Tumgik
#கத
krishvino · 1 year
Photo
Tumblr media
#கதை_மழை 9 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபஞ்சன் வாசகர்களுக்கு நம் தமிழ் மற்றும் உலக சிறுகதைகளை இனைத்து சுவையான கட்டுரைகளை தந்திருக்கிறார். சார்வாகன், லா ச ரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளையும் சேர்த்து எழுதியுள்ளார். #கட்டுரைகள் #தமிழ் #பிரபஞ்சன் #நற்றிணை_பதிப்பகம் #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Essay #BookOftheDay #Books2023 #Book #Reading #TamilBook #KathaiMazhai #Prapanchan (at Bangalore, India) https://www.instagram.com/p/CpN1jT3pCaN/?igshid=NGJjMDIxMWI=
4 notes · View notes
bhoopalan · 1 year
Photo
Tumblr media
Yet another try.. Me as an #assistantdirector படம் : #தெரியல இயக்கம் : #கதிர் கீழே உள்ள லிங்கில் பார்த்து பகிருங்கள்..👇 https://youtu.be/slCPozPlwUw 👈 தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன..♥♥♥ https://www.instagram.com/p/CpLgKCySxkC1ShftjoY64tcXdgk43RytqZl1vQ0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years
Text
📰 சாங்லியில் 'குழந்தைகளைத் தூக்குபவர்கள்' என்பதற்காக சாதுக்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், தாக்கப்பட்டனர்; கிராம மக்கள் கைது
📰 சாங்லியில் ‘குழந்தைகளைத் தூக்குபவர்கள்’ என்பதற்காக சாதுக்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், தாக்கப்பட்டனர்; கிராம மக்கள் கைது
செப்டம்பர் 14, 2022 07:08 PM IST அன்று வெளியிடப்பட்டது மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் நான்கு சாதுக்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்று சந்தேகப்பட்டதால், கோபமடைந்த கும்பல், நான்கு சாதுக்களை காரிலிருந்து வெளியே இழுத்து, தடிகளால் தாக்கியது மற்றும் பெல்ட்டால் அடித்தது. சமூக வலைதளங்களில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து இது. உத்தரப்பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த இந்த…
View On WordPress
1 note · View note
solalvallan · 11 months
Text
நாய்
நாய்
(பெ) ஒரு விலங்கு. 
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி - பொரு 42 
உயங்கு நாய் நாவின் நல் எழில் - சிறு 17 
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் - குறி 240 
பிணவு நாய் முடுக்கிய தடியொடு - மலை 177 
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் - நற் 212
Tumblr media
0 notes
b4umovies · 1 year
Video
youtube
வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் பெரும்பாலும் அவரை கத...
0 notes
pavithraaaaaaa · 2 years
Text
Tumblr media
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும், ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ.
கோடி கீர்த்தனையும், கவி கோர்த்த வார்தைகளும், துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ.
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே ! விடியும் பூமி அமைதிக்காக விடிகவே ! மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே ! மலரே சோம்பல் முறித்து எழுகவே !
குழந்தை விழிக்கட்டுமே, தாயின் கத கதப்பில். உலகம் விடியட்டுமே, பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்.
—வெள்ளை பூக்கள், Kannathil Muthamittal (2002)
0 notes
common-man · 2 years
Text
Review of Ponniyin Selvan.
பொன்னியின் செல்வன் நிறைகளும்,குறைகளும். என் கண்ணோட்டத்தில்,
மிக ஆவலோடு எதிர்பார்த்த பிரமாண்ட திரை ப் படம் பொன்னியின் செல்வன் படம் வெளி வந்து எட்டு தினங்களும் ஓடி விட்டது.சமீபத்தில் இந்த படத்தை பார்த்து ஆனந்த பட்டேன்.முதலில் நிறைவுகளை பதிகிறேன்.
அமரர் கல்கியின் கதா பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை த்தேர்வு செய்ததை பாராட்டுகிறேன்.கதையை ஆரம்பத்தில் ,சுருக்கமாக நாவல் படிக்காத இளம் ரசிகர்களுக்கு சொல்லியிருப்பது ,ஆரம்பமே ஆங்கில படங்களுக்கு மேல் காட்சி அமைந்து இருப்பது ரவி வர்மனின் ஒளிப்பதிவு திறமையை பாராட்ட வைக்கிறது.சண்டை காட்சிகள் ,குதிரைகளின் குளம்படி ஓசை பின்னணி இசை அமைப்பாளர் ரஹ்மானின் திறமையை பாராட்ட வைக்கிறது.பிரமாண்ட செட்களை பார்க்கும்போது ,தோட்டா தரணியை பாராட்ட வைக்கிறது.படத்தை திறம்பட எடிட் செய்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாந்தை பாராடவைக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக ,பல பேராலும் கைவிடப்பட்ட இக்கதை ,மணி ரத்தினம் ,மூலமாக வந்ததற்கு இயக்குனர் மணி ரத்னம் அவர்களை பாராடவைக்கிறது.எல்லா கத
பாத்திரங்களும் ,திறம்பட நடித்து இருப்பதாய் பார்த்து பாரத வைக்கிறது. கார்த்தி,விக்ரம்,ஜெயம்
ரவி,சரத்குமார்,முக்கியமாக திரிஷா ,ஐஸ்வர்யா ராய்.பிரமாதமாக
நடித்துஉள்ளதை பாராட்டவேண்டும் .மாற்று இப்படத்தில் பங்கு பெட்ரா அணைத்து நடிகர்களையும் பாராட்டவேண்டும்.உரையாடல் ஜெயமோகன் அவர்களையும் பாராட்டவேண்டும்.ஜெயா ராமனை பாராட்டாமல் இருக்கமுடியாது.
இப்போது குறைகளை பதிவு செய்கிறேன்.
வந்தியத்தேவன் ,ஆழ்வார்கடியானை ஏளனம் செய்யும் காட்சியை தவிர்த்து இருக்கலாம்,ஜெயமோகன் சிறந்த எழுத்தாளர்,இன்னும் சற்று நன்றாக எழுதியிருக்கலாம்..சண்டைக்காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சற்று குறைத்து ஆழ்வார் கடியான் காட்சிகளை அமைத்து இருந்தால் கல்கியின் கதாபாத்திரம் மேலும்
சிறப்பாக இருந்துஇருக்கும்.,எல்லா கதா பாத்திரங்களையும் திரையில் மூன்று மணிக்கு கொண்டு வருவது கடினம்.மொத்தத்தில் இந்த பிரமாண்ட தயாரிப்பு மணிரத்னம் அவர்களுக்கு வந்து
திரையிலும் வந்து இருப்பது கல்கி என்ற மாமனிதருக்கு கொடுக்கும்
மிகப்பெரிய காணிக்கை..எனது கணிப்பு இப்படத்தை ஒரு தடவை
பார்க்கவேண்டும்.நாம் ஆங்கில படங்களுக்கு
சளைத்தவர்கள் அல்ல .இப்படத்தின் மூலம் ரவிவர்மனுக்கு
சிறப்பான எதிர்காலம் இருப்பது உறுதி.என் மார்க் 7-5/10.
அன்புடன்.
கே.ராகவன்.
7-10-22
if there is any error kindly ignore.
1
0 notes
Tumblr media
*திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை என்று கருதுபவர்கள், தினசரி இரண்டு மந்திரங்களை உச்சரித்து வர வேண்டும்*. 'சந்தான கோபால மந்திரத்தை உச்சரித்தால், குழந்தை பேறு விரைவில் உண்டாகும்' என்று கூறுகிறது சாஸ்திரம். சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்: தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத: தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம். பொருள்: 'தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.' 'தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!' இந்த மந்திரங்களை முறைப்படி பகவான் கிருஷ்ணரை நி��ைத்து வழிபட வேண்டும். மேலும், *கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி கிருஷ்ணன் கோயில், *கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கருவறையில், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் *கர்நாடக மாநிலம் தொட்டமளூரில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலயம் -ஆகியவற்றுக்கு தம்பதிகள் சென்று, மனமுருகி வழிபட, குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் உடுப்பியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கிருஷ்ணரை தரிசித்து வேண்டிக் கொண்டாலும், குழந்தைப்பேறு உண்டாகும். புத்திர சந்தானம் கிடைக்க பெறாத தம்பதியர் இருவரும், தமது குல தெய்வம் எதுவோ அந்த தெய்வத்தை வழிபடுவதாலும், சாந்தி செய்வதாலும் நிச்சயம் புத்திர சந்தானம் கிடைக்க பெறுவார்கள். வழிபடும் முறை : தம்பதியர் இருவரும் அமாவாசை திதியில், தமது குலதெய்வ கோவிலுக்கு சென்று, பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதும், வஸ்திர அலங்காரமும், மலர் மாலை அலங்காரமும் செய்வதும், குலதெய்வத்தை சாந்தி செய்யும். குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்து புத்திர சந்தான விருத்தியை கொடுத்து, குலம் தழைக்க அருள் புரியும். இந்த வழிபாட்டினை தம்பதியர் இருவரும் சேர்ந்து செய்வது 100 சதவிகித நன்மையை தரும். *குல தெய்வத்தை நினைத்து, குழந்தை வரம் வேண்டி இந்த தீபத்தை ஏற்றினால், கை மேல் பலன் நிச்சயம்...! *குலவிருத்தி அடைய வேண்டும் என்றால், அது குலதெய்வத்தின் கையில்தான் உள்ளது. *'வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும்' என்றுதான் நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். இதன்படி வாழைத்தண்டு திரியை வைத்து ஒரு தீபத்தை முறையாக, நம் முன்ன (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/ChTtLjEvbMw/?igshid=NGJjMDIxMWI=
0 notes
vijaytvpromos · 2 years
Text
Pandian Stores | 3rd to 6th August 2022 - Promo|vijaytvpromo.com
Tumblr media
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. ஏன்டா உங்க கத முதலில் கண்ணன் போனான் இப்ப கதிர் நாளைக்கு ஜீவா. அப்பறம் மூர்த்தி.. இன்னும் 15 வருஷம் ஓடும் போல 😂😂😂🤣 சின்னத்திரை வரலாற்றிலேய அதிக மகாசங்கமம் , விசேஷம் , கக்கூஸ் சண்டை , சாப்பாடு சண்டை போட்ட குடும்பம் இந்த குடும்பம் தான்
Tumblr media Tumblr media Tumblr media
Read the full article
0 notes
bairavanews · 3 years
Text
விருதுநகர்: கடித்த நாயை அடித்துக் கொன்றதாக தந்தை மற்றும் 2 மகன்கள் கைது
விருதுநகர்: கடித்த நாயை அடித்துக் கொன்றதாக தந்தை மற்றும் 2 மகன்கள் கைது
[matched_content Source link
View On WordPress
0 notes
singaravelou · 3 years
Photo
Tumblr media
மக்கள் சேவகர் தெய்வத்திரு.#T_ஜெயமூர்த்தி,Ex.MLA., அவர்களின் நல்லாசியுடன் இன்று பிறந்தநாள் காணும் அன்பு தம்பி திரு.#கதிர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!. (at Puducherry) https://www.instagram.com/p/CSZsV-BBrG0/?utm_medium=tumblr
0 notes
neerodai · 3 years
Photo
Tumblr media
நீரோடை புதிய முயற்சியாக சிறுவர் கதைகள் (மழலை பக்கம்) "முயற்சி திருவினையாக்கும்" https://bit.ly/34c6iUD சிறுகதை ஆசிரியர் ஆண்டாள் பிரசன்னா அவர்கள் எழுதிய சிறுகதையை வலைதளத்தில் வாசித்து (comment for website post) பின்னூட்டம் பதிவு செய்யவும். #கதை #kathai #tamilstory #tamil #tamilnadu #neerodai #நீரோடை https://www.instagram.com/p/CPSBhGLrh6-/?utm_medium=tumblr
0 notes
vck-official · 3 years
Photo
Tumblr media
திருப்போரூர் தொகுதியில் பெருமாள்ஏரி என்னும் கிராமத்தைச் சார்ந்த #கதிரவனைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்டாயா என்று கேட்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அரசே, பாமக சாதி வெறியர்களைக் கைது செய். #casteAtrocities #ArrestPMKGundas https://t.co/dGLnN2T88R https://www.instagram.com/p/CNZ2h5ZrkGm/?igshid=1t3kqprxzsnzv
0 notes
totamil3 · 2 years
Text
📰 மசூத் அசார் குறித்து தலிபானுக்கு பாக் கடிதம்; ஜெய்ஷ் தலைவரைக் கண்டுபிடித்து கைது செய்ய காபூல் கேட்டுக் கொண்டது
📰 மசூத் அசார் குறித்து தலிபானுக்கு பாக் கடிதம்; ஜெய்ஷ் தலைவரைக் கண்டுபிடித்து கைது செய்ய காபூல் கேட்டுக் கொண்டது
செப்டம்பர் 14, 2022 09:18 AM IST அன்று வெளியிடப்பட்டது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை கைது செய்யுமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தலிபான் சகாக்களுக்கு கடிதம் எழுதியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1999 இல் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளுக்கு ஈடாக இந்திய அதிகாரிகள் மற்ற…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்தல்; சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது | 4 arrested for smuggling ganja
ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்க் அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்தல்; சென்னையைச் சேர்ந்த 4 பேர் கைது | 4 arrested for smuggling ganja
[ ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்குக்கு அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்திய சென்னையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யத்திற்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு இன்று (மார்ச் 2) ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கியூ பிராஞ்ச் போலீஸார், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த…
Tumblr media
View On WordPress
0 notes
bhoopalan · 3 years
Photo
Tumblr media
Yet another try.. Me as an #assistantdirector படம் : #தெரியல இயக்கம் : #கதிர் கீழே உள்ள லிங்கில் பார்த்து பகிருங்கள்..👇 https://youtu.be/slCPozPlwUw 👈 தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..♥♥♥ (at Chennai, India) https://www.instagram.com/p/CL4ShL5BsW4R70Hwf9llXthXQMxf05c5jf-ZAM0/?igshid=1iavyfdcpmqta
0 notes