Sapathasthana Pallaku reached kumbakonam today night. --------------------------------------------- #கும்பகோணம் #ஏழூர் (சப்தஸ்தானப்) #பல்லக்கு பெருவிழா! தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்கள் இருப்பினும் 10 திருத்தலங்களில் மட்டுமே சப்தஸ்தானப் பல்லக்கு பெருவிழா நடைபெறுகிறது. திருவையாறு, சக்கராப்பள்ளி ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக சப்தஸ்தானப் பல்லக்கு பெருவிழா சிறப்பாக நடைபெறும் திருத்தலமாக #கும்பகோணம் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில். அன்னை #மங்களாம்பிகை உடனமர் அருள்மிகு #ஆதிகும்பேஸ்வரசுவாமி பெரிய பல்லக்கிலும் அருள்மிகு விநாயகப் பெருமான் சிறிய பல்லக்கிலும் 1⃣#ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலிருந்து புறப்பட்டு 2⃣#திருக்கலயநல்லூர் அருள்மிகு #அமிர்தகலசநாதர் திருக்கோயில்,. 3⃣#தாராசுரம் அருள்மிகு #ஆவுடைநாதசுவாமி திருக்கோயில்,. 4⃣#திருவலஞ்சுழி அருள்மிகு #திருவலஞ்சுழிநாதர் சுவாமி திருக்கோயில்,. 5⃣#சுவாமிமலை அருள்மிகு #மீனாட்சி #சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,. 6⃣#திருக்கொட்டையூர் அருள்மிகு #கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், 7⃣#மேலக்காவேரி அருள்மிகு #கயிலாயநாதசுவாமி திருக்கோயில் ஆகிய 7 தலங்களுக்கும் ஏழூர் (சப்தஸ்தான பல்லக்குகள்) சென்று,. தொடர்ந்து. 22-04-2019 திங்கள் இரவு அருள்மிகு ஆதிகும்பேஸ்வரசுவாமி வடக்கு வீதியில், பல்லக்கில் உள்ள சுவாமிக்கு #பொம்மை #பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று, திருக்கோயிலுக்கு சுவாமி திரும்புதல் ஏழூர் (*சப்தஸ்தான) பல்லக் (at Arulmigu Adhikumbeswaraswamy Temple) https://www.instagram.com/p/Bwnxd_SBjPh/?utm_source=ig_tumblr_share&igshid=16qszlm2fdp6v
0 notes
#துறைமுகம் தொகுதி #கொண்டிதோப்பு மார்க்கெட் அருகில் #ஏழுகிணறு பகுதியில் #மக்கள்நீதிமய்யம் உறுப்பினர் சேர்க்கை இனிதே நடைபெற்றது! #KamalHaasan #MakkalNeedhiMaiam #NammavarForTN https://www.instagram.com/p/BtaJj4mg4UJ/?utm_source=ig_tumblr_share&igshid=15t1uk37b5ecx
0 notes
📰 வேலூர் ஏழு புதிய கோவிட்-19 வழக்குகளை பதிவு செய்துள்ளது
📰 வேலூர் ஏழு புதிய கோவிட்-19 வழக்குகளை பதிவு செய்துள்ளது
வேலூர் மாவட்டத்தில் ஏழு புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் உள்ளன மற்றும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை புதன்கிழமை 58,037 ஆக இருந்தது. மொத்தம் 56,816 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 58 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன.
ராணிப்பேட்டையில் 11 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, மாவட்டத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 56,115 ஆக உள்ளது. திருப்பத்தூரில் நான்கு புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன,…
View On WordPress
0 notes
#பொன்மனச்செம்மலுக்கு_புகழஞ்சலி :* #தலைமை_கழக_அறிவிப்பு :* நம் எண்ணமெல்லாம், நம் இதயமெல்லாம் நிறைந்துள்ள நம் இதய ஒளிவிளக்கு, தன்னம்பிக்கையையும், தர்மத்தையும், தீரத்தையும் நமக்கு ஊட்டி வளர்த்த நம் பொன்மனத்தலைவர், #ஏழைகளின்_இன்னல்_தீர_வாழ்ந்திட்ட எட்டாவது வள்ளல், அண்ணாவின் இதயக்கனி, #மக்கள்_திலகம்_புரட்சித்தலைவர் #டாக்டர்_எம்_ஜி_ஆர் அவர்களின் 31 வது ஆண்டு நினைவு தினமான #டிசம்பர்_24 அன்று, அவரது நினைவிடத்தில் #மக்கள்_செல்வர்_திரு_டிடிவி_தினகரன் அவர்கள் தலைமையில் #காலை_10 மணியளவில் மலர்தூவி இதய அஞ்சலி செலுத்தப்படுகிறது. சுயநல சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து, #ஏழைகளின்_துயர்துடைத்து, தமிழகத்தின் நலனை பாதுகாத்த, நம் புரட்சித்தலைவர் அவர்களையும், நம் மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களையும், இதயத்தில் தாங்கி பயணிக்கும் நாம், அம்மாபெரும் தலைவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து தற்போது துரோகத்தின் பிடியிலிலும், அடிமைத்தனத்தின் ஆதிக்கத்திலும் #வீழ்ந்து_கிடக்கும் தமிழகத்தையும், கழகத்தையும் மீட்டெடுப்போம். நம் அன்புத்தலைவர்கள் மறைந்தாலும் அவர்கள் வகுத்த கொள்கைகளையும், தமிழக நலனையும் என்றும் காத்திட நம் அன்புத் தலைவரின் நினைவிடத்தில் உறுதி ஏற்றிடுவோம். இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்றும் கழக பணியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் #பா_அன்பழகன் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் https://www.instagram.com/p/BrcJPVdhEnt/?utm_source=ig_tumblr_share&igshid=rcfg7ztvxnpm
0 notes
ஜனவரி 08 மதுரையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர் விடுதலை வலியுறுத்தி ஒற்றை கோரிக்கை போராட்டம் #SDPI #முஸ்லிம்_ஆயுள்சிறைவாசிகளை_விடுதலை_செய் #ஏழுதமிழர்களைவிடுதலைசெய் (at மதுரை) https://www.instagram.com/p/CYb6wzyP_1V/?utm_medium=tumblr
0 notes
படித்ததில் பிடித்தது: - ஒரு #ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான். ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர். அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான். அவரும் "இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்" என்று ஆசி கூறினார். அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது. இரண்டு மாடுகள் நாலாகி, நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள். சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது. திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை. ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே #ஞானி அந்த ஊருக்கு வந்தார். தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் #குடியானவன் வரவில்லை. மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார். அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள். அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான். ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம். காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே!. இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் "!. என சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார். அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான். என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே! என்று புலம்பினான். அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள், "இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க". அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது. "மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய?!. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே" என்ற
0 notes
ஏக இறைவனின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) ., ஊரடங்கிள் பசி போக்கும் திட்டம் :- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், #பரமக்குடி_கிளை சார்பாக* #பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் #பொருளாதாரத்தில்_பின்தங்கிய நிலையில் உள்ள #மக்கள் #உணவு #தேவைப்பட்டால் #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத், #��ரமக்குடி கிளை-யை அணுகலாம். #உணவு வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக இன்று பசியால் வாடும் 25 #ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. #அல்ஹம்துலில்லாஹ் _____________________________ இது போன்ற #நெருக்கடி_கால சமுதாய_பணிகள் மென்மேலும் தொடர #உணவாகவும், #பொருளாதாரமாகவும் #உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ______________________________ #பரமக்குடி_கிளை_நிர்வாகம், #TNTJ #இராமநாதபுரம்_மாவட்டம். 🪀 Whats App குரூப்பில் இணைய👇🏻👇🏻👇🏻 https://chat.whatsapp.com/IpRAr3WrpezDnWXYNWSZyN 👁🗨 Telegram Channelஇல் இணைய👇🏻👇🏻👇🏻 https://t.me/Aasif_Thowheed_Media 🇦🇪💥 #Aasif_Thowheed_media 💥 (at பரமக்குடி :: Paramakudi) https://www.instagram.com/p/CPXOHfKhT-w/?utm_medium=tumblr
0 notes
மார்கழி பௌர்ணமி பூஜை 01-01-2018 - ஓங்காரக்குடில் - முருகப்பெருமானின் ஏழ...
0 notes
Aalaporan Tamizhan Lyrics from Mersal Tamil Movie கோரஸ்: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்.. பாடல்: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான் இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம் தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம் உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம் தாய்நகரம் மாற்றங்கள் நேரும் உன்மொழி சாயும் என்பானே பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் நெடுந்தூரம் உன்இசை கேட்கும் பிறை நீக்கி பௌர்ணமியாக்கும் வெதக்காட்டில் விண்மீன் பூக்கும் விழிச்சாலும் நெசந்தான் உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும் வருங்காலம் வாசனை சேர்க்கும் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.
0 notes